zahid
-
Latest
பாஸ், பெர்சாத்து தலைவர்களுடன் ‘பெருங்கூட்டணி’ குறித்து பேச்சுவார்த்தை நடந்தது; சாஹிட் உறுதி
கோலாலம்பூர், ஜனவரி-18-பாஸ் மற்றும் பெர்சாத்து தலைவர்களைச் சந்தித்து, ‘மலாய்–முஸ்லீம் பெருங்கூட்டணி’ குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதை, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளார். அதிகாரப்பூர்வமற்ற…
Read More » -
Latest
“முகத்தைத் திருப்பிக் கொண்டது போதும், மீண்டும் ஒன்றிணையுங்கள்”; ம.இ.கா & ம.சீ.சவுக்கு சாஹிட் அழைப்பு
கோலாலாம்பூர், ஜனவரி-16 – “முகத்தைத் திருப்பிக் கொண்டது போதும்… மனக்கசப்புகளை மறந்து விட்டு மீண்டும் ஒன்றிணைந்துப் பணியாற்றுங்கள்” என, ம.சீ.ச மற்றும் ம.இ.காவுக்கு தேசிய முன்னணித் தலைவர்…
Read More » -
Latest
DAP-க்கு எதிரான ‘தாக்குதல்’ திட்டம் குறித்து அக்மாலிடம் விளக்கம் பெறுவேன்; சாஹிட் பதில்
கோலாலம்பூர், ஜனவரி-16-DAP-க்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr அக்மால் சாலேவிடம் அது குறித்து விளக்கம் பெறப்…
Read More » -
Latest
Yayasan Akalbudi வழக்கு: Zahid மீது இனி வழக்கு இல்லை – Attorney-General
கோலாலம்பூர், ஜனவரி 12 – Yayasan Akalbudi தொடர்பான வழக்கில், Ahmad Zahid Hamidi மீது இனி எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்ய முடியாது என்றும், இந்த…
Read More » -
Latest
நடப்பு தவணை முடியும்வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி இருக்கும் – ஸாஹிட் திட்டவட்டம்
புத்ரா ஜெயா, ஜன 6 – நடப்பு தவணை முடிவடையும்வரை பக்காத்தான் ஹரப்பான் ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி தொடர்ந்து இருக்கும் என அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
சபா தேர்தலுக்குப் பிறகு BN சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவினால் RM50 மில்லியன் அபராதம் – சாஹிட் எச்சரிக்கை
கினாபாத்தாங்கான், நவம்பர்-23 – தேசிய முன்னணியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கட்சித் தாவினால், அதற்கு அபராதமாக அக்கூட்டணிக்கு RM50 மில்லியன் செலுத்த வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கையை…
Read More » -
Latest
எந்தக் கட்சியும் தே.முவில் இருக்கும்படி கட்டாயமில்லை – ஸாஹிட் ஹமிடி
கோலாலம்பூர், அக்டோபர்- 17, தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் நேஷனலில் எந்தக் கட்சியும் நீடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட்…
Read More » -
Latest
நவம்பர் 16 ம.இ.கா பொதுப் பேரவைக்கு சாஹிட்டுக்கு அழைப்பில்லை; விக்னேஸ்வரன் அதிரடி
கோலாலாம்பூர், அக்டோபர்-17, கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி உள்ளூர் அரசியல் வட்டாரங்களிலும் மிகவும் ஆவலோடும் பரபரப்பாகவும் எதிர்பார்க்கப்படும் ம.இ.காவின் 79-ஆவது பொதுப் பேரவை, வரும் நவம்பர் 16-ஆம் தேதி…
Read More » -
Latest
ம.இ.கா தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினாரா? சாஹிட்டின் பேச்சு எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்கிறார் விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், அக்டோபர்-13, கடந்த வாரம் ம.இ.கா தலைவர்களை தாம் 2,3 தடவை சந்தித்து பேசியதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறியிருப்பது,…
Read More » -
Latest
தேசிய முன்னணியில் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள ம.சீ.ச, ம.இ.காவுடன் 2, 3 முறை சந்திப்பு நடத்திய சாஹிட்
கோலாலம்பூர், அக்டோபர்-12, தேசிய முன்னணியில் ம.சீ.ச மற்றும் ம.இ.காவின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், கூட்டணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி இரு கட்சிகளையும்…
Read More »