Number of flood evacuees
-
Latest
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 23,011 பேர் நான்கு மாநிலங்களில் 103 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோலாலம்பூர், டிச 29 – நான்கு மாநிலங்களில் வெள்ளத்தின் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,008 ஆக குறைந்துள்ளது. அவர்கள் அனைவரும் 103 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும்…
Read More »