Three
-
Latest
கோலாலம்பூர் ரில் ஜாலான் கொக்ரெய்னில் தீவிபத்தில் 3 அங்காடிக் கடைகள் அழிந்தன
கோலாலம்பூர், ஜூலை 4 – கோலாலம்பூர், ஜாலான் கொக்ரெய்னில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 அங்காடிக் கடைகள் அழிந்ததோடு மேலும் 4 அங்காடிக் கடைகள் சேதம் அடைந்தன.…
Read More » -
Latest
நெடுஞ்சாலையை மறித்த மூன்று கார்களின்; ஓட்டுனர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ரெம்பாவ், ஜூலை 3 – கடந்த புதன்கிழமை, பெடாஸ் லிங்கி ஓய்வெடுக்கும் பகுதிக்கு (R&R ) அருகேயுள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை மூன்று கார்கள் முழுவதுமாக மறித்து நிற்கும்…
Read More » -
Latest
அடுத்த வீட்டில் வண்ணச்சாயம் வீசியடித்த, மூவருக்கு ஓராண்டு சிறை
கோலாலம்பூர், மே 28 – கடந்த மார்ச் மாதம், பிரிக்ஃபீல்ட்ஸ் குடியிருப்பு பகுதியிலிருக்கும் வீடொன்றில், வேண்டுமென்றே வண்ணச்சாயம் வீசியடித்த மூவருக்கு நீதிமன்றம் 12 மாத கால சிறைத்தண்டனை…
Read More » -
Latest
சுங்கை பூலோ அடுக்குமாடி வீட்டில் தீ; மூச்சுத் திணறிய மூவர்
சுங்கை பூலோ, மே-22 – சிலாங்கூர், சுங்கை பூலோ, புக்கிட் ரஹ்மான் புத்ராவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ ஏற்பட்ட வீட்டில் மூவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். இன்று…
Read More » -
Latest
‘Toyota Hilux’ ஓட்டுனருக்கு ‘தலைவலி’; 3 வாகனங்களை மோதிக்கொண்ட சம்பவம்
கோப்பேங், மே 19- கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, கோப்பெங் ஜாலான் ஈப்போ-கோலாலம்பூரின் 19.5 கிலோமீட்டரில், சிவப்பு நிற சமிக்ஞை விளக்கின் போது, நின்றுக் கொண்டிருந்த மூன்று வாகனங்களை,…
Read More » -
Latest
சிம்பாங் ரெங்காம் R&R-இல் கொள்ளைச் சம்பவம்; மூவர் கைது!
குளுவாங், மே 7- சிம்பாங் ரெங்காம் சாலையோர ஓய்வெடுக்கும் பகுதியில் (R&R), வியாபாரி ஒருவரிடம், தலா 1200 ரிங்கிட்டைக் கொள்ளையடித்தச் சம்பவத்தில் மூவர் கைதாகியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக…
Read More » -
Latest
நெடுஞ்சாலையில் வெளியேறியபோது தடுப்பு சுவரில் கார் மோதியது -மூவர் மரணம்
கோலாலம்பூர், மே 2 – கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் வெளியேறும் பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதைத் தொடர்ந்து அதில் இருந்த மூவர் மரணம்…
Read More »