wisma putra
-
Latest
ஈரானில் மலேசியத் தூதரகத்தில் பதிந்துகொண்டுள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்; விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, ஜூன்-19 – ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பதிந்துகொண்டுள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிப்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு உரிய உதவி; விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, மே-14 – இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதை, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானிலிருந்து 100-க்கும்…
Read More » -
Latest
நியூ சிலாந்தில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையால் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை; விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, மே-3 – நியூ சிலாந்தில் குறிப்பாக வெலிங்டன், கேட்டன்பரி வட்டாரங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையால் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை…
Read More » -
Latest
இஸ்தான்புல்லில் நிலநடுக்கம்; மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்திரா
புத்ராஜெயா, ஏப்ரல் 24- இன்று துருக்கி இஸ்தான்புல்லை உலுக்கிய 6.2 மக்னிதுட் (magnitud) அளவிலான நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இஸ்தான்புல் மர்மாரா கடலில், மதியம் ஏற்பட்ட…
Read More » -
Latest
அமெரிக்காவில் உள்ள மலேசியர்களுக்கு விசா நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை; விஸ்மா புத்ரா விளக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-20, அமெரிக்காவில் தங்கியிருக்கும் அல்லது அந்நாட்டுக்கு சுற்றுலா செல்லும் மலேசியர்களுக்கு, விசா நிபந்தனையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை. அவர்களுக்குப் பாதிப்பைக் கொண்டு வரக்கூடிய அளவுக்கு,…
Read More » -
Latest
வெளிநாடு செல்லும் மலேசியர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள் இல்லை – விஸ்மா புத்ரா விளக்கம்
புத்ராஜெயா, மார்ச்-26, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு புதிதாக விசா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிப்படுத்தியுள்ளது. மலேசியர்களுக்கு 8 நாடுகள்…
Read More » -
Latest
மொசாம்பிக்கில் தொடரும் வன்முறை: மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, டிசம்பர்-26 – கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் தொடரும் வன்முறைகளில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிபடுத்தியுள்ளது. தென் ஆப்ரிக்காவில்…
Read More » -
Latest
சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு; 42 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, டிசம்பர்-9, மேற்காசிய நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் வட்டார நிலைத்தன்மை மீதான அதன் தாக்கம் குறித்து மலேசியா அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. தற்போதைக்கு…
Read More » -
Latest
லெவோடோபி லக்கி லக்கி எரிமலை குமுறல்; மலேசியர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் – வெளியுறவு அமைச்சு
புத்ராஜெயா, நவ 11 – இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கராவில் உள்ள புளோரஸ் தீவு பகுதியில் உள்ள Lewotobi laki- laki எரிமலை குமுறியதைத் தொடர்ந்து அங்குள்ள…
Read More » -
Latest
துருக்கி பயங்கரவாதத் தாக்குதலில் மலேசியர் எவரும் பாதிக்கப்படவில்லை; விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, அக்டோபர்-24 – துருக்கியில் விண்வெளி நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புச் செயலகம் மீது நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது. அதில் உயிரிழந்தோரின்…
Read More »