Latestமலேசியா

விடியற்காலையில் ஏற்பட்ட கார் விபத்தில் இளம் ஓட்டுநர் மரணம்

கோலாலம்பூர், ஜூன் 25 – இன்று அதிகாலை கிள்ளான் , Taman Chi Lung கில் , 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.

விபத்து குறித்து அதிகாலை மணி 3.17 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார்
( Ahmad Mukhlis Mukhtar ) கூறினார்.

Perodua Bezza கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததைத் தொடர்ந்து , காரின் அடியில் ஓட்டுநர் சிக்கிக் கொண்டார். தீயணைப்பு வீரர்கள் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தி காரில் அடியில் சிக்கிக்கொண்ட ஓட்டுநரை மீட்டனர். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அவர் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!