power
-
Latest
மின் விநியோகத்தை உறுதிச் செய்யுங்கள்; மின்வெட்டுக்குப் பிறகு MAHB-க்கு அந்தோணி லோக் உத்தரவு
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – வியாழக்கிழமை ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, KLIA 2-வில் உள்ள மின் உள்கட்டமைப்பை முழுமையாக மதிப்பாய்வுச் செய்யுமாறு, MAHB எனப்படும் மலேசிய…
Read More » -
Latest
KLIA 2-வில் மின்சார தடைக்கு கேபிள் இணைப்பால் ஏற்பட்ட மின்கசிவே காரணம்; மலேசிய விமான நிலைய நிறுவனம் விளக்கம்
செப்பாங் – ஆகஸ்ட்-29 – நேற்று KLIA 2 விமான நிலையத்தில் ஏற்பட்ட தற்காலிக மின் தடைக்கு, கேபிள் இணைப்பு தொடர்பான ஒரு மின் கசிவே காரணம்…
Read More » -
Latest
நீதிபதிகள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நடுவர் மன்றத்தை அமைப்பது மாமன்னரின் அதிகாரமாகும்– அசாலீனா
புத்ராஜெயா – ஜூலை-15 – நீதிபதிகளின் தவறுகள் அல்லது நடத்தை குறித்த புகார்களை விசாரிக்க, மாமன்னர் சிறப்பு நடுவர் மன்றத்தை அமைக்கலாம். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் மாமன்னருக்கு…
Read More » -
Latest
வங்கி கணக்குகளை முடக்க காவல்துறையினருக்கு அதிகாரம்; வங்கி மோசடிகளைத் தடுக்கும் சிங்கப்பூரின் புதிய சட்டம்
சிங்கப்பூர், ஜூலை 1 – அண்மைய காலமாக வங்கி மோசடி வழக்குகளை கையாள்வதற்கும், அது தொடர்பான மேல்கட்ட விசாரணைகளுக்கு உதவுவதற்கும், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கும்…
Read More » -
Latest
இறைச்சி உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் அதிக சக்தி வெறி கொண்டவர்களாம்; ஆராய்ச்சியில் கண்டறிவு
வாஷிங்டன், ஜூன்-11 – இறைச்சி சாப்பிடும் தங்கள் சகாக்களை விட சைவ உணவு உண்பவர்களே, அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் பரிசுகளை உட்படுத்திய சாதனைகளைப் படைப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருப்பது,…
Read More » -
Latest
‘சிலி’ நாட்டை உலுக்கிய 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அடகாமா, சிலி, ஜூன் 7 – தென் மேற்கு அமரிக்க நாடான வடக்கு சிலியின் அடகாமா பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதென்று அதிகாரபூர்வ தகவல்கள்…
Read More » -
Latest
‘அதிகாரத்தை மீட்டெடுக்க’ புதிய மலாய் கூட்டணியில் வந்திணையுங்கள்; அம்னோ உறுப்பினர்களுக்கு மகாதீர் அழைப்பு
கோலாலம்பூர், ஜூன்-5 – அரசாங்கத்தில் ‘மலாய்க்காரர்களின் அதிகாரத்தை மீட்டெடுப்போம்’ எனக் கூறி மீண்டும் புறப்பட்டுள்ளார் 100 வயது முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட். அதற்காக…
Read More » -
Latest
பேராசிரியர் ராமசாமி மீது நாளை அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் MACC விசாரணை; வழக்கறிஞர் தகவல்
ஜோர்ஜ்டவுன், மே-13 – பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.…
Read More »