to
-
Latest
இணையத்தில் பிரபலம் எனக் கூறி இலவசமாக் நாசி கண்டார் கேட்ட ‘influencer’; கேலிக்கு ஆளான சம்பவம்
ஜார்ஜ் டவுன், அக்டோபர் 24 – வலைத்தளத்தில் ‘influencer’ என சொல்லப்படும் ஒருவர்,பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்திற்குச் சென்று, தான் ஒரு…
Read More » -
Latest
வணக்கம் மலேசியாவின் தீபாவளி பாடல்; மிக சிறந்த ஆடல் ரீல்ஸ் செய்து பதிவேற்றம் செய்பவருக்கு கொச்சின் செல்ல விமான டிக்கெட்!
கோலாலம்பூர், அக்டோபர் 18 – முதன் முறையாக வணக்கம் மலேசியா தீபாவளி பாடலை வெளியிட்டு, அதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. அந்த மகிழ்ச்சியை மேலும் குதூகலமாக்கும்…
Read More » -
Latest
2026 பட்ஜெட்: வியூக முயற்சிகளை செயல்படுத்த MCMC உறுதி
புத்ராஜெயா, அக்டோபர்-16, 2026 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட முக்கிய வியூகத் திட்டங்களை செயல்படுத்த, MCMC எனப்படும் மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையம் உறுதியளித்துள்ளது.…
Read More » -
Latest
RM1 மில்லியன் கடனைச் செலுத்தத் தவறியதால் பறிமுதல் செய்யப்பட்ட டத்துக் ஸ்ரீ வீடாவின் ஆடம்பரக் கார்கள் மற்றும் 727 பொருட்கள் ஏலத்தில்
கோலாலம்பூர், அக்டோபர்-16, பெண் தொழிலதிபரும் சமூக ஊடக பிரபலமுமான டத்தோ ஸ்ரீ வீடாவின் சொத்துக்கள், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஏலத்துக்கு வருகின்றன. ஏராளமான ஆடம்பரக் கார்களும்…
Read More » -
Latest
𝑪𝑼𝑴𝑰𝑮 𝑵𝒊𝒕𝒆 𝟔.𝟎 மாபெரும் ஒன்றுகூடலுக்கு மலாயாப் பல்கலைக்கழக இந்திய பட்டதாரிகளுக்கு அழைப்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-12, மலாயாப் பல்கலைக் கழக இந்திய பட்டதாரிகளை ஒன்றிணைக்கும் குடும்ப விழாவாக CUMIG Nite 6.0 மாபெரும் ஒன்றுகூடல் விரைவில் நடைபெறவுள்ளது. நவம்பர் 1-ஆம்…
Read More » -
Latest
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட விவகாரம்; இந்தியப் பிரஜையின் வழக்கை தள்ளுபடி செய்வதில் அரசாங்கம் மீண்டும் தோல்வி
புத்ராஜெயா – ஆகஸ்ட்-30 – கோவிட்–19 பெருந்தொற்று காலத்தில் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்ட இந்திய நாட்டு ஆடவருக்கு, உயர்நீதிமன்றம் வழங்கிய 225,000 ரிங்கிட் இழப்பீட்டை, புத்ராஜெயா மேல்முறையீட்டு…
Read More » -
Latest
சீனாவில் நெடுஞ்சாலையோரத்தில் மகனை விட்ட தந்தையின் செயலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
பெய்ஜிங் – ஆகஸ்ட் 29 – சீனாவில் தந்தை ஒருவர் தனது இளைய மகன் தனது மூத்த மகனை அடித்ததால், அச்சிறுவனைத் தண்டிக்கும் விதமாக, நெடுஞ்சாலையோரத்தில் விட்டுச்…
Read More » -
Latest
தேசிய தினம் 2025 முழுப் பயிற்சிக்கு பிரதமரின் திடீர் வருகை
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 29 – Dataran Putrajayaவில் 2025ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்ட நிகழ்வின் ஒத்திகையை கண்காணிப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று…
Read More » -
Latest
டையலிசிஸ் செலவு விரைவில் ஆண்டுதோறும் RM4 பில்லியனாக உயரக்கூடும்; செனட்டர் லிங்கேஸ்வரன் எச்சரிக்கை
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-28 – சிறுநீரக தானங்களின் பற்றாக்குறை கடுமையாக உள்ளதால், உயிர்கள் மட்டுமல்லாமல் அரசாங்கத்திற்கும் பெரும் நிதிச் சுமை ஏற்படுவதை கருத்தில் கொண்டு, 1974 மனித…
Read More » -
Latest
10 கைவிரல் ரேகைப் பதிவு, கருவிழிகள் மற்றும் முக ஸ்கேனுடன் புதிய MyKad அம்சங்கள்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-28 – 1959-ஆம் ஆண்டு தேசியப் பதிவுச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம், MyKad அடையாள அட்டைகளின் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க 10 கைவிரல் ரேகை…
Read More »