suspected
-
Latest
குளியல் அறையில் மின்சாரம் தாக்கி தாதி மரணம்
மாச்சாங், ஏப்-15-மாச்சாங் , kampung Pangkal பகுதியில் உள்ள தனது வீட்டில், குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கியதில், தானா மேரா மருத்துவமனையில் பணிபுரிந்த தாதி…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் வீட்டில் இறந்து கிடந்த 13 வயது சிறுமி; சித்ரவதைக் காரணமா?
சுங்கை பூலோ, ஏப்ரல்-3-சுங்கை பூலோவில் உள்ள ஒரு வீட்டில் 13 வயது சிறுமி இறந்துகிடந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அச்சிறுமி…
Read More » -
Latest
தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது
தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள். தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய ஆடவனுக்குப் போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், மார்ச்-19-மலாக்காவில் Kota Shahbandar-ரிலுள்ள கரோக்கே மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். தனது 20 வயது மகள்…
Read More » -
Latest
IS இயக்கத்தில் தொடர்பு; சந்தேகத்தின் பேரில் வயதுக் குறைந்த மூவர் உட்பட அறுவர் கைது
கோலாலம்பூர், மார்ச் 6-I .S குழுவின் பயங்கரவாத நோக்கத்திலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர், பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நாட்டின் பல இடங்களில்…
Read More » -
Latest
வட்டி முதலையின் வேலையா? குவாலா பிலா, தம்பினில் வீடு மற்றும் கடைக்கு வெளியே பன்றித் தலைகள்
சிரம்பான், மார்ச்-6-நெகிரி செம்பிலான், குவாலா பிலாவில் ஒரு வீட்டின் முன்பும் தம்பினில் ஒரு கடையின் முன்பும் பன்றித் தலைகள் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை…
Read More » -
Latest
சிரம்பானில் 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக சந்தேகம்
சிரம்பான், மார்ச் 5 – சிரம்பானில் 48 மணி நேரத்திற்குள் இரண்டு தனித்தனி சம்பவங்களில் 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லலப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பிராணிகள் மீட்பு அமைப்பான…
Read More » -
Latest
சபாக் பெர்ணாம் கரையோரத்தில் 49 பேர் கைது; மனிதக் கடத்தல் சந்தேகத்தில் போலீஸ் நடவடிக்கை
சபாக் பெர்ணாம், மார்ச்-3-சிலாங்கூர், சபாக் பெர்ணாம் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ‘Op Pintas’ நடவடிக்கையில், போலீஸார் 49 பேரைக் கைதுச் செய்துள்ளனர். விடியற்காலை 2 மணிக்கு நடந்த…
Read More » -
Latest
தித்திவங்சா MRT அருகே மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து ஆடவர் பலி
கோலாலம்பூர், பிப்ரவரி-27-கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தித்திவங்சா MRT நிலையமருகே, நேற்று காலை மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து 47 வயது ஆடவர் உயிரிழந்தார். இறந்தவர், நெகிரி…
Read More »
