schools
-
Latest
80,000 தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே STEM கல்வியறிவை மேம்படுத்த உதவிய ‘அறிவியல் ஐந்திரம்’ திட்டம்
பாங்கி – ஜூலை-6 – மித்ராவின் ‘அறிவியல் ஐந்திரம்’ திட்டத்தின் வாயிலாக 525 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 80,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மித்ரா தலைவர் பி.பிரபாகாரன்…
Read More » -
Latest
பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொள்ளையடிக்கும் ‘யோ கோமென்’ கும்பல் கைது
மலாக்கா, ஜூன் 27 – சமீபகாலமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த ‘யோ கோமென்’ கும்பலைக் கடந்த சனிக்கிழமை ஜாலான் தஞ்ஜோங் கிளிங்கிலுள்ள கண்டோமினியம்…
Read More » -
Latest
சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் மனநல முன்கட்டமைப்புத் திட்டம்
டாமான்சாரா – ஜூன்-13 – சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப்பின் ஏற்பாட்டில் மே மாதம் தொடங்கி வரும் அக்டோபர் வரை மனநல முன்கட்டமைப்புத் திட்டம் நடைபெறுவது தெரிந்ததே.…
Read More » -
Latest
10 முதல் 17 வயது பள்ளி மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் மித்ரா
கோலாலாம்பூர் – ஜூன்-12 – நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 80,000 மாணவர்களைக் குறி வைத்து Cybersafe in Schools அல்லது பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு என்ற…
Read More » -
Latest
பள்ளிகளில் நெரிசல்; 121 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் நிர்மாணிப்பு
புத்ராஜெயா, ஜூன்-5 – நாட்டிலுள்ள பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஏற்பட்டுள்ள நெரிசல் பிரச்னையைக் கையாள, கல்வி அமைச்சு உறுதி பூண்டுள்ளது. அவ்வகையில் 7 மாநிலங்களில்…
Read More » -
Latest
பள்ளிகளில் வேப் வடிவிலான மிட்டாய்களின் விற்பனைக்குத் தடை; ஃபாட்லீனா அறிவிப்பு
கோத்தா பாரு, மார்ச்-10 – மாணவர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அனைத்து வகையான தின்பண்டங்களும் பள்ளி வளாகத்தில் விற்கப்படாது என கல்வி அமைச்சு உத்தரவாதமளித்துள்ளது. வேப்…
Read More » -
Latest
இவ்வாண்டு மட்டும் சுமார் 14,000 புதிய ஆசிரியர்கள் நாடளாவியப் பள்ளிகளில் பணியமர்வு
கோலாலம்பூர், டிசம்பர்-4 – கல்வி அமைச்சு இவ்வாண்டு நாடு முழுவதும் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் 13,749 புதிய ஆசிரியர்களை வேலைக்கமர்த்தியுள்ளது. அக்டோபர் 31 வரைக்குமான நிலவரப்படி,…
Read More » -
Latest
பானசோனிக்குடன் கல்வி அமைச்சு இணைந்து பள்ளிகளில் முதல் ‘பிடெட்’ முயற்சியைத் தொடங்கியுள்ளது
கோலாலம்பூர், செப்டம்பர் 30 – மலேசியக் கல்வி அமைச்சு, பானசோனிக்குடன் இணைந்து ‘Rakan Bersih Ceria’ எனும் முகாமின் வாயிலாக நாட்டிலுள்ள பள்ளிக் கழிவறைகளின் தூய்மையை மேம்படுத்துவதற்கான…
Read More » -
Latest
கிள்ளான் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள குளோபல் இக்வான் நிறுவனத்திற்குச் சொந்தமான கடைகள் & பள்ளிகள் மூடப்பட்டன
கிள்ளான், செப்டம்பர் 13 – கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜாவில் அமைந்துள்ள குளோபல் இக்வான் நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக நல இல்லங்கள், பள்ளிகள், உணவு மற்றும் தின்பண்ட…
Read More »