suspected
-
Latest
கம்போங் புத்து கிராம மக்களின் ‘செல்லமான’ தாபீர் மடிந்தது; விஷம் அருந்தியதாக சந்தேகம்
லிப்பிஸ், செப்டம்பர்-28, பஹாங்கின் லிப்பிஸ் மாவட்டம், கம்போங் புத்து கிராம மக்களின் ‘செல்லமாக’ சுற்றி வந்த பெண் தாபீர் நேற்று முன்தினம் இறந்துபோனது. சுமார் 150 கிலோ…
Read More » -
Latest
பெக்கோக் ஆற்றில் செத்து மடிந்த 1 டன் மீன்கள்; கால்நடைப் பண்ணைக் கழிவே காரணமென சந்தேகம்
யொங் பெங், செப்டம்பர்-23, ஜோகூர், யொங் பெங் அருகே உள்ள பெக்கோக் ஆற்றில், ஒரு டன் எடையில் பல்வேறு இனத்திலான உப்பு நீர் மீன்கள் மடிந்துபோயிருப்பது அதிர்ச்சியை…
Read More » -
Latest
தாய்லாந்தில் கைதான ஆடவன், மலேசியாவுக்கு M4 துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் கடத்த முயன்றதாக போலீஸ் சந்தேகம்
கோலாலம்பூர், செப்டம்பர்-2 – தாய்லாந்தின் சொங்க்லாவில் இரண்டு M4 துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் பிடிபட்ட மலேசியர், அந்த சுடும் ஆயுதங்களை இந்நாட்டுக்குள் கடத்திக் கொண்டு வர…
Read More » -
Latest
நச்சுத்தன்மை உணவு உட்கொண்ட சந்தேகம் தாயும் 9 வயது மகனும் மரணம்
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 13 – சனிக்கிழமை தவாவில் நடந்த திருமண விருந்தில் கலந்து கொண்ட பின்னர், நச்சுத்தன்மை கொண்ட உணவினால் தாயும் அவரது 9 வயது…
Read More » -
Latest
போதைப் பொருள் விநியோகம்; வெளிநாட்டு தம்பதியர் கைது
கோலாலம்பூர், ஆக 6 – சரவா, Mukah வில் SUV வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஷாபு போதைப் பொருள் இருந்ததைத் தொடர்ந்து வெளிநாட்டைச் சேர்ந்த கணவன் -மனைவி…
Read More » -
Latest
கோழிக் கறியால் கிளந்தான் தனியார் கல்லூரியில் 342 பேருக்கு நச்சுணவுப் பாதிப்பு
கோத்தா பாரு, ஜூலை-10 – கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள தனியார் கல்லூரியின் அறிமுக வார நிகழ்வில் கோழிக் கறி சாப்பிட்ட புதிய மாணவர்கள் உட்பட 343…
Read More » -
Latest
வளர்ப்புப் பெற்றோரால் சித்ரவதை? உடலில் காயங்களுடன் 2 வயது பெண் குழந்தை மரணம்
சுங்கை பூலோ, ஜூலை-5 – சுங்கை பூலோ பாயா ஜெராசில் வளர்ப்புப் பெற்றோரால் சித்ரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. முன்னதாக…
Read More » -
Latest
வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டெடுப்பு; ஜெலாப்பாங் அருகே PLUS நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு
ஈப்போ, ஜூன்-30 – ஈப்போ, ஜெலாப்பாங் அருகே PLUS நெடுஞ்சாலையின் 265-ஆவது கிலோ மீட்டரில் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், சுமார் 15 கிலோ மீட்டருக்கு…
Read More » -
Latest
பினாங்கில் வட்டி முதலையின் நாசவேலையால் 3 வீடுகளில் தீ; விசாரணையில் இறங்கிய போலீஸ்
தாசேக் குளுகோர், ஜூன்-27 – பினாங்கு தாசேக் குளுகோரில் வட்டி முதலை கும்பலின் செயலால் 3 டேரஸ் வீடுகள் தீயில் பாதிக்கப்பட்ட சம்பவத்தை, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.…
Read More » -
Latest
பினாங்கில் வட்டி முதலையின் நாசவேலையால் 3 வீடுகளில் தீ; விசாரணையில் இறங்கிய போலீஸ்
தாசேக் குளுகோர், ஜூன்-27 – பினாங்கு தாசேக் குளுகோரில் வட்டி முதலை கும்பலின் செயலால் 3 டேரஸ் வீடுகள் தீயில் பாதிக்கப்பட்ட சம்பவத்தை, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.…
Read More »