workers
-
மலேசியா
பிராங் பெசார், மிடிங்கிலி, செட்ஜிலி, காலவே தோட்டங்களின் முன்னாள் தொழிலாளர்கள் தரை வீடுகளுக்கு உரிமையாகினர்
கோலாலம்பூர், அக்டோபர் 17, சுமார் 17 ஆண்டுகள் நடத்திய போராட்டத்திற்குப்பின் டிங்கில் , தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பிராங் பிசார்,…
Read More » -
Latest
அதிநவீனத் தொழில்நுட்பத்தின் ‘கெட்டப்’ பக்கம்; இந்தியாவில் AI chatbots வரவால் வேலையிழக்கும் call centre தொழிலாளர்கள்
புது டெல்லி, அக்டோபர்-17, AI அதிநவீனத் தொழில்நுட்பத்தால் இந்தியாவில் call centre வாடிக்கையாளர் அழைப்பு மையங்கள் வேகமாக உருமாறி வருகின்றன — ஆனால் அதனால் அனைவருக்கும் நன்மை…
Read More » -
Latest
உணவகங்கள் & கார் கழுவும் மையங்களில் ஜோகூர் குடிநுழைவு துறை அதிரடிச் சோதனை; ஆவணமில்லா 32 பேர் கைது
ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், ஆவணமற்ற 32 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். ‘Ops Selera’, ‘Ops Minyak’, ‘Ops…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அக்டோபரிலிருந்து கட்டாய EPF அமலாக்கம்
கோலாலம்பூர், அக்டோபர்- 1, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டாய EPF பங்களிப்பு விதி இந்த ஆண்டு அக்டோபர் மாத சம்பளத்திலிருந்து அமல்படுத்தப்படவுள்ளதாக ஊழியர் சேம நிதி வாரியம்…
Read More » -
மலேசியா
தொடர் சரிவால் வேலை நீக்கம் தொடரலாம்; ஊழியர்களை எச்சரிக்கும் ஜெர்மனி கார் உற்பத்தியாளர் போர்ஷே
ஃபிராங்க்ஃபர்ட் – ஜூலை-20 – ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மோட்டார் வாகனத் துறைக்கு மற்றோர் அடியாக, இன்னொரு சுற்று செலவுக் குறைப்புக்குத் தயாராகுமாறு, ஜெர்மன் sportscar…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More » -
Latest
45 மணி நேர வேலை நேரத் திட்டத்திலிருந்து 82,637 மருத்துவ பணியாளர்கள் விலக்கு – மடானி அரசின் வரவேற்கத்தக்க நடவடிக்கை
கோலாலம்பூர், ஜூலை 11 – சுமார் 82,637 சுகாதார பணியாளர்களுக்கு 45 மணி நேர shift வார வேலையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
கூலாயில் தொழிற்சாலைப் பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது; ஓட்டுநரும் 22 தொழிலாளர்களும் காயம்
கூலாய், ஜூலை-11 – ஜோகூர், கூலாய், ஜாலான் பெரிண்டாஸ்திரியான் சீனாய் அம்பாட்டில் நேற்று காலை தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்ததில், ஓட்டுநரும் 22 பயணிகளும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக…
Read More » -
Latest
தொழிலாளர் தருவிப்பில் வங்காளதேசத்துடன் மேலும் கடுமையான ஒப்பந்தத்தைப் போடுமாறு சார்ல்ஸ் சாந்தியாகோ வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-5 – வங்காளதேச தொழிலாளர்களைத் தருவிப்பதில் தற்போதுள்ள MoU புரிந்துணர்வு ஒப்பந்தம் போதுமானதல்ல. எனவே அதற்குப் பதிலாக கட்டாயமான இருதரப்பு வேலை ஒப்பந்தம் ஒன்றை மத்திய…
Read More »