schools
-
Latest
நாட்டில் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளின் கட்டமைப்பு பாதுகாப்பாக இல்லை; சீரமைப்பு பணி தொடரும்– கல்வியமைச்சர் தகவல்
நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கட்டமைப்பு ரீதியாகப் பாதுகாப்பற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டங் கட்டமாக மாற்றியமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் Fadhlina…
Read More » -
Latest
இலங்கையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் துரித உணவுகள் & இனிப்புகளுக்கு தடை
கொழும்பு, ஜூன் 24 – மாணவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய் அபாயங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை அரசு, பள்ளிகளில் துரித…
Read More » -
Latest
கோலாலம்பூரில் 122 இடைநிலைப் பள்ளிகளில் போக்குவரத்து போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
கோலாலம்பூர், ஜூன்-12-மாணவர்களிடையே சாலை விதிமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில், கோலாலம்பூர் மாநகரிலுள்ள 122 இடைநிலைப் பள்ளிகளில் போக்குவரத்து போலீஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படவுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை உள்ளடக்கிய…
Read More » -
Latest
கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்கள் அதிகரிப்பு; கல்வி அமைச்சர் தீவிர நடவடிக்கை எடுக்க அரசு சாரா இயக்கம் வலியுறுத்தல்
கோலாலம்பூர், மே-25-கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் முறைகேடு புகார்கள், சமூகத்தின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் செயல் என்றும், இது பெரும் கவலையளிப்பதாகவும் DSK எனப்படும் Dinamik…
Read More » -
Latest
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் & பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட விஜய் அதிரடி உத்தரவு
சென்னை, மே-12-தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளை உடனடியாக மூட முதலமைச்சர் ஜோசப்…
Read More » -
Latest
வெப்பநிலை 3 நாட்களுக்கு 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் பள்ளிகள் மூட அனுமதி – வோங் கா வோ
ஈப்போ, மார்ச்-27-தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளிகளைத் தற்காலிகமாக மூட நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை…
Read More » -
Latest
பள்ளிகளுக்கான 2023ஆம் ஆண்டு வெப்ப அலை வழிகாட்டி போதுமானதாகும் – கல்வி அமைச்சு
கோப்பேங், மார்ச் 27-வெப்பமான காலநிலையின் போது பள்ளிகளை நிர்வகிப்பது குறித்த தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் மாணவர்களைப் பாதுகாக்கப் போதுமானவை என்று கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா வோ (Wong…
Read More » -
Latest
பேராக்கில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் நிலையிலிருந்து காப்பாற்ற நடைப்பெற்ற கருத்தரங்கு
ஈப்போ, மார்ச் 20 -பேரா மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்றுவற்காக ஜெலப்பாங் வர்த்தக மையத்திலுள்ள மண்டபத்தில் சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது. பேரா மாநில தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழு…
Read More » -
Latest
பள்ளிகளில் தீவிரவாத சிந்தனைகளைத் தடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-13-பள்ளிகளில் தீவிரவாத சிந்தனைகள் ஊடுருவுவதைத் தடுக்க கல்வி அமைச்சான KPM தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களை குறிவைத்து செயல்படும் தீவிரவாத கும்பல்களைக் கட்டுப்படுத்த,…
Read More » -
Latest
ஹரி ராயா: பள்ளிகளுக்கு மார்ச் 18-ல் கூடுதல் விடுமுறை
புத்ராஜெயா, மார்ச்-11-நோன்புப் பெருநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 18-ஆம் தேதி கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருநாளுக்குத் தயாராகவும்,…
Read More »