உலகம்
-
இந்தோனேசியாவில் e-hailing ஓட்டுநரை போலீஸ் வாகனத்தால் மோதிக் கொன்ற போலீஸ்காரர் அதிரடி பணிநீக்கம்
ஜகார்த்தா, செப்டம்பர்-4 – இந்தோனேசியாவில் சாலை ஆர்ப்பாட்டங்களின் போது e-hailing ஓட்டுநர் Affan Kurniawan போலீஸ் வாகனத்தால் மோதிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
ECRL-ஐ ரந்தாவ் பஞ்சாங்கிற்கு நீட்டிக்கும் திட்டம் ஆரம்பக் கட்ட விவாதத்தில் உள்ளது – பிரதமர் அன்வார்
பெய்ஜிங், செப்டம்பர் 3 – தாய்லாந்து எல்லையோரமுள்ள கிளந்தானின் ரந்தாவ் பஞ்சாங்கிற்கு கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பை (ECRL) நீட்டிக்கும் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்ட விவாதத்தில்…
Read More » -
ChatGPT ஊக்குவிப்பால் இளைஞர் தற்கொலை வழக்கு; கட்டுப்பாடுகள் விதித்த நிறுவனம்
பாரிஸ், செப்டம்பர் 3 – அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI தனது பிரபல ChatGPT-யில் பெற்றோர்கள் செயல்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம், தங்கள்…
Read More » -
மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளை எலி கடித்த அதிர்ச்சி சம்பவம்
இந்தூர், மத்தியப் பிரதேசம், செப்டம்பர் 3 – மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (NICU) கடந்த 48 மணி…
Read More » -
“நான் இறக்கவில்லை”; உடல்நலம் குறித்த வதந்திகளை மறுத்த ட்ரம்ப்
வாஷிங்டன், செப்டம்பர்-3 – தாம் இறந்து விட்டதாகக் கூறப்பட்டது உட்பட தமது உடல் நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் வதந்திகளே என அமெரிக்க…
Read More » -
பிரிக்ஸ் அமைப்பில் மலேசியா முழு உறுப்பியம் பெறுவதை சீனா ஆதரிக்கிறது – அன்வார் தகவல்
பெய்ஜிங், செப்டம்பர்-3 – வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பிரிக்ஸ் (BRICKS) அமைப்பில் மலேசியா முழு அங்கத்துவம் பெறுவதை சீனா ஆதரிப்பதாக, பிரதமர் டத்தோ…
Read More » -
சீனாவின் பெரிய நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமத் அன்வார் சந்திப்பு
பெய்ஜிங், செப் 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சீனாவிற்கான தனது நான்கு நாள் அலுவல் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களின்…
Read More » -
தங்க வளையலை தொலைத்து விட்டாராம்; அதற்காக குளத்து நீரை வற்றச் செய்த பெண்ணின் அலப்பறை; ஜகார்தாவில் பரபரப்பு
ஜகார்த்தா, செப்டம்பர் 2 – ஜகார்த்தாவில் இருக்கும் பெண்ணொருவர், குளத்தில் தனது வளையலைத் தொலைத்து விட்டு, பின்பு அவ்வளையலை மீட்டெடுப்பதற்காக அந்த குளத்து நீரை வற்ற செய்த…
Read More » -
ஆப்கானிஸ்தானில் மோசமான நில நடுக்கம்; 812 பேர் பலி, 2, 817 பேர் காயம்
காபூல், செப்டம்பர்-2 – ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் நில நடுக்கமும் அதிர்வுகளும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை 812 பேர் உயிரிழந்துள்ள வேளை…
Read More » -
தாய்லாந்திலிருந்து விடுமுறை முடிந்து திரும்பிய 6ஆம் படிவ மாணவி போதைப்பொருள் பயன்பாட்டில் கைது
புக்கிட் காயு ஹீத்தாம், செப்டம்பர்-2 – தாய்லாந்தில் உல்லாச விடுமுறை முடிந்து திரும்பிய 23 பேர் தேசியப் போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK-வால் கைதுச் செய்யப்பட்டனர். அவர்களில்…
Read More »