suspected
-
Latest
பேராக்கில் பரபரப்பு: போதைப்பித்தன் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயம்
செலாமா, ஜூன்-24-பேராக், செலாமாவில் போதைப்பித்தர் ஒருவரால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். செலாமா மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அந்த…
Read More » -
Latest
K-pop கலை நிகழ்ச்சி டிக்கெட் மோசடி; பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வங்கிக் கணக்குகளை போலீசார் கண்டறிந்தனர்
கோலாலம்பூர், ஜூன்-15 K-pop குழுவான, BTS சின் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுகள் விற்பனை மற்றும் வாங்குவதில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் மற்றவர்களின் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதை…
Read More » -
Latest
ஆடம்பர ஹோட்டலில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்ட போதைப் பொருள் விருந்து -51 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
கோலாலம்பூர், ஜூன்-2-கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் கடந்த மாதம் ஓரினச்சேர்க்கையாளர்கள் கலந்துகொண்ட போதைப்பொருள் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட சீன நபர், அந்த நிகழ்வின்…
Read More » -
Latest
ஹான்டா வைரஸ் சந்தேகத்தில் மூவர் உயிரிழப்பு; கேப் வெர்டே அருகே கப்பல் பயணிகளும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்
பிராயா, மே-5-( Hantavirus) வைரஸ் பரவல் சந்தேகத்தின் பேரில் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கேப் வெர்டே (Cape Varde ) தீவு நாட்டின் கடற்பரப்பில் சிக்கியிருந்த ஒரு…
Read More » -
Latest
அட்லாண்டிக் பெருங்கடல் உல்லாசக் கப்பலில் மர்ம நோயால் மூவர் உயிரிழப்பு; hantavirus எனச் சந்தேகம்
கேப் வெர்ட, மே-4-அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு சொகுசு உல்லாசக் கப்பலில், மர்ம நோய் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அனைத்துலக…
Read More » -
Latest
சென்னை விமான நிலையத்தில் ஓடும் விமானத்திலிருந்து குதித்த 29 வயது பயணி; மனநல பாதிப்பா?
சென்னை, மே-3-பயணி ஒருவர், அவசர கால கதவைத் திறந்து ஓடும் விமானத்திலிருந்து குதித்ததால், சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று அதிகாலை பெரும் பரபரப்பு நிலவியது. ஷார்ஜாவிலிருந்து…
Read More » -
Latest
நச்சால் பாதிக்கப்பட்ட குமட்டிப்பழம் காரணமா? மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சோகம்
மும்பை, ஏப்ரல்-28-இந்தியா மும்பையில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர், நச்சுணவுப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையோடு, கணவன் மனைவி 2…
Read More » -
Latest
பங்சாரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குண்டர் கும்பல் தொடர்பு, இரு ஆடவர்கள் கைது; போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஏப்-24- பங்சார், ஜாலான் தெலாவி 2-ல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் ஒரு குண்டர் கும்பலுடன் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து போலீசார்…
Read More » -
Latest
குளியல் அறையில் மின்சாரம் தாக்கி தாதி மரணம்
மாச்சாங், ஏப்-15-மாச்சாங் , kampung Pangkal பகுதியில் உள்ள தனது வீட்டில், குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கியதில், தானா மேரா மருத்துவமனையில் பணிபுரிந்த தாதி…
Read More »
