suspected
-
Latest
மலாக்காவில் சுடுதண்ணீர் குளத்திற்கு சென்றவர்களில் 33 பேர் எலி சிறுநீரக நோய்க்கு உள்ளானதாக சந்தேகம்
மலாக்கா, ஜூன் 13 – மலாக்காவில் ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 33 பேர் கடந்த வாரம் சுடுதண்ணீர் குளத்திற்கு வருகை புரிந்ததைத்…
Read More » -
மலேசியா
கிள்ளானில் பயங்கரம்: மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்ற சந்தேகத்தில் கணவன் கைது
கிள்ளான், ஜூன்-10, சிலாங்கூர், கிள்ளானில் சொந்தக் கணவனால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Bandar Botanik-கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வெள்ளிக்கிழமைக் காலை 7…
Read More » -
Latest
வெளிநாட்டு பிரஜையிடம் 269,000 ரிங்கிட் திருட்டில் சந்தேகப்படும் 5 போலீஸ்காரர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே வேறு துறைகளுக்கு மாற்றம்
கோலாலம்பூர், ஏப் 27 – வெளிநாட்டு தொழிலாளரிடம் 260,000 ரிங்கிட் கொள்ளையிட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு போலீஸ்காரர்களில் ஐவர் அலுவலகத்திற்குள் துறைகளுக்கிடையே வேலை மாற்றப்பட்டனர். விசாரணை…
Read More » -
Latest
குவாந்தானில், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 128 வெளிநாட்டு பெண்கள் கைது
குவாந்தான், ஏப்ரல் 3 – பஹாங்கில், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 128 அந்நிய நாட்டுப் பெண்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-ஆம்…
Read More » -
Latest
சபா, குவாலா பெஞ்யு கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் ; அதீத வெப்பமான வானிலை தான் காரணமா?
குவாலா பெஞ்யு, மார்ச் 28 – சபா, Kuala Penyu, Kampung Jangkit கிராம கடற்கரையில், திடீரென ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவத்திற்கு, அதீத வெப்பமான…
Read More » -
Latest
செப்பாங்கில் பகீர் சம்பவம்: மாணவனை முத்தமிட்டு காதல் லீலையில் ஈடுபட்ட கணிதப் பாட ஆசிரியை
கோலாலம்பூர், மார்ச் 25 – 17 வயது மாணவனும் கணிதப் பாட ஆசிரியையும் காதல் லீலையில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.…
Read More » -
Latest
இழப்பீடு கோருவதற்காக வேண்டுமென்றே விபத்துகளை ஏற்படுத்தி வரும் ஆடவனுக்கு, பினாங்கு போலீஸ் வலை வீச்சு
ஜியோர்ஜ்டவுன், மார்ச் 11 – வாகனமோட்டிகளிடம் இழப்பீடு பணம் கோரும் நோக்கில் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் பலே ஆடவனை பினாங்கு போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது. அந்நபர்…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயாவில் சாலை பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை மோதிய சந்தேகத்திற்குரிய இரு கொள்ளையர்கள் கைது
பெட்டாலிங் ஜெயா, ஜன 4 – பெட்டாலிங் ஜெயாவில் டமான்சாரா ஜெயாவுக்கு அருகே சாலை பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போலீகாரர்களில் ஒருவரை மோதி காயம் ஏற்படுத்திய சந்தேகக்திற்கரிய இரண்டு…
Read More » -
Latest
ஜோகூரில், சகோதரியை கொலை செய்த சந்தேகத்தின் பேரில், வெளிநாட்டு தம்பதி கைது
ஜோகூர் பாரு, டிசம்பர் 26 – ஜோகூர் பாரு, தமான் உங்கு துன் அமினா, அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள, வீடொன்றில், குடும்ப உறுப்பினர் ஒருவரை பலமுறை கத்தியால் குத்தி…
Read More » -
Latest
போர்ட்டிக்சனில், வேப் கடைக்கு தீ வைத்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
சிரம்பான், டிசம்பர் 20 – நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன், தாமான் ரியாவிலுள்ள, “வேப்” மின்னியல் சிகிரெட் கடைக்கு தீ வைத்தாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கும்பலை, போலீஸ்…
Read More »