negligence
-
Latest
கெரிக் விபத்தில் குட்டி யானை மடிந்ததில் கவனக்குறைவு அம்சங்கள் இல்லை; போலீஸ் தகவல்
கெரிக், மே-14 – பேராக், கெரிக்கில் நெடுஞ்சாலையில் ஆண் குட்டி யானை டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லையென, மாவட்ட போலீஸ்…
Read More » -
Latest
கெடாவில் 5 பேரைக் கடித்துக் குதறிய _Rottweiler_நாயின் உரிமையாளருக்கு 8,500 ரிங்கிட் அபராதம்
பாலிங், ஏப்ரல்-16, நோன்புப் பெருநாள் இரண்டாவது நாளன்று 5 பேரைக் கடித்துக் குதறும் அளவுக்கு தனது Rottweiler நாயைக் கட்டுப்படுத்தாமல் கவனக்குறைவாக இருந்ததற்காக, அதன் உரிமையாளருக்கு 8,500…
Read More » -
Latest
தந்தையின் அலட்சியம்; காரிலிருந்து 3 வயது மகன் சாலையில் விழுந்தது தெரியாமல் பயணத்தைத் தொடர்ந்த ஆடவர்
குவாலா லிப்பிஸ், ஏப்ரல்-8, பஹாங், குவாலா லிப்பிஸில் கைப்பேசியில் பேசுவதற்காக தந்தை சாலையோரமாகக் காரை நிறுத்திய போது, அவருக்கே தெரியாமல் காரிலிருந்து விழுந்து 3 வயது மகன்…
Read More » -
Latest
கிள்ளான் ரசாயன தொழிற்சாலை வெடிப்பில் அலட்சியம், குற்றவியல் கூறுகள் இல்லை
கோலாலம்பூர், ஜன 28 – கிள்ளான் , Taman Perindustrian Kapar indah வில் உள்ள ரசாயன மறுசுழற்சி தொழிற்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிப்பிற்கு அலட்சியம்…
Read More » -
Latest
2 கவச வாகனங்களை ஏற்றிச் சென்ற டிரக் விபத்திற்கு அலட்சியமே காரணம் – விசாரணையில் தெரியவந்தது
கோலாலம்பூர், நவ 29 – நவம்பர் 8 ம் தேதி கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலையில் கவச வாகன டிரான்ஸ்போர்ட்டர் சம்பந்தப்பட்ட விபத்தில் அலட்சியத்தின் கூறுகளை ராணுவம் கண்டறிந்துள்ளது. அந்த…
Read More »