negligence
-
Latest
2 மாதக் குழந்தையின் மரணத்திற்கு தாயின் அலட்சியம்தான் காரணம்; RM2,000 அபராதம்
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 — கடந்த வாரம் தனது இரண்டு மாதக் குழந்தையின் மரணத்திற்கு தனது அலட்சிய போக்குதான் காரணமென ஒப்புக்கொண்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு, நீதிமன்றம்…
Read More » -
Latest
விஷம் குடித்து மகள் மரணம்; பள்ளியின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலைச் சுட்டிக் காட்டி மகளுக்கு நீதிக்…
Read More » -
Latest
தாப்பா வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் விபத்து; கவனக்குறைவால் இருவர் பலி
தாப்பா – ஜூலை 15 – நேற்றிரவு, வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் 316.9 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டுநர்…
Read More » -
Latest
மருத்துவ கவனக்குறைவு வழக்கில் இழப்பீடு செலுத்துவதில் தோல்வி; RM8.3 மில்லியன் ரிங்கிட்டை கட்ட தனியார் மருத்துவமனைக்கு 2 வாரக் காலக்கெடு
கோலாலம்பூர், ஜூலை-11 – மருத்துவ அலட்சியம் காரணமாக தொடரப்பட்ட வழக்கில் 8.32 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தாததால் பறிமுதல் மற்றும் விற்பனை உத்தரவு மூலம் தண்டிக்கப்பட்டுள்ள ஒரு தனியார்…
Read More » -
Latest
புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்ததற்கு அலட்சியமே காரணம் – லிங்கேஷ்வரன் சாடல்
கோலா திரெங்கானு, ஜூன் 30 – கடந்த சனிக்கிழமையன்று புலாவ் பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அலட்சியமும் சட்டத்திட்டங்களை பின்பற்றாததே முக்கியம்…
Read More » -
Latest
கெரிக் விபத்தில் குட்டி யானை மடிந்ததில் கவனக்குறைவு அம்சங்கள் இல்லை; போலீஸ் தகவல்
கெரிக், மே-14 – பேராக், கெரிக்கில் நெடுஞ்சாலையில் ஆண் குட்டி யானை டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லையென, மாவட்ட போலீஸ்…
Read More »