proposal
-
Latest
ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த முன்மொழிவு – JPA
புத்ரஜெயா, ஆகஸ்ட் 6 – ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கான திட்டம் குறித்து பொது சேவைத் துறை (JPA) ஆய்வொன்றை மேற்கொள்ளவுள்ளது. இம்முடிவு எடுக்கப்படுவதற்கு…
Read More » -
Latest
டிஜிட்டல் மருத்துவ விடுப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து விரிவான ஆய்வு தேவை
புத்ராஜெயா, ஜூலை-9 – அரசாங்க ஊழியர்கள் மத்தியில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் பயன்பாட்டை முறியடிக்கும் விதமாக, டிஜிட்டல் சான்றிதழைப் பயன்படுத்தக் கோரும் பரிந்துரை, விரிவாக ஆராயப்பட…
Read More » -
Latest
EPF பணத்தில் காப்பீட்டு பிரிமியம் தொகையைச் செலுத்துவதா? ஓய்வூதிய சேமிப்பு குறித்து டத்தோ சிவகுமார் கவலை
கோலாலாம்பூர், ஜூன்-24- சுகாதாரக் காப்பீட்டுக்கான பிரீமியம் சந்தா செலுத்த EPF-பின் இரண்டாவது கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கும் பரிந்துரையை, அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும். DSK எனப்படும்…
Read More » -
Latest
சுகாதாரக் காப்பீட்டுக்கு EPF இரண்டாவது கணக்கைப் பயன்படுத்த அனுமதிப்பதா? பரிந்துரைக்கு செனட்டர் லிங்கேஷ் எதிர்ப்பு
கோலாலம்பூர், ஜூன்-22 – சுகாதார பாதுகாப்புக்கான காப்பீட்டு பிரீமியம் தொகையைச் செலுத்த, ஊழியர் சேமநிதி வாரியமான EPF-ப்பின் இரண்டாவது கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கும் பரிந்துரை ஆபத்தானது. செனட்டர்…
Read More » -
Latest
கட்டாய பணி ஓய்வுப் பெறும் வயதை 65-தாக உயர்த்தும் பரிந்துரை பரிசீலிக்கப்பட வேண்டும்; பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், மே-22 – கட்டாய பணி ஓய்வு பெறும் வயதை 60-திலிருந்து 65-தாக உயர்த்தும் பரிந்துரை பரிசீலிக்கப்பட வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.…
Read More » -
Latest
சமய விவகாரங்களுக்கான அமைச்சை இரண்டாகப் பிரிக்கும் ரவூப் MP-யின் பரிந்துரை அவரின் தனிப்பட்ட கருத்தாகும்; பிரதமர் தகவல்
பூச்சோங், பிப்ரவரி-14 – இஸ்லாம் அல்லாதோரின் விவகாரங்களைக் கையாள பிரதமர் துறையில் தனியாக ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்பது, ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் Chow Yu Hui-யின்…
Read More » -
Latest
பேராக் அரசு துறைகளின் நிறுவனங்களில் சக்கரை கலந்த பானங்களுக்கு தடை விதிக்கும் ஆலோசனை – சிவநேசன்
ஈப்போ, டிச 3 – பேராவில் உள்ள அனைத்து அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் சர்க்கரை கலந்த பானங்களைத் தடை செய்வதற்கான ஆலோசனை எதிர்வரும் ஆட்சிக்குழு கூட்டத்தில் முன்மொழியப்படும் …
Read More » -
Latest
வெள்ளிதோறும் தனியார் துறைக்கு உணவு நேரத்திற்கு 2 மணி நேரம் ஒதுக்குவதை பரிசீலிப்பீர் – ஜோகூர் அரசு கோரிக்கை
கோலாலம்பூர், நவ 28 – வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறையினருக்கு உணவு நேரத்திற்காக இரண்டு மணிநேரம் ஒதுக்குவதை பரிசீலிக்கும்படி ஜோகூர் அரசாங்கம கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில் மாநில அரசாங்கத்துடன் நடைபெற்ற…
Read More » -
Latest
வீட்டுக் காவல் சட்டத்தை இயற்றும் அரசாங்கத்தின் முடிவுக்கு நஜீப் காரணமா? ஃபாஹ்மி மறுப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-25, வீட்டுக் காவல் தொடர்பில் புதியச் சட்டத்தை இயற்ற அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கும், தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப்…
Read More »