உலகம்
-
இஸ்லாமாபாத் பள்ளிவாசலில் தற்கொலை குண்டுவெடிப்பு; 31 பேர் பலி, 169 பேர் காயம்
இஸ்லாமாபாத் பள்ளிவாசலில் தற்கொலை குண்டுவெடிப்பு; 31 பேர் பலி, 169 பேர் காயம் இஸ்லாமாபாத், பிப்ரவரி-7, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை…
Read More » -
ஒபாமா தம்பதியரை ‘குரங்குகளாக’ காட்டும் வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்; அமெரிக்காவில் கடும் சர்ச்சை
ஒபாமா தம்பதியரை ‘குரங்குகளாக’ காட்டும் வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்; அமெரிக்காவில் கடும் சர்ச்சை வாஷிங்டன், பிப்ரவரி-7, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், தனது Truth Social சமூக…
Read More » -
விமான நிலையம், ரயில் நிலையத்திற்கு தனது பெயரை வைப்பதற்கு டிரம்ப் முயற்சி
வாஷிங்டன், பிப் 6 -ஒரு பெரிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு தனது பெயரை மாற்ற உதவினால், கூட்டாட்சி உள்கட்டமைப்பு நிதியை முடக்குவதை ரத்து செய்வதற்கு…
Read More » -
வானில் அரிய காட்சி; பிப்ரவரி இறுதியில் ஒரே வரிசையில் நான்கு கிரகங்கள்
வாஷிங்டன், பிப்-6-பிப்ரவரி மாத இறுதியில், சூரிய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு கிரகங்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரே வரிசையில் தோன்றும் அபூர்வ வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு…
Read More » -
சீனாவில் தண்ணீர் குழாயை மூட மறந்ததால், ஒரே இரவில் பனியாக மாறிய குடியிருப்பு சாலை
சீனா, பிப்ரவரி 5 – வடமேற்கு சீனாவில், ஒரு பெண் குளித்த பிறகு வீட்டில் உள்ள தண்ணீர் குழாயை மூட மறந்ததால், அக்குடியிருப்பு பகுதி ஒரே இரவில்…
Read More » -
‘மன்னியுங்கள் தந்தையே’: குறிப்பு எழுதி வைத்து விட்டு காசியாபாத் நகரில் 3 சிறுமிகள் தற்கொலை
காசியாபாத், பிப்ரவரி-5-இந்தியா, உத்தரப் பிரதேசம் காசியாபாத் நகரில் நிகழ்ந்த மனதை உலுக்கும் சம்பவத்தில் 3 சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 12 வயது பக்கி, 14 வயது பிரச்சி,…
Read More » -
அமெரிக்கா 250: இந்தியா கேட் பாணியில் வளைவு: ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், பிப்ரவரி-4-அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு, இந்தியாவின் புகழ்பெற்ற ‘இந்தியா கேட்’ நினைவுச் சின்னத்தை முன்மாதிரியாகக் கொண்டு, வாஷிங்டனில் ஒரு பிரமாண்ட வளைவு கட்ட வேண்டும்…
Read More » -
காட்டு யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தாய்லாந்தில் புதிய தடுப்பூசி திட்டம்
தாய்லாந்து, ஜனவரி 29 – காட்டு யானைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த, தாய்லாந்து அரசு முதன்முறையாக கருத்தடை தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கியுள்ளது. தற்போது தாய்லாந்தின் காட்டு…
Read More » -
இந்தியாவில் நீப்பா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து தாய்லாந்தின் 3 விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரம்
பேங்காக், ஜன 26 – இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் நீப்பா வைரஸ் கிருமி பரவியதைத் தொடர்ந்து மூன்று விமான நிலையங்களில் நோய் கட்டுப்பாட்டு பரிசோதனையை தாய்லாந்து தீவிரப்படுத்தியுள்ளது.…
Read More »
