with
-
Latest
சோறு வேகவில்லை என்று திட்டியதால் சக ஊழியரை கத்தியால் குத்திய ஆடவன்
தாவாவ், மார்ச் 18 – சோறு வேகவில்லை என்பதற்காக தன்னை திட்டிய சக உணவக ஊழியரை ஆத்திரமடைந்த நபர் மீன் வெட்டும் கத்தியால் வெட்டிய சம்பவம் தாவாவிலுள்ள…
Read More » -
Latest
சகோதரியை பாராங்கினால் மிரட்டினார் -ஆடவருக்கு 2,500ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர், மார்ச் 4 – தனது மூத்த சகோதரியை பராங் கத்தியைக் காட்டி மிரட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவருக்கு , பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று…
Read More » -
மலேசியா
மூவரை பாராங் கத்தியால் வெட்டினர். 3 சகோதரர்கள் உட்பட அறுவர் மீது குற்றச்சாட்டு
சிரம்பான், ஜன 9 – போர்ட் டிக்சன் லுக்குட்டில் உணவகத்திற்கு முன் கடந்த மாதம் மூவரை தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பில் மூன்று சகோதரர்கள் உட்பட அறுவர்…
Read More » -
Latest
பக்காத்தான் உறவை துண்டிக்கலாமா? ஜனவரி 3-ல் மாநாடு நடத்தும் அம்னோ இளைஞர் பிரிவு
கோலாலம்பூர், டிசம்பர்-29, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் உள்ள உறவைத் தொடர வேண்டுமா, துண்டிக்க வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்காக, வரும் ஜனவரி 3-ஆம் தேதி அம்னோ இளைஞர் பிரிவு…
Read More » -
Latest
ஸ்ரீ கெம்பாங்கானில் கைகள் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் சாலையோரத்தில் பெண்ணின் சடலம் மீட்பு
செர்டாங், அக்டோபர்-30, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கனில் Blue Water தோட்டத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகில் சாலையோரத்தில் கைகள் கட்டப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின்…
Read More » -
Latest
இரு கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தனித்து வாழும் தாய் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், அக் 28 – இரண்டு வாகனங்கள் மீது கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வீசியதாக தனித்து வாழும் பெண் மீது மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு…
Read More » -
Latest
ஆசியான் விளையாட்டு தொழில் எக்ஸ்போ 2025 அதிகாரபூர்வமாக தொடங்கியது
ஷா ஆலாம், அக்டோபர் 18 – ஆசியான் விளையாட்டு தொழில் எக்ஸ்போ 2025 (ASEAN Sports Industry Expo 2025) இன்று ஷா ஆலாமில் உள்ள Setia…
Read More » -
Latest
இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன்? பள்ளி மாணவி படுகொலையைத் தொடர்ந்து டத்தோ சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-16, வன்முறை உள்ளிட்ட கலாச்சாரங்களால் இன்றைய இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான…
Read More » -
Latest
ஜோகூரில் வங்கி இயந்திரங்கள், கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய ஆடவர் கைது
பாசீர் கூடாங், செப்டம்பர்-18, ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் புக்கிட் டாஹ்லியாவில் உள்ள ஒரு வங்கியின் முன் ஒரு ATM இயந்திரம், ஒரு பண வைப்பு இயந்திரம்…
Read More »
