this Saturday
-
Latest
ஜனநாயகத்தைப் போற்றுவோம்; எதிர்கட்சியினரின் சனிக்கிழமை பேரணி பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெறட்டும் – அன்வார்
புத்ராஜெயா, ஜூலை-24- தலைநகரில் வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணி அமைதியாகவும் ஒழுங்குமுறையோடும் நடைபெறட்டும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.…
Read More »