workers
-
மலேசியா
தொடர் சரிவால் வேலை நீக்கம் தொடரலாம்; ஊழியர்களை எச்சரிக்கும் ஜெர்மனி கார் உற்பத்தியாளர் போர்ஷே
ஃபிராங்க்ஃபர்ட் – ஜூலை-20 – ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மோட்டார் வாகனத் துறைக்கு மற்றோர் அடியாக, இன்னொரு சுற்று செலவுக் குறைப்புக்குத் தயாராகுமாறு, ஜெர்மன் sportscar…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More » -
Latest
45 மணி நேர வேலை நேரத் திட்டத்திலிருந்து 82,637 மருத்துவ பணியாளர்கள் விலக்கு – மடானி அரசின் வரவேற்கத்தக்க நடவடிக்கை
கோலாலம்பூர், ஜூலை 11 – சுமார் 82,637 சுகாதார பணியாளர்களுக்கு 45 மணி நேர shift வார வேலையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
கூலாயில் தொழிற்சாலைப் பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது; ஓட்டுநரும் 22 தொழிலாளர்களும் காயம்
கூலாய், ஜூலை-11 – ஜோகூர், கூலாய், ஜாலான் பெரிண்டாஸ்திரியான் சீனாய் அம்பாட்டில் நேற்று காலை தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்ததில், ஓட்டுநரும் 22 பயணிகளும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக…
Read More » -
Latest
தொழிலாளர் தருவிப்பில் வங்காளதேசத்துடன் மேலும் கடுமையான ஒப்பந்தத்தைப் போடுமாறு சார்ல்ஸ் சாந்தியாகோ வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-5 – வங்காளதேச தொழிலாளர்களைத் தருவிப்பதில் தற்போதுள்ள MoU புரிந்துணர்வு ஒப்பந்தம் போதுமானதல்ல. எனவே அதற்குப் பதிலாக கட்டாயமான இருதரப்பு வேலை ஒப்பந்தம் ஒன்றை மத்திய…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனைகளை ஒடுக்க சமய விவகாரங்களுக்கான அமைச்சர் உறுதி
புத்ராஜெயா, ஜூலை-5 – வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 36 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை எதிர்ப்பதற்கான முயற்சிகளை…
Read More » -
Latest
9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசோஃப்ட்
வாஷிங்டன், ஜூலை-3 – தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசோஃப்ட், 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளது. ஜூன் வரையிலான நிலவரப்படி 228,000 முழுநேர ஊழியர்களைக்…
Read More » -
Latest
‘சூயஸ்’ வளைகுடாவில் படகு கவிழ்ந்தது; பயணிகள் பலர் உயிரிழப்பு; தொழிலாளர்கள் காணவில்லை
இஸ்தான்புல், ஜூலை 2- நேற்று, எகிப்தின் கிழக்கு கடற்கரையிலிருக்கும் சூயஸ் வளைகுடாவில் படகொன்று கவிழ்ந்ததைத் தொடர்ந்து பல உயிர்சேதங்கள் ஏற்பட்ட நிலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் காணாமால் போய்விட்டதாக…
Read More » -
Latest
பணிநீக்கம் செய்யப்படவுள்ள பெட்ரோனாஸ் ஊழியர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; பிரதமர் தகவல்
டெங்கில், ஜூன்-6 – பெட்ரோனாஸ் ஆள்பலத்தில் 10 விழுக்காட்டைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படுவோரில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்களே. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
செலாயாங்ல் கோழியறுக்கும் இடங்களில் அதிரடிச் சோதனை; 36 வெளிநாட்டவர் கைது
செலாயாங், மே-30 – சிலாங்கூர், செலாயாங் மொத்த வியாபாரச் சந்தையில் கோழிகளை அறுக்கும் 6 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், வேலை பெர்மிட் இல்லாத 36 வெளிநாட்டுத்…
Read More »