Seize
-
மலேசியா
கெப்போங் பகுதியில் வரி செலுத்தாத சிகரெட்டுகள் பறிமுதல்; நால்வர் கைது
கோலாலம்பூர், அக்டோபர் -29, கெப்போங் வணிகப் பூங்காவின் (Kepong Commercial Park) முன்பகுதியிலுள்ள, வாகன நிறுத்துமிடத்தில் வரி செலுத்தாத சிகரெட்டுகளை லாரியிலிருந்து இறக்கி வேன்கள் மற்றும் காரில்…
Read More » -
Latest
டாமான்சாரா டோல் பிளாசா அருகே எம்பிவி வாகனத்தில் 150 கிலோ கிராம் ‘syabu’ போதைப்பொருள் பறிமுதல்
கோலாலம்பூர் அக்டோபர் 2 – பிளாசா டோல் டாமான்சாரா அருகே சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்ட MPV வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது, சுமார் 3.3 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளதாக்கு பகுதியில் போலீசார் கைப்பற்றிய 3.5 டன் போதைப்பொருள்
கோலாலம்பூர், செப்டம்பர் 17 – கிள்ளான் பள்ளதாக்கு (Klang Valley) பகுதியில் போலீசார் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நடவடிக்கைகளில், சுமார்…
Read More » -
Latest
அடுக்ககத்தில் போதைப் பொருளுடன் RM 4.23 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – அடுக்கக வீட்டை போதைப் பொருள் கிடங்காவும் போதைப் பொருளை விநியோகிப்பதற்கு கொண்டுச் செல்லும் வாகனத்தின் அமைப்பை உருமாற்றம் செய்த கும்பலை போலீசார்…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயா போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை; 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பெட்டாலிங் ஜெயா – ஆகஸ்ட் 5 – கடந்த சனிக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்து போலீஸ் துறையினர் சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையுடன் (DOE) இணைந்து மேற்கொண்ட அதிரடி…
Read More » -
Latest
கூலிமில் போலீஸ் சோதனையில் சிக்கிய மலைப்பாம்பு, கடத்தப்பட்ட மதுபானங்கள் மற்றும் சிகரெட்
அலோர் ஸ்டார், ஜூலை-21- கெடா, கூலிமில் மளிக்கைக் கடையொன்றில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், 400,000 ரிங்கிட் மதிப்பிலான வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள், மதுபானங்கள், மானியம் பெறப்பட்ட…
Read More » -
Latest
துன் டாய்முக்குச் சொந்தமான 3 பில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் பறிமுதல் & உரிமை முடக்கம்; அதிரடி காட்டும் MACC
புத்ராஜெயா, ஜூலை-12 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின், அவரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான 3 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலான…
Read More » -
Latest
ரந்தாவ் பஞ்சாங் தீர்வையற்ற வர்த்தக மண்டலப் பகுதியில் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடை கஞ்சா பறிமுதல்
ரந்தாவ் பஞ்சாங், ஜூன் 16 – ரந்தாவ் பஞ்சாங் தீர்வையற்ற மண்டலப் பகுதியில் சுங்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்தது.…
Read More » -
Latest
வேப் விளம்பரங்களைப் பறிமுதல் செய்ய உள்ளூராட்சி மன்றங்களுக்கு உத்தரவு – சிலாங்கூர் அரசு
ஷா ஆலம், மே 20- மின் சிகரெட்டுகளின் (வேப்ஸ்) பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, வேப்ஸ் தயாரிப்பு விளம்பரங்களைப் பறிமுதல் செய்ய வேண்டுமென்று, சிலாங்கூர் மாநில உள்ளூராட்சி மன்றங்களுக்கு உத்ததவிடப்பட்டுள்ளது.…
Read More »