says Anwar
-
Latest
தொகுதி பங்கீடு பேச்சுக்களை மாநில தலைமைத்துவம் முடிவு செய்யும் -அன்வார் தகவல்
கோலாலம்பூர், மே 8 – ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலை எதிர்நோக்குவதற்கும், வேட்பாளர்களை தயார்படுத்துவதற்கும் மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்த செயல் முறைத் திட்டங்கள் விரைவில் முவுவு…
Read More » -
Latest
ஜோ லோவை கண்டுபிடிக்க, மற்ற நாடுகளுடன் அரசாங்கம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துகிறது; கூறுகிறார் பிரதமர்
1MDB ஊழல் தொடர்பில் தேடப்பட்டு வரும் சர்ச்சைகுரிய தொழிலதிபர் ஜோ லோவை கண்டுபிடித்து, கூடிய விரைவில் நாடு கடத்தும் முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.…
Read More » -
மலேசியா
சிவக்குமார் விலக வேண்டிய அவசியமில்லை – டத்தோஸ்ரீ அன்வார்
கோலாலம்பூர், ஏப் 15 – மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் மீது குற்றச்சாட்டு எதுவும் கொண்டு வரப்படவில்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என பிரதமர்…
Read More » -
Latest
3 ஆண்டுகளுக்குள் 12,800 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாக்கப்படுவர் – அன்வார்
கோலாலம்பூர், ஏப் 4 – இன்றும் 3 ஆண்டுகளுக்குள் 12,800 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாக்கப்படுவர் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இவ்வாண்டு மட்டும் 4,300…
Read More » -
Latest
தனது எதிர்காலத்திற்கு மற்றவர்கள் உத்தரவிடுவதை மலேசியா அனுமதிக்காது
பெய்ஜிங், மார்ச் 31 – தனது எதிர்காலத்திற்கு எடுக்க வேண்டிய எந்தவொரு முடிவுகளையும் மற்றவர்கள் உத்தரவிடுவதை மலேசியா அனுமதிக்காது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
அடைவு நிலை, திறன் அடிப்படையில் டென்டர்களுக்கான நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் – அன்வார்
கோலாலம்பூர், மார்ச் 16 – ஒரு நிறுவனத்தின் அடைவு நிலை மற்றும் அதன் திறன் அடிப்படையில் மட்டுமே குத்தகைக்கான நிறுவனம் தேர்வு செய்யப்படுவதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என…
Read More » -
Latest
எம்.ஏ.சி.சி விசாரணையில் எனக்கு தொடர்பு இல்லை – அன்வார்
கோலாலம்பூர், மார்ச் 9- அரசியல்வாதிகளை குற்றஞ்சாட்டப்பபடுகின்றனர் என்று குறைகூறுவதற்கு முன் விவரங்களை அறிந்துகொண்டு பேசும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். நிதியமைச்சிடம் பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான்…
Read More » -
மலேசியா
நீதிமன்ற குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது முடிவு தெரியும்வரை நடவடிக்கை இல்லை – அன்வார்
கோலாலம்பூர், பிப் 21 – நீதிமன்ற குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் மீது நீதிமன்ற முடிவு தெரியாதவரை அவர்கள் மீது தாம் நடவடிக்கை எடுக்க முடியாது என…
Read More » -
மலேசியா
துருக்கியியேயின் துயரத்தில் மலேசியாவும் பங்கேற்கிறது – டத்தோஸ்ரீ அன்வார்
அங்காரா , பிப் 16 – நில நடுக்க பேரிடரால் துருக்கியே நாட்டிற்கு ஏற்பட்டுள்ள துயரம் மற்றும் கவலையில் மலேசியாவும் பங்கேற்கிறது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
மலேசியா
இ.பி.எஃப் பணத்தை மீண்டும் மீட்பதால் வயதான காலத்தில் பலர் கஷ்டப்படுவர்; அன்வார்
கோலாலம்பூர், பிப் 9 – இ.பி.எஃப் – ஊழியர் சேம நிதியிலிருந்து மீண்டும் பணத்தை மீட்க அனுமதி கோருவதற்கு முன்பாக, மலேசியர்கள் தங்களுக்கு இருக்கும் இதர தேர்வுகளை…
Read More »