questions
-
Latest
செக்கு சந்திரா வீட்டுத் தாக்குதல்; சந்தேக நபரின் மனைவி கைவிலங்கிடப்பட்டு லாக்கப்பில் வைக்கப்பட்டாரா? குடும்பத்தார் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-16-Cikgu Chandra வீட்டில் மேற்கொள்ளப்பட்ட நாசவேலை தொடர்பாக கணவனைப் பிடிக்க மனைவி கைதுச் செய்யப்பட்டாரா? குடும்பத்தார் அவ்வாறு கேள்வியெழுப்பி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. Cikgu…
Read More » -
மலேசியா
திரிசூல அவமதிப்பு: தமிம் டாஹ்ரியை இன்னும் கைதுச் செய்யாதது ஏன்? ராயர் கேள்வி
கோலாலாம்பூர், மார்ச்-12 – இந்துக்களின் புனிதச் சின்னமான திரிசூலத்தை அவமதித்த புகாரில் சிக்கியுள்ள தமிம் டாஹ்ரி இன்னும் கைது செய்யப்படாதது குறித்து, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN…
Read More » -
Latest
மதுபோதையா? கவனக்குறைவா? அடுத்தடுத்து சாலையில் சாம்பலாகும் உயிர்கள்: என்ன தீர்வு?
மதுபோதையா? கவனக்குறைவா? அடுத்தடுத்து சாலையில் சாம்பலாகும் உயிர்கள்: என்ன தீர்வு? கோலாலாம்பூர், பிப்ரவரி-16, பஹாங், தெமர்லோவில் பின்னால் வந்த ஓட்டுநரின் கவனக் குறைவால், ஓர் இந்தியத் தம்பதியின்…
Read More » -
Latest
“சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்”: பாஸ் எம்.பியின் பேச்சுக்கு கூட்டணி கட்சிகளின் பதில் என்ன? ராயர் கேள்வி
கோலாலம்பூர், ஜனவரி-24-பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்” என மக்களவையில் பேசியிருப்பது குறித்து, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள MIPP மற்றும் அதன்…
Read More » -
Latest
சீர்திருத்தமா? அரசியல் நாடகமா? 6 மாதக் கெடு குறித்து DAP-க்கு ம.இ.கா ராஜசேகரன் கேள்வி
கோலாலாம்பூர், டிசம்பர்-10 – அடுத்த 6 மாதங்களில் அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுக்காவிட்டால், அமைச்சரவையில் தனது நிலையை மறுபரிசீலனை செய்யும் என DAP அறிவித்திருப்பது விநோதமாக இருப்பதாக, ம.இ.கா…
Read More » -
Latest
SPM வாய்மொழி தேர்வு கேள்விகள் கசிந்தது – மறுக்கும் கல்வி அமைச்சு
கோலாலம்பூர், நவம்பர் 12 – சமூக ஊடகங்களில் பரவி வரும் SPM 2025 தேசிய மற்றும் ஆங்கில வாய்மொழி (Ujian Bertutur) தேர்வு கேள்விகள் கசிந்தன என்ற…
Read More » -
Latest
சிவனேசன் அறிவுறுத்தலின் பேரில் ம.இ.கா-வின் அரசியல் நியமனங்களை நிறுத்தி வைப்பதா? மந்திரி பெசாருக்கு பேராக் ம.இ.கா கேள்வி
ஈப்போ, நவம்பர்-12 – பேராக்கில் ம.இ.காவினரை உட்படுத்திய அனைத்து அரசியல் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உண்மையா என, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சரானி மொஹமட்டுக்கு மாநில…
Read More » -
Latest
ஆசிரியர்கள் விருப்பம்போல் தேர்வுக்கான கேள்விகளை தயாரிக்க முடியாது
கோலாலம்பூர் , நவ 6 – இந்நாட்டிலுள்ள ஆசிரியர்கள் தங்கள் விருப்பம்போல் தேர்வுக்கான கேள்விகளை தயாரிக்க முடியாது என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மாறாக தேர்வு வாரியத்தால்…
Read More » -
Latest
ஆவண குளறுபடி குறித்து கேள்வி கேட்டால் “வெத்து வேட்டு” என்பதா? உள்துறை அமைச்சருக்கு பாஸ் கட்சி கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-24, தேசியக் கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் கலப்பு மரபின வீரர்கள் 7 பேரை உட்படுத்திய போலி ஆவண சர்ச்சையில், தேசிய பதிவுத்துறையான JPN மீதான…
Read More » -
Latest
இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன்? பள்ளி மாணவி படுகொலையைத் தொடர்ந்து டத்தோ சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-16, வன்முறை உள்ளிட்ட கலாச்சாரங்களால் இன்றைய இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான…
Read More »