with
-
Latest
பிரிக்பீல்ட்ஸ் NU சென்ட்ரல் வளாகத்தில் 68 வது தேசிய தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகளை வழங்கிய ம.இ. கா
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 30 – இன்று, பிரிக்பீல்ட்ஸ் NU Sentral வளாகத்தில், ம.இ.கா வின் மகளிர் பிரிவு மற்றும் தேசிய புத்ரா பிரிவும் இணைந்து 68…
Read More » -
Latest
கம்போடியத் தலைவருடனான தொலைப்பேசி அழைப்பு கசிவு; பதவி நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர் பெட்டோங்டார்ன்
பேங்கோக் – ஆகஸ்ட்-30 – கம்போடியத் தலைவருடனான தொலைப்பேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் தாய்லாந்து பெண் பிரதமர் பெட்டோங்டார்ன் ஷினாவாட் (Paetongtarn Shinawatra) பதவியிருந்தே நீக்கப்பட்டுள்ளார். சுமார்…
Read More » -
Latest
சீனாவில் நெடுஞ்சாலையோரத்தில் மகனை விட்ட தந்தையின் செயலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
பெய்ஜிங் – ஆகஸ்ட் 29 – சீனாவில் தந்தை ஒருவர் தனது இளைய மகன் தனது மூத்த மகனை அடித்ததால், அச்சிறுவனைத் தண்டிக்கும் விதமாக, நெடுஞ்சாலையோரத்தில் விட்டுச்…
Read More » -
Latest
எதிர்கால திறமைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி 2025 ஆசியான் TVET மாநாடு நிறைவு
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-19 – ஆகஸ்ட் 13–14 ஆகிய தேதிகளில், கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஆசியான் TVET மாநாடு 1,500க்கும் மேற்பட்ட கொள்கையமைப்பாளர்கள், தொழில்…
Read More » -
Latest
சிங்கப்பூருடன் எல்லை தாண்டிய மின்-ஹெய்லிங் சேவை குறித்து விவாதிக்க மலேசியா தயாராக உள்ளது
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 19 – ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான எல்லைத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில், மின்-ஹெய்லிங் (e-hailing) சேவைகள் குறித்த விவாதங்களை நடத்த மலேசியா தயாராக…
Read More » -
Latest
30-நாள் விசா இல்லா சலுகையில் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள் நிபந்தனைகளைப் பின்பற்ற அறிவுரை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, 30-நாள் விசா இல்லா நுழைவுத் திட்டத்தின் கீழ் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள், இந்நாட்டு குடிநுழைவுச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்றியே தீர வேண்டும். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
காலாவதியான சாலை வரி, காப்பீடு கொண்ட 10 சொகுசு வாகனங்கள் நெகிரி செம்பிலானில் பறிமுதல்
சிரம்பான் – ஆகஸ்ட்-8 – வைத்திருப்பது ஆடம்பரக் கார்கள்; வாழ்வது பகட்டு வாழ்க்கை; ஆனால் சாலை வரியும் வாகனக் காப்பீட்டையும் மட்டும் முறையாகக் கட்ட முடியாது. நெகிரி…
Read More » -
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு புதிய ஆணையர்கள் நியமனம்; சுந்தரராஜூவுக்கு ஒருங்கிணைக்கும் பொறுப்பு
ஜோர்ஜ்டவுன் – ஆகஸ்ட்-4 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் 19 புதிய ஆணையர்களின் நியமனங்களை மாநில அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் அடுத்தாண்டு ஜூலை…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் இடிக்கல்லைக் கொண்டு சொந்தத் தாயைக் கொன்ற 18 வயது மகள் கைது
ஜகார்த்தா- ஆகஸ்ட்- 4 – இந்தோனேசியா , ஜகார்த்தாவில் Zuhur தொழுகையின் போது சொந்தத் தாயையே 18 வயது மகள் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Read More »