says Anwar
-
Latest
ஊழலை துடைத்தொழிக்கும் நடவடிக்கைக்கு பேரரசரும் மலாய் ஆட்சியாளர்களும் முழுமையாக ஆதரவு – பிரதமர் அன்வார் தகவல்
ரெம்பாவ் , பிப் 2 – நாட்டில் ஊழல் நடைமுறைகளை அகற்றி நல்லாட்சியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மாட்சியை தங்கிய பேரரசர்சுல்தான் இப்ராஹிம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள்…
Read More » -
மலேசியா
பெரிக்காத்தான் எம்.பிக்களில் அதிகமானோர் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்பர் – அன்வார் தகவல்
ஈப்போ, ஜன 29 – ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தங்களது வாக்குறுதி தோல்வி கண்டதால் பெரிக்காத்தான் நேசனலின் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கூட்டணியை கைவிடுவார்கள் என…
Read More » -
Latest
உயர்மட்ட நபர்களை விசாரிப்பது எளிதான காரியம் அல்ல – டத்தோஸ்ரீ அன்வார்
கிள்ளான், ஜன 21 – உயர்மட்ட நபர்களை விசாரிப்பது கடினமான பணி, ஆனால் அது செய்யப்பட வேண்டிய ஒன்று என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.…
Read More » -
Latest
அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து அரண்மனை விலகியிருக்க வேண்டும் – அன்வார்
கோலாலம்பூர், ஜன 9 – அரசியல் சூழ்ச்சிகளில் அரண்மனை பங்கேற்காது என மாட்சிமை தங்கிய பேரரசர் Sultan Abdullah Sultan Ahmad Shah தெரிவித்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
நாட்டை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம் – அன்வார்
புத்ரா ஜெயா, ஜன 2 – நாட்டை மேம்படுத்துவதே எங்களது இலக்கு என்பதால் அது குறித்த பணிகளில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என பிரதமர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
அரசியல் நிலைத்தன்மை வெளிநாடு முதலீடுகளை ஊக்குவித்துள்ளது – பிரதமர் அன்வார் தகவல்
ஷா அலாம், நவ 24 – ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் கடந்த ஒரு ஆண்டு காலமாக இருந்துவரும் அரசியல் நிலைத்தன்மை உலகளாவிய தொழில் அதிபர்களின் மலேசிய முதலீடுகளை…
Read More » -
Latest
மலேசியாவில் 63 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள முதலீடுகள் செய்வதற்கு அமெரிக்க வர்த்தகர்கள் முன்வந்தனர்
சன் பிரான்சிஸ்கோ, நவ 19 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த முஸ்லீம் வர்த்தகர்கள் மற்றும் தொழிற்நுட்ப நிபுணர்கள் மலேசியாவில் 63 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள முதலீடுகளை…
Read More » -
Latest
அரசாங்கத்தை அறிமுகப்படுத்த 2020 ஆம் ஆண்டு முதல் 700 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டது
கோலாலம்பூர், நவ 7 – அரசாங்கத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டு முதல் 700 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தெரிவித்திருக்கிறார். இந்த…
Read More » -
Latest
பொருள் மற்றும் சேவை வரியை மீண்டும் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை; பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலம்பூர், நவ 2 – GST எனப்படும் பொருள் மற்றும் சேவை வரியை மீண்டும் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.…
Read More »