Upside down
-
Latest
MPV வாகனத்தில் தலைக்கீழாக பறக்க விடப்பட்ட ஜாலூர் கெமிலாங்; விசாரணை அறிக்கைத் திறப்பு
பொந்தியான், அக்டோபர்-27, ஜோகூர் பொந்தியானில் MPV வாகனமொன்றில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்ட சம்பவம் போலீஸாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகப்…
Read More » -
மலேசியா
புக்கிட் பிந்தாங்கில் ஜாலூர் கெமிலாங்கை தலைகீழாக தொங்கவிடப்பட்ட மீண்டுமொரு புதிய சர்ச்சை – விசாரணையைத் தொடங்கிய போலீசார்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் ஜாலூர் கெமிலாங் தலைகீழாக தொங்கவிடப்பட்ட புதிய சர்ச்சைத் தொடர்பான விசாரணையை போலீஸ் தொடங்கியுள்ளது. 1963-ஆம்…
Read More » -
Latest
பொந்தியான் தனியார் கிளினிக்கில் தலைக்கீழாக மாட்டப்பட்ட தேசியக் கொடி; 4 பேர் மீது விசாரணை
பொந்தியான், ஆகஸ்ட்-21 – ஜோகூர் பொந்தியானில் வணிகத் தளமொன்றில் மலேசியக் கொடி தலைக்கீழாகப் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பில் அனைவரும் அமைதிக் காக்குமாறு, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
மலேசியா
செகாமாட் ஹோட்டலில் ஜோகூர் கொடி தலைக்கீழாக பறக்க விடப்பட்டதால் இணையத்தில் கொந்தளிப்பு; போலீஸ் விசாரணை
செகாமாட், ஆகஸ்ட்-19 – செகாமாட் ஹோட்டல் ஒன்றின் மொட்டை மாடியில் ஜோகூர் மாநிலக் கொடி தலைக்கீழாகப் பறக்கவிடப்பட்ட சம்பவத்தை, போலீஸ் விசாரித்து வருகிறது. மாவட்ட போலீஸ் தலைவர்…
Read More » -
மலேசியா
தலைகீழாக தொங்கவிடப்பட்ட தேசிய கொடி விவகாரம்: போராட்டத்தை கைவிட்டார் அம்னோ இளைஞர் தலைவர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – பினாங்கிலுள்ள கடை உரிமையாளர் ஒருவர் ஜாலூர் ஜெமிலாங்கை தலைகீழாக ஏற்றிய குற்றச்சாட்டில், அந்நபரை வரும் புதன்கிழமைக்குள் நீதிமன்றத்தில் நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம்…
Read More » -
Latest
தலைகீழாக தொங்க விடப்பட்ட மலேசிய கொடி விவகாரம்: அவசரப்பட்டு அனுமானம் செய்ய வேண்டாம் – ஆரோன் டகாங்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – மலேசியக் கொடி தலைகீழாகத் தொங்கவிட்ட சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து, அவசரப்பட்டு அனுமானங்களைச் செய்ய வேண்டாமென்று பொதுமக்களுக்கு தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ…
Read More » -
Latest
கெப்பாளா பத்தாஸில் மலேசியக் கொடி தலைக்கீழாக பறக்க விடப்பட்ட சம்பவத்தை போலீஸ் விசாரிக்கிறது
செபராங் பிறை, ஆகஸ்ட்-10 – பினாங்கு, கெப்பாளா பத்தாஸில் Jalur Gemilang தேசியக் கொடி தலைக்கீழாக பறக்க விடப்பட்ட சம்பவத்தை போலீஸ் விசாரித்து வருகிறது. புகார்தாரர் மற்றும்…
Read More »

