suspected
-
Latest
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் PBT ஓய்வூதியதாரரை MACC திரும்பப் பெற்றது
குவாந்தான் , பிப்ரவரி-25தனது மனைவிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு தான் வேலை செய்யும் அலுவலகத்தின் வாகனங்களை சீரமைப்பு மற்றும் பழுதுபார்க்கும் வேலைகள் வழங்கியதன் மூலம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய…
Read More » -
Latest
குவாந்தானில் ஆடவரால் சொந்த குடும்பமே படுகொலை; பணப்பிரச்சனையே காரணம் – சந்தேகம்
குவாந்தானில் ஆடவரால் சொந்த குடும்பமே படுகொலை; பணப்பிரச்சனையே காரணம் – சந்தேகம் குவாந்தான், பிப்ரவரி-18, குவாந்தான், தாமான் செராத்திங் டாமாயில் சொந்தத் தாய், 2 பிள்ளைகள் மற்றும்…
Read More » -
Latest
சபாவில் பெண் கொடூரக் கொலைக்கு முறிந்த நிச்சயதார்த்தம், RM7,000 பணத் தகராறே காரணம் என சந்தேகம்
சபாவில் பெண் கொடூரக் கொலைக்கு முறிந்த நிச்சயதார்த்தம், RM7,000 பணத் தகராறே காரணம் என சந்தேகம் கோத்தா கினாபாலு, பிப்ரவரி-15, சபா, செப்பாங்காரில் குடும்ப மாது…
Read More » -
Latest
மலேசியாவில் கஞ்சா பறிமுதல்; பெண்ணுக்கு எதிரான வேட்டையில் தாய்லாந்தும் ஒத்துழைப்பு
சுங்கை கோலோக், ஜனவரி-21-மலேசிய எல்லையில் அண்மையில் 1.82 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,‘லூனா’ என அழைக்கப்படும் 30 வயது பெண் சந்தேக நபர்…
Read More » -
Latest
ஓரினச் சேர்க்கை செயல்களை ‘ஊக்குவித்த’ மலாக்கா ஹோட்டலில் சோதனை; காலியாக கிடந்தது
மலாக்கா, ஜனவரி-14-மலாக்காவில் ஓரினச் சேர்க்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் ‘gay-friendly’ என விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கிய ஒரு ஹோட்டலில், அதிகாரிகள் நேற்று காலை அதிரடிச் சோதனை…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் பாதி மட்டுமே மிஞ்சிய மாட்டின் உடல்: புலிக் கொன்றுத் தின்றதா என சந்தேகம்
கோத்தா திங்கி, ஜனவரி-13-ஜோகூர், கோத்தா திங்கியில் உள்ள Felda Penggeli Timur பகுதி மக்கள், நேற்று காலை வெறும் பாதி உடல் மட்டுமே மிஞ்சிய நிலையில் ஒரு…
Read More » -
Latest
இஸ்தான்புலில் நச்சுணவுப் பாதிப்பால் தாய், 2 பிள்ளைகள் பலி; தங்கியிருந்த ஹோட்டல் காலி செய்யப்பட்டது
இஸ்தான்புல், நவம்பர்-16 – சுற்றுலாவுக்காக இஸ்தான்புல் சென்ற துருக்கி-ஜெர்மன் குடும்பமொன்று நச்சுணவால் பாதிக்கப்பட்டு, தாயும் 2 பிள்ளைகளும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமையன்று, பிரபலமான சாலையோர உணவுகளைச்…
Read More » -
Latest
RM35,000 லஞ்சம் பெற்ற சந்தேகத்தில் முன்னாள் துணை அரசு இயக்குநரை கைதுச் செய்த MACC
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-7, 35,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில் அரசுத் துறையொன்றின் முன்னாள் துணை இயக்குநர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் பினாங்குக் கிளைக்…
Read More » -
Latest
பூச்சோங்கில் கடைவீட்டு படிக்கட்டில் இறந்துகிடந்த வெளிநாட்டு ஆடவர்; கொலையாக இருக்கலாமென சந்தேகம்
பூச்சோங், நவம்பர்-7, கொலைச் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுஆடவர் ஒருவர், சிலாங்கூர் பூச்சோங் ஜெயாவில் ஒரு கடைவீட்டு படிகட்டில் நேற்று இறந்துகிடந்தார். இரவு 8.30 மணி வாக்கில் பொது…
Read More » -
Latest
மலேசியாவிற்குள் நுழைய முயன்ற போலி சுற்றுலா பயணிகள்; தாய்நாடுகளுக்கு திரும்ப அனுப்பிய AKPS
புக்கிட் காயு ஹித்தாம், நவம்பர்- 3 , நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (AKPS), நேற்று புக்கிட் காயு ஹித்தாமிலுள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல்…
Read More »