protest
-
Latest
நாடாளுமன்றத்திற்கு வெளியே PSM, தோட்டத் தொழிலாளர்கள் & போலிசாருக்கிடையே கைகப்பு; வாக்குமூலம் அளிக்க டாங் வாங்கி போலிஸ் நிலையம் வந்தார் PSM அருள்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14- நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று தோட்டத் தொழிலாளர்கள் மகஜர் கொடுக்க வந்த போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பில் PSM எனப்படும் மலேசிய சோசலீஸ கட்சியின் தலைவர்…
Read More » -
Latest
சாலை ஆர்ப்பாட்டமும் சந்தர்ப்பவாதமும்; மலேசிய நெருக்கடி குறித்து ‘Turun Anwar’ பேரணி சொல்ல வரும் செய்தி என்ன? – சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலாம்பூர், ஜூலை-28- சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ‘Turun Anwar’ பேரணி கொள்கைக்காக அல்ல – வாழ்க்கைக்காக. மாணவர்கள், தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர் என பலர் அரசியலுக்காக அல்லாமல் தங்களின்…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் பதவி விலகக் கோரி ஷா ஆலாமில் 300 பேர் மறியல் பேரணி
ஷா ஆலாம், ஜூலை-7 – பிரதமர் பதவியிலிருந்து டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விலகக் கோரி, சிலாங்கூர் ஷா ஆலாமில் நேற்று 300-க்கும் பேற்பட்டவர்கள் மறியல் பேரணி…
Read More » -
Latest
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம் தொடர்பில் தோமி தோமஸ் மகளுக்கு ஆஸ்திரேலியப் போலீஸ் நோட்டீஸ்
சிட்னி, ஜூன்-30 – கடந்த வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போது போலீஸ்காரர்களைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததற்காக, நாட்டின் முன்னாள் சட்டத் துறைத்…
Read More » -
Latest
போராட்டத்தில் டாமி தாமஸின் மகள் பார்வையை இழக்க நேரிடும்
சிட்னி, ஜூன் 29 – ஆஸ்திரேலியா சிட்னியிலுள்ள ஒரு வணிக நிறுவனத்தின் வளாகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தின் போது போலீசாருடன் போராடியதில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக முன்னாள்…
Read More » -
Latest
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிரான No Kings’ போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
வாஷிங்டன், ஜூன்-16 – அமெரிக்காவின் ஊத்தா (Utah) மாநிலத்தில் அதிபர் டோனல்ட் டிரம்புக்கு எதிரான ‘No Kings’ போராட்டத்தில் சுடப்பட்ட ஆடவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அந்த மேற்கு…
Read More » -
Latest
அண்டை வீட்டுக்காரர் வளர்ப்பு பிராணிகள் வளர்த்ததை ஆட்சேபித்து லிப்ட்டில் 2 பாம்புகளை விட்டுச் சென்ற பெண்
பேங்காக், மே 21 – தாய்லாந்தில் ராட்சடாவில் ( Ratchada ) உள்ள அடுக்கு மாடி வீட்டில் குடியிருக்கும் பெண் ஒருவர் , தனது அண்டை வீட்டார்…
Read More » -
Latest
தெரு நாய்கள் கொல்லப்படுவதை நிறுத்தக் கோரி புத்ராஜெயாவில் அமைதி மறியல்
புத்ராஜெயா, மே-17 – தெரு நாய்களை சுட்டுக் கொல்வதை நிறுத்தக் கோரி, நூறுக்கும் மேற்பட்ட விலங்கின ஆர்வலர்கள் நேற்று புத்ராஜெயாவில் அமைதி மறியல் நடத்தினர். GHRF எனப்படும்…
Read More » -
Latest
டயாலிசிஸ் நோயாளியின் குடும்பம் வங்கியின் முன் மறியல்; வீட்டை ஏலம் விடும் முடிவிலிருந்து பின்வாங்கிய வங்கி
சுங்கை சிப்புட், மே-14 – பேராக், சுங்கை சிப்புட்டில் வீடு ஏலத்திற்கு விடப்படவிருந்த குடும்பம், வங்கியின் முன் இன்று மறியல் நடத்தியதால், வேறுவழியின்றி AmBank வங்கி அம்முடிவிலிருந்து…
Read More » -
Latest
மருந்துகளின் விலைப்பட்டியலைக் காட்சிக்கு வைப்பதை எதிர்த்து புத்ராஜெயாவில் மருத்துவர்கள் அமைதிப் பேரணி
புத்ராஜெயா, மே-6, மருந்து மாத்திரைகளின் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்துவதைக் கட்டாயப்படுத்தும் ‘சட்டம் 723’-க்கு எதிராக புத்ராஜெயாவில் இன்று கண்டன பேரணி நடைபெற்றது. புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா சதுக்கத்தில் தொடங்கிய…
Read More »