உலகம்
-
இந்தோனேசியாவில் குமுறிய எரிமலை
ஜகார்த்தா, அக்டோபர்- 15, இந்தோனேசியாவின் ஃப்ளோரெஸ் தீவில் உள்ள லூவோதோபி லாகி-லாகி எரிமலை நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை வெடித்து, 10 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பலை…
Read More » -
வங்காளதேசத்தில் பெரும் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு
வங்காளதேசம்,அக்டோபர் -15 வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த…
Read More » -
ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றியதில் 20 பேர் மரணம், 16 பேர் காயம்
ஜெய்பூர், அக்டோபர்-15, இந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உடல் கருகி மாண்டனர். short circuit மின்சாரக்…
Read More » -
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை மீண்டும் முன்மொழிந்த பாகிஸ்தானியப் பிரதமர்
கெய்ரோ, அக்டோபர்-14, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெயரை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் மீண்டும் முன்மொழிந்துள்ளது. இம்முறை மிகவும் வெளிப்படையாக, அதுவும் உலகத் தலைவர்கள் இருக்கும்…
Read More » -
காசா போர் முடிவடைந்தது; டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், அக்டோபர் 13 – காசாவில் நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அறிவித்தார். அவர் தற்போது மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்…
Read More » -
மெக்சிக்கோவில் புயலுடன் கூடிய கடும் மழை; 44 பேர் மரணம்
மெக்சிக்கோ சிட்டி, அக் 13 – மெக்சிக்கோவில் பல்வேறு மாநிலங்களில் புயலுடன் கூடிய கடுமையான மழையினால் 44 பேர் மரணம் அடைந்ததோடு அதிகமானோர் காணாமல்போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More » -
இஸ்ரேல்-ஹமாஸ் தரப்புகள் காசா அமைதி உடன்படிக்கையின் முதல் கட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், அக்டோபர்-9, அமெரிக்கா முன்வைத்த 20-அம்ச காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்ட உடன்படிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் இரு தரப்புகளுமே கையெழுத்திட்டுள்ளதாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளர். இதையடுத்து…
Read More » -
டெல்லி–கொல்கத்தா நெடுஞ்சாலையில் 4 நாட்களாக ‘நகராத’ போக்குவரத்து; சிக்கித் தவித்த வாகனமோட்டிகள்
பட்னா, அக்டோபர்-8, இந்தியாவின் பீகார் மாநிலத்தை கடந்துசெல்லும் டெல்லி–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், 4 நாட்களாக வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.…
Read More » -
எவரெஸ்ட் மலை அருகே சிக்கிய பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்
பெய்ஜிங், அக்டோபர் – 8, கடும் பனிச்சரிவால் எவரெஸ்ட் மலை அருகேயுள்ள ‘Tibetan Plateau’ பகுதியில் சிக்கியிருந்த சுமார் 1,000 பயணிகள் மற்றும் உதவி பணியாளர்கள்…
Read More »