land
-
Latest
சிலாங்கூரில் நில உரிமைக்கு மலாய் மொழி அறிவு கட்டாயம்; மந்திரி பெசார் அறிவிப்பு
அம்பாங், அக்டோபர்-13, சிலாங்கூர் மாநில அரசு, இனி நிலம், சொத்து அல்லது கட்டட உரிமம் பெற விரும்பும் அனைவருக்கும் மலாய் மொழியில் பேசும் ஆற்றல் கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.…
Read More » -
Latest
கோயில் கட்டப்படாத நிலங்களை மீட்டுக் கொள்வதா? சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு மஹிஹா சிவகுமார் ஆட்சேபம்
கோலாலம்பூர், ஜூலை13- ஆலயங்களைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ளும் சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு, மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார்…
Read More » -
Latest
வழிபாட்டுத் தலங்களுக்கான நிலங்கள்; குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்படாவிட்டால், ரத்து செய்யப்படலாம் – சிலாங்கூர் மாநில அரசு எச்சரிக்கை
ஷா ஆலம், ஜூலை 10 – முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்டுமானங்கள் மேம்படுத்தப்படாவிட்டால் , சிலாங்கூர் அரசாங்கம் அதற்கான ஒப்புதல்…
Read More » -
Latest
சிம்பாங் அம்பாட் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மண்டப நிலம் வாங்குவதலுக்கான விருந்தோம்பல்; 150,000 ரிங்கிட் நிதி திரண்டது
பிறை, ஜூலை-9 – சிம்பாங் அம்பாட், அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மண்டப நிலம் வாங்குதலுக்கான விருந்தோம்பலில், 150,000 ரிங்கிட் நிதி திரண்டுள்ளது. வீடமைப்புத் துறைக்கான…
Read More »