launch
-
Latest
சீன சுடுகாட்டில் ஒழுங்கீனச் செயல்; வைரல் வீடியோ குறித்து பினாங்கு போலீஸ் விசாரணை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-ஒரு நடுத்தர வயது காதல் ஜோடி என நம்பப்படும் ஆணும் பெண்ணும் பொதுவெளி என்றும் பாராமல் சீன சுடுகாட்டில் ஒழுங்கீனத்தில் ஈடுபட்ட சம்பவம் பினாங்கில் நடந்தது…
Read More » -
Latest
மலேசியாவில் பிரமாண்ட வெளியீடு கண்ட குறளிசைக் காவியம் – 7-ஆவது தொகுப்பு
மலேசியாவில் பிரமாண்ட வெளியீடு கண்ட குறளிசைக் காவியம் – 7-ஆவது தொகுப்பு பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி-8, தமிழகத்தைச் சேர்ந்த இளம் இசைக் கலைஞர்களான லிட்டியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி…
Read More » -
Latest
புறப்பட்ட சில நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்த இந்திய ராக்கெட்; இஸ்ரோவில் பரபரப்பு
இந்தியா, ஜனவரி-13-பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 16 கருவிகள் மற்றும் பரிசோதனைப் பொருட்களை ஏந்திச் சென்ற இந்திய ராக்கெட், புறப்பட்ட சில நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்தது. இது…
Read More » -
Latest
ஜோகூர் – கே.எல் சென்டரல் ETS ரயில் சேவை தொடங்குவதை முன்னிட்டு 30% கட்டணக் கழிவு சலுகை
கோலாலம்பூர், டிச 9 – டிசம்பர் 12 ஆம் தேதி JB Sentralலுக்கான ETS ரயில் சேவை தொடங்கப்படுவதை முன்னிட்டு 30 விழுக்காடு சிறப்பு கட்டணக் கழிவை…
Read More » -
Latest
நைஜீரியாவில் ‘கிறிஸ்தவ இனப்படுகொலையா’ ? படைகளை அனுப்பி சின்னாபின்னம் ஆக்குவேன் என ட்ரம்ப் மிரட்டல்
வாஷிங்டன், நவம்பர்-2, கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறையை கட்டுப்படுத்தாவிட்டால் நைஜீரியாவில் தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் மறுபெயரிடப்பட்ட போர்த்…
Read More » -
மலேசியா
சுங்கை ஜாரோமில் உணவுக் கடையில் கொள்ளை 4 ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஷா அலாம், அக்- 29 , கோலா லங்காட் , Sungai Jarom மில் உணவுக் கடை ஒன்றில் ஆயுதம் ஏந்தி கொள்ளையிட்டதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் நால்வர்…
Read More » -
Latest
கிளந்தானில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவம்; போலீஸ் விசாரணை அறிக்கை திறப்பு
கோத்தா பாரு, அக்டோபர்-13, கிளந்தான் Lembah Sireh-வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காசா ஆதரவு படகு ஊர்வலத்தில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ், விசாரணை…
Read More » -
Latest
டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள் நூல் வெளியீடு கண்டது
கோலாலம்பூர், அக் -6, நாட்டில் ஊடகத்துறையில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் அவர்களின் ” நூற்றாண்டு நினைவலைகள்” நூல் நேற்று கோலாலம்பூர்…
Read More » -
Latest
மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் முதன்மை அமைப்பாளர் பாஸ்கரனின் ‘ மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு’ நூல் வெளியீட்டுக்க் திரண்டு வர பொது மக்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-4, மலேசியக் கல்வித்துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அ.சு.பாஸ்கரன், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு (தோற்றம், ஏற்றம், மாற்றம்) எனும் முக்கிய நூலை…
Read More »
