with
-
Latest
30-நாள் விசா இல்லா சலுகையில் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள் நிபந்தனைகளைப் பின்பற்ற அறிவுரை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, 30-நாள் விசா இல்லா நுழைவுத் திட்டத்தின் கீழ் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள், இந்நாட்டு குடிநுழைவுச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்றியே தீர வேண்டும். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
காலாவதியான சாலை வரி, காப்பீடு கொண்ட 10 சொகுசு வாகனங்கள் நெகிரி செம்பிலானில் பறிமுதல்
சிரம்பான் – ஆகஸ்ட்-8 – வைத்திருப்பது ஆடம்பரக் கார்கள்; வாழ்வது பகட்டு வாழ்க்கை; ஆனால் சாலை வரியும் வாகனக் காப்பீட்டையும் மட்டும் முறையாகக் கட்ட முடியாது. நெகிரி…
Read More » -
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு புதிய ஆணையர்கள் நியமனம்; சுந்தரராஜூவுக்கு ஒருங்கிணைக்கும் பொறுப்பு
ஜோர்ஜ்டவுன் – ஆகஸ்ட்-4 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் 19 புதிய ஆணையர்களின் நியமனங்களை மாநில அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் அடுத்தாண்டு ஜூலை…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் இடிக்கல்லைக் கொண்டு சொந்தத் தாயைக் கொன்ற 18 வயது மகள் கைது
ஜகார்த்தா- ஆகஸ்ட்- 4 – இந்தோனேசியா , ஜகார்த்தாவில் Zuhur தொழுகையின் போது சொந்தத் தாயையே 18 வயது மகள் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Read More » -
Latest
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா
கோலாலம்பூர் – ஜூலை 26 – நேற்று, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் டான் ஸ்ரீ நடராஜா தலைமையில் ஆடிப்பூர திருவிழா வைபவம் மிக விமரிசையாக…
Read More » -
Latest
ஆதாரப்பூர்வமாக பேச பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கு உரிமையுண்டு; அவதூறு பரப்புவதற்கு அல்ல – ரமணன் நினைவுறுத்து
சுபாங் – ஜூலை -8 – பி.கே.ஆர் கட்சியின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தத்தம் கருத்துகளை முன்வைக்க முழு சுதந்திரம் உண்டு. ஆனால், அது முறையாகவும் பொறுப்போடும் பயன்படுத்தப்பட…
Read More » -
Latest
துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் HSA மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட ஆடவரின் சடலம்; பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவத்துடன் தொடர்பா? போலீஸ் விசாரணை
ஜோகூர் பாரு, ஜூலை-5 – உடலில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஓர் ஆடவரின் சடலம் ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை…
Read More » -
Latest
ஜம்மு காஷ்மீரில் திருடனுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற போலீசார்; விசாரணைக்கு உத்தரவு
ஸ்ரீ நகர், ஜூன்-25 – இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் போலீஸார் சிலர், திருடனுக்கு காலணிகள் மற்றும் செருப்புகளுடன் மாலை அணிவித்து அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற…
Read More » -
Latest
சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப் பள்ளி மாணவன் வசந்த் அபிநந்தனுக்கு விளையாட்டுத் துறைக்கான சாதனை விருது நெகிரி அரசு வழங்கி கௌரவித்தது
சிரம்பான் – ஜூன் 13 – கராத்தே தற்காப்பு கலைப் போட்டியில் தொடர்ச்சியாக நெகிரி செம்பிலான் மாநிலம் மற்றும் இரு முறை தேசிய அளவில் தங்கப் பதக்கம்…
Read More »
