suspected
-
மலேசியா
போலீஸ் அதிரடியில் கார் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூவர் ரவாங்கில் சுட்டுக் கொலை
ரவாங், ஜனவரி-19, கார் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூவர் சிலாங்கூர், ரவாங் Persiaran Kota Emerald சாலையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்று நண்பகல் 12 மணி…
Read More » -
Latest
ஹலால் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்திய தொழிற்சாலையில் KPDN அதிரடிச் சோதனை
சன்வேய் டாமான்சாரா, ஜனவரி-13 – ஹலால் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சன்விட்ச் ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், KPDN எனப்படும் உள்நாட்டு வாணிபம் வாழ்க்கைச் செலவின அமைச்சு…
Read More » -
Latest
நச்சு திரவம் ஊற்றப்பட்டதால் 50 டெகோமா மரங்கள் பட்டுப்போனது; RM100,0000 மேல் இழப்பு
புக்கிட் மெர்தாஜம், டிச 24 – Sungai Rambai தாமரை குளத்தின் ரிவர் டிரெயில் (River Trail ) பொழுதுபோக்கு பூங்கா பகுதியில் நடப்பட்ட சுமார் 50 டெகோமா…
Read More » -
Latest
145 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணமாகவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் எண்ணெய்க் கசிவு
சென்னை, டிசம்பர்-11 – 145 பயணிகளுடன் தமிழகத்தின் சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எரிபொருள் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், எரிபொருள்…
Read More » -
மலேசியா
பினாங்கில் TNB கேபிள்களைத் திருடி வந்த ஆடவனைத் துரத்திச் சென்று கைதுச் செய்த போலீஸ்
ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-26,பினாங்கு, ஜியோர்ஜ்டவுனில் TNB கேபிள்களைத் திருடிய சந்தேக நபரின் காரை நிறுத்த, போலீசார் துப்பாக்கி வேட்டுகளை கிளப்ப வேண்டியதாயிற்று. ஜாலான் கெலாவியில் நேற்று மாலை 5.30…
Read More » -
Latest
குவாலா பெராங்கில் தோட்டத்தில் இறந்துகிடந்த முதியவர்; காட்டு யானை மிதித்திருக்கலாமென போலீஸ் சந்தேகம்
குவாலா பெராங், அக்டோபர்-6, திரங்கானு, குவாலா பெராங்கில் உடல் முழுவதும் வீங்கி, மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்த முதியவரை, காட்டு யானை மிதித்திருக்கலாமென நம்பப்படுகிறது.…
Read More » -
Latest
தாய்லாந்துக்குத் தப்பியோட முயற்சி; குளோபல் இக்வான் நிறுவனத்தின் 5 உறுப்பினர்கள் கைது
கோலாலம்பூர், செப்டம்பர் -19, சிறார் இல்ல துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் குளோபல் இக்வான் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர், நேற்றிரவு கெடா புக்கிட் காயு ஹீத்தாமில்…
Read More »