PM Anwar
-
Latest
முஸ்லீம் அல்லாதாரின் நிகழ்ச்சியில் முஸ்லீம்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் அமைச்சரவை விவாதிக்கும் – பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா, பிப் 6 – முஸ்லீம்கள் அல்லாதாரின் விழாக்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் முஸ்லீம் அல்லாதாரின் வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் பங்கேற்பதற்கான முன்மொழியப்பட்ட…
Read More » -
Latest
காசாவின் மறு நிர்மாணிப்பு; பள்ளி, மருத்துவமனை, மசூதியைக் கட்டும் மலேசியா – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, ஜனவரி-30 – பாலஸ்தீன மக்களின் இன்னல்களைக் குறைக்கும் நோக்கில் காசாவில் ஒரு பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் மசூதியை மலேசியா நிர்மாணிக்கவுள்ளது. GLC எனப்படும் அரசாங்க தொடர்புடைய…
Read More » -
Latest
டிரம்ப்புக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து; மலேசிய-அமெரிக்க உறவு வலுப்பெற விருப்பம்
புத்ராஜெயா, ஜனவரி-22 – அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள டோனல்ட் டிரம்ப்புக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மலேசிய-அமெரிக்க இரு வழி உறவை…
Read More » -
Latest
நாட்டைப் பிளவுப்படுத்த இன-மதத் துவேசங்களை எழுப்பாதீர் – பிரதமர்
லண்டன், ஜனவரி-21 – ஊழல், இன மற்றும் மத தீவிரவாதப் போக்கை விட்டொழிக்கும் தைரியம் மலேசிய இளையோருக்கு வர வேண்டுமென பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார். மலேசியா, பல்லின…
Read More » -
Latest
காசாவில் போர் நிறுத்தம்; நிம்மதி தெரிவித்தார் பிரதர் அன்வார்
லண்டன், ஜனவரி-17,வரும் ஞாயிறன்று காசா முனையில் அமுலுக்கு வரவுள்ள போர் நிறுத்த உடன்பாட்டை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார். 15 மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கு…
Read More » -
Latest
புத்ராஜெயாவில் நஜீப் ஆதரவுப் பேரணியில் PH பங்கேற்கவில்லை; பிரதமர் தகவல்
கோலாலம்பூர், ஜனவரி-3 – டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவாக வரும் திங்கட்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளப் பேரணியில், பக்காத்தான் ஹராப்பான் சம்பந்தப்படவில்லை. பிரதமரும் அக்கூட்டணியின் தலைவருமான…
Read More » -
Latest
ரொஸ்மா நீதிமன்ற வழக்கில் நான் தலையிட்டேனா? பிரதமர் அன்வார் திட்டவட்ட மறுப்பு
சுபாங் ஜெயா, டிசம்பர்-22, டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சோரை உட்படுத்திய நீதிமன்ற வழக்கில் தமது தலையீடு இருப்பதாகக் கூறப்படுவதை, பிரதர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும்…
Read More » -
Latest
UM முன்னாள் மாணவர்களான அமைச்சர்கள், அறக்கட்டளை நிதிக்கு 10,000 ரிங்கிட் நன்கொடை வழங்க பிரதமர் பரிந்துரை
கோலாலம்பூர், டிசம்பர்-18, மலாயாப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்களாக உள்ள அமைச்சரவை உறுப்பினர்கள், UMEF எனப்படும் மலாயாப் பல்கலைக்கழக அறக்கட்டளை நிதிக்கு, தலா 10,000 ரிங்கிட் நன்கொடை…
Read More »