temple
-
Latest
பத்து மலை ஸ்ரீ மகா துர்கை அம்மன் ஆலயத்தில் 3-நாள் விழாவாக மகா சண்டி ஹோமம்
பத்து மலை – ஆகஸ்ட்-2 – பத்து மலைத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலயத்தில் நேற்று தொடங்கி 3-நாள் விழாவாக மகா சண்டி…
Read More » -
Latest
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா
கோலாலம்பூர் – ஜூலை 26 – நேற்று, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் டான் ஸ்ரீ நடராஜா தலைமையில் ஆடிப்பூர திருவிழா வைபவம் மிக விமரிசையாக…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதலுக்கு புராதான இந்துக் கோயிலே காரணமா? பரபரப்பு தகவல்கள்
பேங்கோக் – ஜூலை-25 – அண்டை நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையில் மோதல் வெடித்து போர்ச்சூழல் அபாயம் உருவாகியிப்பது உலகநாடுகளை கவலையடைச் செய்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கான…
Read More » -
Latest
தமிழக கோயில் சுற்றுலாவுக்காக Dr ராமசாமியிடம் தற்காலிகமாக கடப்பிதழ் ஒப்படைப்பு
பட்டவொர்த் – ஜூலை-15 – அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒரு சமய விழாவில் கலந்து கொள்வதற்காக தனது கடப்பிதழைத் தற்காலிகமாகப் பெறும் முயற்சியில், பினாங்கு மாநில…
Read More » -
Latest
கோயில் கட்டப்படாத நிலங்களை மீட்டுக் கொள்வதா? சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு மஹிஹா சிவகுமார் ஆட்சேபம்
கோலாலம்பூர், ஜூலை13- ஆலயங்களைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ளும் சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு, மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார்…
Read More » -
Latest
பாலியல் சேட்டை செய்த சாலாக் திங்கி கோவில் பூசாரியை விரைந்து கைது செய்வீர் – சிவக்குமார் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை 9- செப்பாங் , பண்டார் பாரு சாலாக் திங்கியிலுள்ள கோயிலில் பெண் ஒருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்ட பூசாரியின் செயலை கடுமையாக…
Read More » -
Latest
சிம்பாங் அம்பாட் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மண்டப நிலம் வாங்குவதலுக்கான விருந்தோம்பல்; 150,000 ரிங்கிட் நிதி திரண்டது
பிறை, ஜூலை-9 – சிம்பாங் அம்பாட், அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மண்டப நிலம் வாங்குதலுக்கான விருந்தோம்பலில், 150,000 ரிங்கிட் நிதி திரண்டுள்ளது. வீடமைப்புத் துறைக்கான…
Read More » -
Latest
பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த சாலாக் திங்கி கோவில் பூசாரி; காமுகனை வலைவீசி தேடும் போலீஸ்
கோலாலம்பூர், ஜூலை 9 — கடந்த ஜூலை 4 ஆம் தேதி, செப்பாங் சாலாக் திங்கி மாரியம்மன் ஆலயத்திற்கு சென்ற 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம்…
Read More » -
Latest
கருங்கல் திருத்தலமாக மாறவிருக்கும் கோட்டுமலை பிள்ளையார் ஆலயம்; நவம்பர் மாதம் கும்பாபிஷேகம் – தான் ஸ்ரீ நடராஜா
கோலாலம்பூர், ஜூலை 7 – கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு கீழ் இயங்கி வரும், கோட்டுமலை பிள்ளையார் ஆலயம் முழு கருங்கல்லில் மாற்றியமைக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார் அதன்…
Read More »