victims
-
Latest
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வாடகை உதவி ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு
ஷா ஆலாம், ஜூன்- 4 – பூச்சோங், Putra Heights எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் வாடகை வீட்டுச் செலவுக்கான உதவியை, சிலாங்கூர் மாநில அரசு ஓராண்டுக்கு…
Read More » -
Latest
சயாம் – பர்மா மரண ரயில்வே இறந்தவர்களுக்கான நினைவாஞ்சலி; 8ஆம் ஆண்டாக தாய்லாந்து காஞ்சானாபுரிக்கு பயணம்
கோலாலம்பூர், மே 30 – இரண்டாவது உலகப் போர் காலத்தில் சயாம் – பர்மா மரண ரயில் திட்ட நிர்மாணிப்பின்போது உயிரிழந்த ஆசிய வம்சாவளியினருக்கு அஞ்சலி செலுத்தவும்,…
Read More » -
Latest
பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்பட்ட வயது குறைந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் மீட்பு
ஜோகூர் பாரு, மே-4- ஜோகூர் பாருவில் ஸ்பா மற்றும் உடம்புபிடி மையமொன்றில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வயது குறைந்த 10 வெளிநாட்டுப்…
Read More » -
Latest
பாகான் டாலாம் தொகுதியில் தீ விபத்து; மக்களைச் சந்திக்க விரைந்த சட்டமன்ற உறுப்பினர் குமரன்
பாகான் டாலாம், ஏப்ரல்-30, பினாங்கு பாகான் டாலாம், ஊஜாங் பத்துவில் குடியிருப்புப் பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் அழிந்தன. நல்லவேளையாக உயிர் சேதம்…
Read More » -
Latest
புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பு; பாதிக்கப்பட்டவர்களுக்கு கைப்பேசி சேவை கட்டண விலக்கு
பூச்சோங், ஏப்ரல்-9, பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு கைப்பேசி சேவைக் கட்டண விலக்கு அளிக்கப்படும். முன் கட்டண (prepaid) மற்றும்…
Read More » -
Latest
புத்ரா ஹைய்ட்ஸ் தீ விபத்து: பாதிக்கப்பட்ட மேலும் 30 பேருக்கு கார்களை இரவல் தந்த தான் ச்சோங் குழுமம்
பூச்சோங், ஏப்ரல்-8, புத்ரா ஹைய்ட்ஸ் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுக்காக, தான் ச்சோங் மோட்டார் குழுமம் வாயிலாக சிலாங்கூர் மாநில அரசு, இன்று மேலும் 30 கார்களை…
Read More » -
Latest
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதத்திற்கு 2,000 ரிங்கிட் வாடகை கட்டணத்தை சிலாங்கூர் அரசு ஏற்றுக்கொள்ளும்
ஷா அலாம், ஏப் 7 – அண்மையில் புத்ரா ஹைட்சில் எரிவாயு குழாயில் நிகழ்ந்த தீ விபத்து பேரிடரில் அருகேயுள்ள பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளில் 613 பேரின்…
Read More » -
Latest
புத்ரா ஹைட்ஸ் தீவிபத்தில் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்த தற்காலிக கார்கள் ஒப்படைப்பு
சுபாங் ஜெயா, ஏப்ரல் 4 – புத்ரா ஹைட்ஸில் பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் தற்காலிகமாக பயன்படுத்துவதற்காக செரி மலேசியாவிலிருந்து 25 கார்கள்…
Read More » -
Latest
புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 தற்காலிக வீடுகள் தயார்
பூச்சோங், ஏப்ரல்-4- பூச்சோங், புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் வாடகைக்குத் தங்க ஏதுவாக, LPHS எனப்படும் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம்…
Read More » -
Latest
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 கார்களை “Chery” நிறுவனம் தயார்படுத்தும்
சுபாங் ஜெயா, ஏப் 2 – புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு மாதத்திற்கு 50 கார்களை “Chery” நிறுவனம்…
Read More »