of
-
Latest
துன் சம்பந்தன் ‘இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் சிற்பி’; ஒருமைப்பாட்டு அமைச்சர் புகழாரம்
கோலாலாம்பூர் – ஜூலை-16 – மறைந்த துன் வீ.தி. சம்பந்தன் மலேசியாவின் ‘இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் சிற்பி’ என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன்…
Read More » -
Latest
நீதிபதிகள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நடுவர் மன்றத்தை அமைப்பது மாமன்னரின் அதிகாரமாகும்– அசாலீனா
புத்ராஜெயா – ஜூலை-15 – நீதிபதிகளின் தவறுகள் அல்லது நடத்தை குறித்த புகார்களை விசாரிக்க, மாமன்னர் சிறப்பு நடுவர் மன்றத்தை அமைக்கலாம். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் மாமன்னருக்கு…
Read More » -
மலேசியா
கல்லூரி மாணவி தவனேஸ்வரியின் மரணத்தை விரிவாக விசாரிக்க பெர்சாத்து சஞ்சீவன் கோரிக்கை
கோலாலாம்பூர் – ஜூலை-6 – கோலாலம்பூர் செந்தூலில் கல்லூரி தங்கும் விடுதியின் ஆறாவது மாடியிலிருந்து தவனேஸ்வரி எனும் மாணவி விழுந்து மரணமடைந்த சம்பவம், விரிவாகவும், வெளிப்படையாகவும் விசாரிக்கப்பட…
Read More » -
Latest
கெடாவில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மனைவிக்கு 7 நாள் காவல்; கைத்துப்பாக்கியும் பறிமுதல்
சுங்கை பட்டாணி – ஜூலை-6 – கெடா, சுங்கை பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவில் நேற்றிரவு போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்ட…
Read More » -
Latest
ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரித்து X தளத்தில் விற்ற குடும்ப மாது; கூட்டுக் களவானி கணவனும் கைது
கோலாலாம்பூர், ஜூலை-2 – ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரித்து அவற்றை X தளத்தில் விற்று வந்ததன் பேரில், 4 குழந்தைகளுக்குத் தாயான ஒரு மாது கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
30 ஆண்டுகள் கடந்து, மலாயா பல்கலைக்கழக 95ஆம் ஆண்டு இந்திய மாணவர்களின் ஒன்றுக்கூடல்
கோலாலும்பூர், ஜூன் 30 – மலாயா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க கிளப் ஹவுஸில், மலர்ந்த நினைவுகளுடன் 1995ஆம் ஆண்டில் மலாயா பல்கலைகழகத்தில் பயின்ற இந்திய மாணவர்களின்…
Read More » -
Latest
சுயத் தொழில் செய்வோருக்கான சொக்சோ சந்தா பங்களிப்பு; மானிய கோட்டாவை அதிகரிக்க மஹிமா கோரிக்கை
கோலாலம்பூர், ஜூன்-30 – சுயத் தொழில் செய்வோரும் சொக்சோ பாதுகாப்பைப் பெற ஏதுவாக, 2025 வரவு செலவுத் திட்டத்தில் மானிய அடிப்படையில் அரசாங்கம் SKSPS திட்டத்தை அறுமுகப்படுத்தியிருந்தது.…
Read More » -
Latest
டான் ஶ்ரீ தம்பிராஜா மறைவு சமூகத்திற்கு பெரிய இழப்பு – டத்தோ ஸ்ரீ சரவணன் & டான் ஸ்ரீ நடராஜா
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுனர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் எம்.தம்பிராஜா அவர்களின் மறைவு சமூதாயத்திற்கு பெரிய இழப்பாகும். கல்வி உருமாற்று சிந்தனைக்கும் வளர்ச்சிக்கும் அன்னார் ஆற்றிய…
Read More »