Kulai
-
Latest
கூலாயில் தொழிற்சாலைப் பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது; ஓட்டுநரும் 22 தொழிலாளர்களும் காயம்
கூலாய், ஜூலை-11 – ஜோகூர், கூலாய், ஜாலான் பெரிண்டாஸ்திரியான் சீனாய் அம்பாட்டில் நேற்று காலை தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்ததில், ஓட்டுநரும் 22 பயணிகளும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக…
Read More » -
Latest
கூலாயில் சாலைக் குழியில் சிக்கி விழுந்த சிங்கப்பூர் சைக்கிளோட்டி டிரேய்லர் லாரியால் மோதி பலி
கூலாய், ஜூன்-15, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு சைக்கிளோட்டி நேற்று காலை ஜோகூர், கூலாய், ஜாலான் கூனோங் பூலாய் பகுதியில், ஒரு டிரேய்லருடன் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். கூலாய்…
Read More » -
Latest
கூலாயில் 4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் மரணம் 4 பேர் காயம்
கூலாய், மே 9 – கூலாயில் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 34 ஆவது கிலோமீட்டரில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். நேற்று…
Read More » -
Latest
கூலாயில், ஆபாசப் படங்கள் வைத்திருந்த மாணவர் சிக்கினார்!
கூலாய், ஏப்ரல் 23- கூலாயில், நான்காம் படிவ மாணவர் ஒருவர் கைப்பேசியில் ஆபாசப் படங்களை வைத்திருந்தற்காகவும், செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி 17 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தைத…
Read More » -
Latest
கூலாயில் 2 பெண்களிடம் பாராங் கத்தி முனையில் கொள்ளையிட்ட ஆடவன் 2 மணி நேரங்களில் பிடிபட்டான்
கூலாய், ஏப்ரல்-9, ஜோகூர் கூலாயில் கடந்த வெள்ளிக்கிழமை 2 இடங்களில் பாராங் கத்தி ஏந்திக் கொள்ளையிட்ட ஆடவன், இரண்டே மணி நேரங்களில் போலீஸிடம் பிடிபட்டான். ஜாலான் ஸ்ரீ…
Read More » -
Latest
கூலாயில் மின்னணுக் கழிவுத் தொழிற்சாலையில் சோதனை; RM43 மில்லியன் மதிப்பிலான கழிவுகள் பறிமுதல்
ஜோகூர் பாரு, பிப்ரவரி-27 – ஜோகூர் கூலாயில், மின்னணுக் கழிவுகள் எனப்படும் பயன்படுத்தப்படாத மின்சார மற்றும் மின்னணுக் கருவிகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்போங்…
Read More » -
Latest
கூலாயில் சாலையோரத்தில் பெண் & பச்சிளம் குழந்தையின் சடலங்கள் கண்டெடுப்பு
கூலாய், ஜனவரி-8 – ஜோகூர், கூலாய், தாமான் இம்பியானா கெலாப்பா சாவிட் சாலையோரத்தில் ஒரு பெண் மற்றும் புதிதாகப் பிறந்த ஆண் சிசுவின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை…
Read More » -
Latest
கூலாய் ஆதரவற்ற சிறார் இல்லத்தில் பதின்ம வயது பெண் கற்பழிப்பு; பாதுகாவலர் கைது
கூலாய், டிசம்பர்-7,ஜோகூர் கூலாய், தாமான் மாஸில் தனியார் நடத்தி வரும் ஆதரவற்ற சிறார் இல்லத்தில் கற்பழிப்புப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அம்மையத்தின் பாதுகாவலர் ஒருவர் விசாரணைக்காகக் கைதாகியுள்ளார்.…
Read More » -
Latest
கூலாயில் வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்; 2 முதியவர்களின் அழுகியச் சடலங்கள் மீட்பு
கூலாய், நவம்பர்-23, ஜோகூர், கூலாய், தாமான் மேவா வீடமைப்புப் பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம், 2 முதியவர்களின் அழுகியச் சடலங்கள் மீட்கப்பட உதவியுள்ளது. துர்நாற்றம்…
Read More » -
Latest
கூலாயில் வெளிநாட்டினர் வர்ததகம் செய்து வந்த 11 கடைகளை உடனடியாக மூடும்படி உத்தரவு
கூலாய், நவ 13 – கூலாய், தாமான் பிந்தாங் உத்தாமாவில் வெளிநாட்டினர் வர்ததகம் செய்து வந்த 11 கடைகள் உடனடியாக மூடும்படி உத்தரவிடப்பட்டது. நேற்று கூலாய் நகரான்மைக்…
Read More »