Kulai
-
Latest
கூலாயில் மின்னணுக் கழிவுத் தொழிற்சாலையில் சோதனை; RM43 மில்லியன் மதிப்பிலான கழிவுகள் பறிமுதல்
ஜோகூர் பாரு, பிப்ரவரி-27 – ஜோகூர் கூலாயில், மின்னணுக் கழிவுகள் எனப்படும் பயன்படுத்தப்படாத மின்சார மற்றும் மின்னணுக் கருவிகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்போங்…
Read More » -
Latest
கூலாயில் சாலையோரத்தில் பெண் & பச்சிளம் குழந்தையின் சடலங்கள் கண்டெடுப்பு
கூலாய், ஜனவரி-8 – ஜோகூர், கூலாய், தாமான் இம்பியானா கெலாப்பா சாவிட் சாலையோரத்தில் ஒரு பெண் மற்றும் புதிதாகப் பிறந்த ஆண் சிசுவின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை…
Read More » -
Latest
கூலாய் ஆதரவற்ற சிறார் இல்லத்தில் பதின்ம வயது பெண் கற்பழிப்பு; பாதுகாவலர் கைது
கூலாய், டிசம்பர்-7,ஜோகூர் கூலாய், தாமான் மாஸில் தனியார் நடத்தி வரும் ஆதரவற்ற சிறார் இல்லத்தில் கற்பழிப்புப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அம்மையத்தின் பாதுகாவலர் ஒருவர் விசாரணைக்காகக் கைதாகியுள்ளார்.…
Read More » -
Latest
கூலாயில் வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்; 2 முதியவர்களின் அழுகியச் சடலங்கள் மீட்பு
கூலாய், நவம்பர்-23, ஜோகூர், கூலாய், தாமான் மேவா வீடமைப்புப் பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம், 2 முதியவர்களின் அழுகியச் சடலங்கள் மீட்கப்பட உதவியுள்ளது. துர்நாற்றம்…
Read More » -
Latest
கூலாயில் வெளிநாட்டினர் வர்ததகம் செய்து வந்த 11 கடைகளை உடனடியாக மூடும்படி உத்தரவு
கூலாய், நவ 13 – கூலாய், தாமான் பிந்தாங் உத்தாமாவில் வெளிநாட்டினர் வர்ததகம் செய்து வந்த 11 கடைகள் உடனடியாக மூடும்படி உத்தரவிடப்பட்டது. நேற்று கூலாய் நகரான்மைக்…
Read More »