temple
-
Latest
யிஷுனில் கேரளா பாணியில் கோவில்; 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதல் இந்து கோவில்
சிங்கப்பூர், ஏப்ரல்-3-சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் முதன் முறையாக புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படுகிறது. கேரளா பாணியிலான அக்கோவில் Yishun Avenue 3 பகுதியில் நிர்மாணிக்கப்படும் என,…
Read More » -
Latest
பிறை தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது ; டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சிறப்பு வருகை
பட்டர்வெர்த் , ஏப்-1-பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் பழம் பெரும் ஆலயங்களில் ஒன்றான பிறைதோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்காற்ற…
Read More » -
Latest
ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் திருவள்ளுவர் சிலை: ரி.ம. 7000 நிதி வழங்கினார் துணையமைச்சர்
மாரான், ஏப்ரல்-1-பகாங் மாநிலம் மாரானில் அமைந்துள்ள ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் நிறுவப்படவுள்ள திருவள்ளுவர் சிலைக்காகத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் 7000 ரிங்கிட் நிதி வழங்கியுள்ளார்.…
Read More » -
Latest
பினாங்கில் கோவில்கள் நிர்வாகம் சீராக உள்ளன; பிற மாநிலங்களுக்கு உங்கள் சேவையை வழங்குங்கள் – மஹிமாவுக்கு லிங்கேஷ்வரன் வலியுறுத்து
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-பினாங்கில் இந்து கோவில்களின் நிர்வாகம் ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்று வருவதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கூறியுள்ளார்.…
Read More » -
மலேசியா
பினாங்கு மாநில ஆலயப் பிரச்னைகளுக்கு தீர்வு காண நிர்வாகங்களுடன் மஹிமா இணைந்து செயல்படும் – சிவக்குமார் உறுதி
ஜோர்ஜ்டவுன், மார்ச்-23-பினாங்கில் நிலவும் ஆலயப் பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு காண அவற்றின் நிர்வாகங்களுடன், மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவை இணைந்து…
Read More » -
Latest
ஆலய நிர்வாகங்களுடன் சிலாங்கூர் காட்டு இலாகா கலந்துரையாடல்; 9 ஆலயங்கள் பங்கேற்பு
உலு கோம்பாக், மார்ச்-19-உலு கோம்பாக்கில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோவில்கள் தொடர்பில், சிலாங்கூர் மாநில காட்டு இலாகா JPNS, ஆலய நிர்வாகங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.…
Read More » -
Latest
சன்வே சிட்டி கோவிலில் அவமதிப்பு; ஆடவருக்கு 8 மாத சிறை
ஈப்போ, மார்ச்-18-பேராக், ஈப்போவில் கோவில் மேடையை அவமதித்த 33 வயது ஆடவருக்கு நீதிமன்றம் 8 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. சன்வே சிட்டியில் உள்ள கோவிலில், மார்ச்…
Read More » -
Latest
செராஸ் கோவிலில் RM30,000 மதிப்பிலான பொருட்களைத் திருடிய ஆடவன் கைது
கோலாலம்பூர், மார்ச்-16-கோலாலம்பூர், செராஸ், தாமான் மலூரியில் ஒரு கோவிலிலிருந்து 30,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைத் திருடிய ஆடவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான். வெண்கலச் சிலைகள், தங்க முலாம் பூசப்பட்ட…
Read More » -
Latest
திரிசூலம் மிதிக்கப்பட்ட கோயில் அடையாளம் காணப்பட்டது; மறுபக்கம் தமிம் டாஹ்ரியின் புது விளக்கம்
லங்காவி, மார்ச்-11-நில மீட்புக்கான சமூக ஆர்வலர் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் தமிம் டாஹ்ரி (Tamim Dahri) அண்மையில் திரிசூலத்தை காலால் மிதித்த சம்பவம் வைரலாகி,…
Read More »
