covid19
-
Latest
முதல் கட்ட கோவிட் -19 தடுப்பு மருந்து மலேசியா வந்தடைந்தது
கோலாலம்பூர், பிப் 21 – மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த கோவிட் 19 -வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து, இன்று காலை மணி 10.00க்கு மலேசியா வந்தடைந்தது.…
Read More » -
Latest
கோவிட் 19 : தவறுதலாக ஒருவருக்கு ஐந்து சொட்டு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது
சிங்கப்பூர், பிப் 7 -சிங்கப்பூர் அரசாங்க மருத்துவமனை ஒன்று, அதன் ஊழியருக்கு ஐந்து சொட்டு ஃபைசர் கோவிட் -19 தடுப்பு மருந்தை செலுத்திய கவனக்குறைவிற்காக, சம்பந்தப்பட்ட ஊழியரின்…
Read More » -
Latest
அந்நியத் தொழிலாளர்களுக்கான கோவிட் பரிசோதனை நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்
புத்ராஜெயா, ஜன 31 – அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கான கோவிட் 19 மருத்துவ பரிசோதனை , பிப்ரவரி 2- ஆம் தேதி நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படுமென, மனிதவள…
Read More » -
Latest
இவ்வாண்டு இறுதிக்குள் 17 மில்லியன் மலேசியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி
கோலாலம்பூர், ஜன 26 -இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் , ஒரு கோடியே 70 லட்சம் மலேசியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முடிவுபெறும் என…
Read More » -
Latest
4,029 பேருக்கு கோவிட்-19 தொற்று
கோலாலம்பூர், ஜன 16 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 4,029 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த சில தினங்களில் இந்த எண்ணிக்கை…
Read More » -
Latest
முஸ்தாஃபா முகமட்டுக்கு கோவிட் -19 தொற்று
கோலாலம்பூர், ஜன 10 – பிரதமர் துறை அமைச்சர்( பொருளாதாரம்) டத்தோஶ்ரீ முஸ்தாஃபா முகமட்டுக்கு கோவிட்- 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோலாலம்பூரிலிரிலிருந்து கோத்தா பாருவை சென்றடைந்தப் பின்னர்…
Read More » -
மலேசியா
சபா – கெடா : கோவிட் தொற்று வேகமாக பரவுகிறது
கோலாலம்பூர், அக் 17 – சபா மற்றும் கெடாவில் கோவிட்-19 தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. D64G என்ற கிருமியினால் அவ்விரு மாநிலங்களிலும் கோவிட் தொற்று…
Read More » -
மலேசியா
பொது போக்குவரத்து முனையங்களில் பரிசோதனை தீவிரம்
கோலாலம்பூர், அக் 2- அனைத்து பொது போக்குவரத்து முனையங்களிலும் தீவிர பரிசோதனை நடவடிக்கை இன்று முதல் தொடங்கப்பட்டது. அதோடு பொதுபோக்குவரத்து முனையங்களிலும் அதன் முகப்பிட சேவை பகுதிகளிலும்…
Read More »