PM Anwar
-
Latest
முக்கிய நீதிபதி பதவிகளுக்கான நியமனம் என்னை புழுதி வாரி தூற்றியப் பேச்சுகளுக்கு சாட்டையடி – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, ஜூலை-18- முக்கிய நீதிபதி பதவிகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதானது, அது தொடர்பில் வாரக் கணக்கில் நீடித்த தம் மீதான வசைப்பாடல்களை முடிவுக்குக் கொண்டு வருமென, பிரதமர் கூறியுள்ளார்.…
Read More » -
Latest
இத்தாலியில் சிக்கிக் கொண்ட மலேசியருக்கு உதவுமாறு தூதரகத்துக்கு பிரதமர் அன்வார் உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை-2 – மிலான் நகரில் கடப்பிதழ் திருடுபோனதால் சிக்கித் தவிக்கும் மலேசியப் பெண் Dalila Zaidi-க்கு உடனடியாக உரிய உதவிகளை வழங்குமாறு, இத்தாலியில் உள்ள மலேசியத்…
Read More » -
Latest
தொடரும் DNAA விடுதலைகள்; நீதித்துறை சுதந்திரமானது என பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஜூன்-27 – குற்றச்சாட்டிலிருந்து ஒருவரை விடுவித்து ஆனால் வழக்கிலிருந்து விடுவிக்காத DNAA முறை தொடர்பில் விமர்சிப்பவர்கள் குறித்து, பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த DNNA விடுதலைகள்…
Read More » -
Latest
மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலை உயர்த்தப்படாது; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
ஜோகூர் பாரு, மே-25 – மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலையை அரசாங்கம் உயர்த்தாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார். அப்பரிந்துரை…
Read More » -
Latest
1MDB : ஜோ லோவை கொண்டு வந்தால் சிலரின் வயிற்றில் புளியைக் கரைக்கும்; பிரதமர் அன்வார் பேச்சு
கோலாலம்பூர், மே-16 – தலைமறைவாகியுள்ள தொழிலதிபர் ஜோ லோவை, நீதி விசாரணைக்கு மலேசியா கொண்டு வந்தால், சிலரின் வயிற்றில் அது புளியைக் கரைக்கலாமென, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
பக்குவப்பட்ட மலேசியா; பிரதமர் அன்வாரின் ரஷ்ய பயணத்தின் முக்கியத்துவம்
மோஸ்கோ, மே-15 – சிக்கலாகி வரும் உலகச் சூழலில் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுடன் வியூக உறவை வளர்த்துக் கொள்வது, பெரும் நன்மை பயக்கும். தொழில்நுட்பம், வாணிபம்,…
Read More » -
Latest
மலேசியாவில் AI துறையில் 10,000 நிபுணர்களுக்குப் பற்றாக்குறை; பிரதமர் அன்வார் தகவல்
ஷா ஆலாம், மே-6, மலேசியாவில் AI அதிநவீனத் தொழில்நுட்பப் பொறியியலாளர்கள் மற்றும் நிபுணர் பொறுப்புகளுக்கு தற்போது 10,000 பேர் தேவைப்படுகின்றனர். இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில், AI தொழில்நுட்ப…
Read More » -
Latest
கொசோவோவின் Order of Independence விருதை பிரதமர் அன்வார் பெற்றார்
புத்ரா ஜெயா, மே 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொசோவோ குடியரசு அதிபர் டாக்டர் விஜோசா ஒஸ்மானி-சாத்ரியுவிடமிருந்து ( Vijosa Osmani Sadriu )…
Read More »
