launch
-
Latest
நாட்டில் AI கல்விப் புலத்தை அறிமுகப்படுத்திய முதல் தனியார் பல்கலைக் கழகமாக MMU சாதனை
சைபர்ஜெயா – ஆகஸ்ட்-19 – நாட்டிலேயே AI கல்விப் புலத்தைக் (FACULTY) அறிமுகப்படுத்திய முதல் தனியார் பல்கலைக் கழகமாக MMU எனப்படும் மலேசிய பல்லூடகப் பல்கலைக் கழகம்…
Read More » -
மலேசியா
கோலாலம்பூரில் காற்பந்து மைதானத்திற்கு வெளியே சண்டை ; போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – கோலாலம்பூரில் காற்பந்து மைதான வளாகத்திற்கு வெளியே உள்ள பகுதியில் தனிநபர்களைக் கொண்ட குழுவினரிடையே நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More » -
Latest
டாக்டர் குமரன்வேலுவின் ‘தையும் மெய்யும்’ நூல் வெளியீட்டு விழா; விவாதங்களுக்கு விடையளிக்கும் அற்புத நூல்
கோலாலம்பூர், ஜூலை 21 – நேற்று, தலைநகரிலிருக்கும் ம.இ.கா வின் நேதாஜி மண்டபத்தில், மலேசிய தமிழ் அமைப்புகள் பேரவையின் ஆதரவோடு நாடறிந்த எழுத்தாளர் டாக்டர் எம்.குமரவேலுவின் ‘தையும்…
Read More » -
Latest
சாலையோரத்தில் இறந்து கிடந்த காட்டுமான பணி மேலாளர்; விசாரணையைத் தொடங்கிய போலீஸ்
திரெங்கானு, ஜூலை 18 – நேற்று, பண்டார் அல்-முக்தாஃபி பில்லா ஷா (AMBS) தாமான் மடானியிலுள்ள வீடு கட்டுமான பகுதிக்கு அருகிலிருக்கும் சாலையோரம் ஒன்றில் கட்டுமான பணி…
Read More » -
Latest
இரண்டாவது பினாங்கு பாலத்தில் கார்கள், லாரிகள் செல்லும் பாதையைப் பயன்படுத்திய உயர் சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள்; போலீஸ் விசாரணை
நிபோங் திபால், ஜூன்-24- இரண்டாவது பினாங்கு பாலத்தில் கார்களுக்கும் லாரிகளுக்கும் ஒதுக்கப்பட்ட பாதையில், அண்மையில் உயர் சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் கூட்டமாக பயணித்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது.…
Read More » -
Latest
புகழ்பெற்ற கால்நடை மருத்துவர் Dr வெள்ளையனுக்கு நினைவு சொற்பொழிவு & புத்தக வெளியீடு
செர்டாங், ஜூன்-16 – கடந்த செப்டம்பரில் காலமான கால்நடை மருத்துவரான இணைப் பேராசிரியர் டத்தோ Dr வெள்ளையன் சுப்பிரமணியம், மலேசிய கால்நடை மருத்துவத் துறையில் மிகவும் மதிக்கப்படுபவராவார்.…
Read More » -
Latest
கெம்பாஸ் டோல் சாவடியில் லோரி ஓட்டுனரை தாக்கிய ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு
ஜோகூர் பாரு – ஜூன் 13 – வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் உள்ள கெம்பாஸ் டோல் பிளாசாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லோரி ஓட்டுநர் ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்து அவரைத்…
Read More » -
Latest
மாணவியை அவமானப்படுத்திய வைரல் காணொளி; காவல்துறை விசாரணை
கோலாலும்பூர், மே 28- அண்மையில், காஜாங் வட்டார பள்ளியொன்றில், செய்யாத தவற்றை ஒப்புகொள்ளச் சொல்லி, மாணவி ஒருவரை, ஆசிரியர்கள் திட்டி அவமானப்படுத்தும் காணொளி சமூக ஊடகத்தில் வைரலானதைத்…
Read More »