Three
-
Latest
கிள்ளான் புக்கிட் திங்கியில் ஆடவர் சுட்டுக் கொலை தொடர்பில் மூவர் கைது
ஷா அலாம் , நவ 14- அண்மையில் கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலையில்லாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More » -
Latest
சிலாங்கூரில் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் இன்று காலையில் தீ விபத்து
கோலாலம்பூர், நவ 14 – சிலாங்கூரில் பாங்கி, சபாக் பெர்னாம் மற்றும் தஞ்சோங் கராங்கில் உள்ள மூன்று பள்ளிகள் இன்று காலை தனித்தனி தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்டன.…
Read More » -
Latest
தாய்லாந்து கம்போடியா எல்லையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்
பாங்காக், நவம்பர் 13 – தாய்லாந்து கம்போடியா எல்லையில் கடந்த புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மூவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்குமிடையேயான…
Read More » -
Latest
கோத்தா பாருவில் வழிப்பறி கொள்ளை; வயோதிக மாது காயம்; மூவர் கைது
கோத்தா பாரு, நவம்பர் 4 – கடந்த சனிக்கிழமை, கோத்தா பாரு, நீலாம் பூரி பகுதியில், வயோதிக பெண்ணிடம் வழிப்பறி கொள்ளையடித்த மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது…
Read More » -
Latest
நேப்பாளத்தில் பனிச்சரிவு: மூவர் பலி; நால்வரைக் காணவில்லை
நேப்பாளம், நவம்பர் 4 – நேப்பாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள யாலுங் ரி (Yalung Ri) மலை அடிவார முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து…
Read More » -
Latest
விபத்தில் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணம்
கோலாலம்பூர், நவம்பர் 3 சரவா, Sarikei , Jalan sare யில் இன்று காலை ஒரு காரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் மரணம்…
Read More » -
மலேசியா
Powrbank’ ஐ சிறுவன் திருடியதாக எண்ணி தாக்கிய சம்பவம்; மூவர் கைது
கோலாலம்பூர்,நவம்பர்-3, 12 வயது சிறுவன் ஒருவன் ‘powerbank’ ஐ, திருடியதாக சந்தேகித்து அவனை அடித்த சம்பவத்தில், 49 முதல் 61 வயதிற்குட்பட்ட மூன்று ஆண்களைப் போலீசார் கைது…
Read More » -
Latest
தைப்பிங் புக்கிட் லாருட்டில் காயம் அடைந்த மூவர் உட்பட எட்டு மலையேறிகள் மீட்கப்பட்டனர்
ஈப்போ, நவம்பர்- 3 தைப்பிங்கில் புக்கிட் லாருட் உல்லாச தலத்தில் நேற்று மெதுநடையில் ஈடுபட்டிருந்தவர்களில் காயத்திற்குள்ளான மூவர் உட்பட எண்மர் மீட்கப்பட்டனர். மூன்று பெண் மலையேறிகளில் இருவர்…
Read More » -
Latest
தேசிய முன்னணியில் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள ம.சீ.ச, ம.இ.காவுடன் 2, 3 முறை சந்திப்பு நடத்திய சாஹிட்
கோலாலம்பூர், அக்டோபர்-12, தேசிய முன்னணியில் ம.சீ.ச மற்றும் ம.இ.காவின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், கூட்டணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி இரு கட்சிகளையும்…
Read More » -
Latest
சீனாய்-டெசாரு நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் மோதல்; மூவர் பலி
கோத்தா திங்கி, அக்டோபர்-12, ஜோகூர், சீனாய் – டெசாரு நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 3 வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில், மூவர் பலியாயினர். அதில் SUV…
Read More »