man
-
Latest
பேங்காக்கில் பாலத்திற்கடியில் உடல் இரண்டாக துண்டான நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
பேங்கோக், செப்டம்பர்-27, தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் ஒரு பாலத்தின் கீழ், 72 வயது ஆண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அவரின் உடல் இரண்டு துண்டாக, சுமார் 3…
Read More » -
மலேசியா
4 போலீஸ்காரர்களை கொல்ல முயன்ற குற்றச்சாட்டை ஆடவன் மறுத்தான்
கோலாலாம்பூர், செப் -26, பேராக்கின் பெஹ்ராங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் அதிகாரிகளை தாக்க முயற்சித்ததைக் கண்ட போலீசாருடன் 60 கிலோமீட்டர் தூரம் துரத்தப்பட்ட பிறகு கைது…
Read More » -
Latest
கவனக்குறைவாக வாகனமோட்டி, பாதசாரிகள் மீது மோதவிருந்த ஆடவர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-25, கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் ஹிஷாமுடினில் சாலை சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருந்தபோதும் வாகனத்தை நிறுத்தாமல், பெண் பாதசாரி ஒருவரை மோதும் நிலைக்குச் சென்ற 42…
Read More » -
Latest
தென் ஆசிய குரங்கை வைத்திருந்த குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்த ஆடவன்
கோலாலம்பூர், செப்டம்பர் 25 – பிக்-டெய்ல் மக்காக் (pig-tailed macaque) குரங்கை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர், இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார். கடந்த…
Read More » -
Latest
பத்து பஹாட் கடற்கரையில் தீப்பற்றி எரிந்தக் கார்; 72 வயது முதியவர் உடல் கருகி மரணம்
பத்து பஹாட், செப்டம்பர்-25, ஜோகூர், பத்து பஹாட் செங்காராங் எனுமிடத்தில் எரிந்த கார் ஒன்றை அணைக்கும் நடவடிக்கையில் ஈடிபட்டிருந்த தீயணைப்பு-மீட்புத் துறையினர், ஓட்டுனர் இருக்கையில் 72 வயது…
Read More » -
Latest
6 வயது சிறுமியை கடத்தியவன் மீது பாலியல் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், செப் -24, ஜோகூர் Iskandar Puteri யில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆறு வயது சிறுமியை கடத்திய நபர் மற்றொரு சிறுமிக்கு எதிராக கடந்த…
Read More » -
Latest
MyKad அட்டை மத அடையாளத்திற்கான உறுதியான சான்று அல்ல; ஆடவரை இந்து என அறிவித்து ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஈப்போ, செப்டம்பர்-24, பேராக், தெலுக் இந்தானைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் “இஸ்லாம்” என்ற வார்த்தையுடைய அடையாள அட்டையைக் கொண்டிருந்தாலும், அவர் சட்டப்பூர்வமாக ஓர் இந்துவே…
Read More » -
Latest
மிரட்டி பணம் பறித்தனர்; 2 போலீஸ்காரர்கள் கைது
பாலிங் , செப்டம்பர் -23 , மாரடைப்பால் இறந்த ஒருவருக்கு எதிரான மிரட்டல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மற்றும் 27…
Read More » -
மலேசியா
சுங்கை பட்டாணியில் கூரிய ஆயுதத்தால் மர்ம நபர் தாக்கியதில் ஆடவருக்கு இரத்தக் காயம்
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-22, கெடா, சுங்கை பட்டாணியில் 30 வயதிலான ஒருவரை மர்ம நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி, கைக் கால்களில் காயத்தை ஏற்படுத்தினார். நேற்று பிற்பகல்…
Read More »