prabakaran
-
மலேசியா
Train & Place பயிற்சித் திட்டத்தை முடித்த 25 பேருக்கு மித்ரா தலைவர் பிரபாகரன் தலைமையில் சான்றிதழ்
சைபர்ஜெயா, ஜூன்-1 – மலேசிய இந்திய வேலையற்ற பட்டதாரிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முழு நிதியுதவியுடன் கூடிய சைபர் பாதுகாப்பு நிபுணத்துவ சான்றிதழ் திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மலேசிய…
Read More » -
Latest
இந்தியச் சமூக முன்னேற்றத்திற்கான MITRA PPSMI நிதிக்கு 1,332 விண்ணப்பங்கள் – பிரபாகரன்
கோலாலம்பூர், மே-30 – B40 மற்றும் M40 குடும்பங்களுக்காக தொடங்கப்பட்டதே PPSMI எனப்படும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாகும். பிரதமர் துறையின் கீழ் இயங்கும்…
Read More » -
Latest
மஸ்ஜிட் இந்தியா கோயில் விவகாரத்தில் உண்மையை மாற்றும் முயற்சியா?; 2008 இடமாற்றத்திற்கு DBKL ஒப்புதல் உள்ளது – பிரபாகரன் கண்டனம்!
கோலாலம்பூர், மார்ச்-23 – ஜாலான் மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்தில் பலர் தீய நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வீடியோவாக வெளியிட்டு…
Read More » -
Latest
பங்குச் சந்தை முதலீடு குறித்து இந்தியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மித்ரா தொடங்கிய கண்காட்சி – பிரபாகரன்
கோம்பாக், பிப்ரவரி-16 – மலேசிய இந்தியர்கள் பங்குச் சந்தை முதலீட்டில் இன்னமும் பின்தங்கியே உள்ளனர். நம்பிக்கை இல்லாதது, வருமானம் வருமா வராதா என்ற தயக்கம், முதலீடு செய்து…
Read More » -
Latest
மித்ராவின் GDL லோரி ஓட்டுநர் லைசென்ஸ் உதவி திட்டத்தின் மூலம் சிலாங்கூரை சேர்ந்த 100 பேருக்கு வாய்ப்பு – பிரபாகரன்
கோலா குபு பாரு, ஜனவரி 23 – பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவு…
Read More » -
Latest
டிசம்பர் 2ஆம் திகதி முதல் மித்ரா மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் – பிரபாகரன்
புத்ரா ஜெயா, நவம்பர் 27 – மலேசிய இந்தியச் சமூக உருமாற்ற பிரிவான மித்ராவின் மானியத்திற்கு அடுத்த மாதம் தொடங்கி விண்ணப்பிக்கலாம். இதற்கான போர்ட்டல் டிசம்பர் 2ஆம்…
Read More » -
Latest
மித்ராவுக்கு அதே RM100 மில்லியன் ஒதுக்கீடா? மறுபரிசீலனை செய்யுமாறு பிரபாகரன் கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-24 – 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு மீண்டும் 100 மில்லியன் ரிங்கிட் நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து, பக்காத்தான்…
Read More » -
Latest
மித்ரா வாயிலாக தமிழ்ப் பத்திரிகை துறையினருக்கு உதவ பிரபாகரன் ஆவனம்
கோலாலம்பூர், அக்டோபர்-5 – சவால் மிகுந்த காலக்கட்டத்திலிருக்கும் தமிழ்ப் பத்திரிகைத் துறைக்கும் ஊடகத்தினருக்கும் அரசாங்கம் உதவிக் கரம் நீட்ட முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளார் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப்…
Read More »