son
-
மலேசியா
ரஃபிசி ரம்லி மகன் மீது புத்ராஜெயாவில் ஊசிக் குத்தி தாக்குதல்; அரசியல் மிரட்டலா?
புத்ராஜெயா, ஆகஸ்ட்-13- முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் மகனை புத்ராஜெயாவில் இன்று மர்ம நபர்கள் ஊசியால் குத்தித் தாக்கியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
காணாமல் போனதாக் கூறப்பட்ட சிறுவனின் சடலம் புதைக்கப்பட்ட சம்பவம்; தந்தைக்கு 7-நாள் தடுப்புக் காவல்
ஜோகூர் பாரு, ஜூலை-29- நெகிரி செம்பிலான், ரொம்பினில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அவனது தந்தை, விசாரணைகளுக்காக 7 நாட்கள் தடுத்து…
Read More » -
Latest
‘சடலம் மாறியதாம்’: ஏர் இந்தியா விமான விபத்தின் மரணமடைந்த மாதுவின் மகன் குற்றச்சாட்டு
லண்டன், ஜூலை-24- ஜூன் மாத அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மரணமடைந்த தனது தாயின் சவப்பெட்டியில், வேறொருவரின் உடல் வைக்கப்பட்டிருந்ததாக மகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
மலேசியா
பாலேக் பூலாவில் கொடூரம்; 13 வயது தங்கையைக் கற்பழித்த அண்ணன், பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை
பாலேக் பூலாவ், ஜூலை-23- பினாங்கு, பாலேக் பூலாவில் ஈராண்டுகளாக சொந்த மகளையே பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி வந்த சந்தேகத்தில், 52 வயது தந்தை கைதாகியுள்ளார். அப்பெண் பிள்ளை…
Read More » -
Latest
அம்பாங்கில் ஆடவர் கொலை தந்தையும் மகனும் கைது
கோலாலம்பூர், ஜூலை 8 – அம்பாங் Taman Pandan Perdanaவில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 73 வயது நபர் உட்பட…
Read More » -
Latest
ஜெலபுவில் மாற்றுத்திறனாளி வளர்ப்பு மகன் சித்ரவதை; சந்தேகத்தில் மாது கைது
ஜெலபு, ஜூலை-8 – நெகிரி செம்பிலான், ஜெலபு, குவாலா கிளாவாங்கில் மாற்றுத்திறனளியான தனது 13 வயது வளர்ப்பு மகனை சித்ரவதை செய்த சந்தேகத்தின் பேரில் குடும்ப மாது…
Read More » -
Latest
காணாமல் போன முத்துகுமரனும் மகனும் கண்டுபிடிப்பு; தகவல் வழங்கிய யுகேஸ்வரனுக்கு குடும்பத்தார் நன்றி
ஸ்தாபாக் – ஜூன் 8 – ஸ்தாபாக் – ஆயேர் பானாஸ், ஜாலான் கெந்திங் கிளாங், PV 21 என்ற அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று ஜூன்…
Read More » -
Latest
பூச்சோங் பெர்டானாவில் மரம் சாய்ந்து 6 வாகனங்கள் பாதிப்பு; காரினுள் சிக்கிக் கொண்ட தாயும் மகனும்
பூச்சோங், மே-28 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் பூச்சோங் பெர்டானாவில் நேற்று மாலை பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் 6 வாகனங்கள் சேதமடைந்தன. அதில் Toyota Avanza…
Read More » -
Latest
மகனை நாய் கூண்டில் அடைத்த பெற்றோரின் கொடூரம்; ஆசிரியரின் தயவால் அம்பலம்
பாயான் லெப்பாஸ், மே-23 – நாய் கூண்டில் அடைக்கப்பட்டது உட்பட பெற்றோரால் மோசமான சித்ரவதைக்கு ஆளான 6-ஆம் வகுப்பு மாணவனின் துயரங்கள், ஆலோசக ஆசிரியரின் தயவால் வெளிச்சத்துக்கு…
Read More »