schools
-
Latest
சிலாங்கூரில் அதிவேகமாக பரவும் Influenza நோய்த்தொற்று; பள்ளிகளில் பெரும் பாதிப்பு
சிலாங்கூர், அக்டோபர்- 8, சிலாங்கூர் மாநிலத்தில் ‘Influenza’ நோய்த்தொற்றுகள் வெறும் ஒரு வாரத்தில் 80 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன. கல்வி கூடங்களில் அதிகம் பரவி வரும் இந்த…
Read More » -
மலேசியா
தமிழ் பள்ளிகளுக்காக… வணக்கம் மலேசியாவின் நல்லெண்ண கோல்ஃப் போட்டி; அமோக வரவேற்பு
சுங்கை பூலோ, அக்டோபர்-6 – நாட்டின் முதல் நிலை மின்னியல் தமிழ் ஊடகமான ‘வணக்கம் மலேசியா’ முதன் முறையாக கோல்ஃப் போட்டியொன்றை வெற்றிகரமாக நடத்திப் பாராட்டைப் பெற்றுள்ளது.…
Read More » -
Latest
ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது 72 பள்ளிகளில் ஒன்லைன் வகுப்புகள்
புத்ரா ஜெயா, அக்டோபர் -6, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் முழுவதும் 72 பள்ளிகளில்…
Read More » -
Latest
தனியார் மற்றும் அனைத்துலகப் பள்ளிகளில் மலாய், வரலாறு கட்டாய பாடங்களாக மாறுவதை உறுதிச் செய்ய பிரதமர் உத்தரவு
கோலாலாம்பூர், செப்டம்பர்-30, மலாய் மொழி, வரலாறு போன்ற முக்கிய பாடங்களுக்கு, தனியார் மற்றும் அனைத்துலகப் பள்ளிகளிலும் கட்டாயமாக முன்னுரிமைத் தரப்பட வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
6 தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த RM30 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு; செயலாக்கக் கூட்டத்துக்கு ரமணன் தலைமை
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – 6 தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள 30 மில்லியன் ரிங்கிட் நிதி, இணைக் கட்டடம், மாற்றுக் கட்டடம் மற்றும் பராமரிப்புப்…
Read More » -
Latest
வெற்றிகரமாக நடந்த மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 16வது தேசிய மாநாடு
செப்பாங் – ஆகஸ்ட்-12 – லேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கமான பெர்த்தாமா (PERTAMA), அண்மையில் அதன் 16-ஆவது தேசிய மாநாட்டையும் தலைமைத்துவ மாநாட்டையும் நடத்தியது.…
Read More » -
Latest
வீடமைப்பு திட்டங்களில், பல மாடி பள்ளிகள் இருக்க வேண்டும் – பிரதமர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – தலைநகரிலுள்ள ஒவ்வொரு வீடமைப்பு திட்டங்களிலும் பல மாடிகள் கொண்ட பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கபட வேண்டும் என்று பிரதமர் அன்வார்…
Read More » -
Latest
டத்தோ எம். ஜெயப்பிரகாசம் சுழற்கிண்ண கபடி போட்டி; 11 தமிழ்ப் பள்ளிகள் பங்கேற்பு
கிள்ளான் – ஜூலை 16 – கிள்ளான் மாவட்டத்தில் தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கான டத்தோ எம். ஜெயப்பிரகாசம் சுழற்கிண்ணத்திற்கான கபடி போட்டியில் 11 தமிழ்ப்பள்ளிகளுடன் ஏழு இடைநிலைப்…
Read More »