உலகம்
-
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டது; மூன்று பேர் பலி; பலர் காயம்
ஜெர்மனி, ஜூலை 28 – நேற்று, தென்மேற்கு ஜெர்மனியில் பயணம் செய்துக்கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான அந்த…
Read More » -
தமிழகத்தில் ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும்; பிரதமர் மோடி அறிவிப்பு
சென்னை, ஜூலை-28- ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்குத் தமிழகத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருவருமே பாரதத்தின்…
Read More » -
சிங்கப்பூர் சாலையில் திடீர் பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளி பிச்சை உடையப்பன்
சிங்கப்பூர், ஜூலை-28- சிங்கப்பூர் சாலையில் திடீரென உருவான பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணை, அங்கிருந்த தமிழகத் தொழிலாளர்களே காப்பாற்ற உதவியுள்ளனர். தஞ்சோங் காத்தோங்கில் கட்டுமானத் தளத்தில் மேற்பார்வையாளராக…
Read More » -
பாகிஸ்தானில் டயர் வெடித்து பேருந்து குடை சாய்ந்தது; குறைந்தது 8 பேர் பலி
இஸ்லாமாபாத், ஜூலை-28- கிழக்கு பாகிஸ்தான் மாநிலமான பஞ்சாப்பில் நெடுஞ்சாலையில் டயர் வெடித்து பேருந்துக் கவிழ்ந்ததில், குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.…
Read More » -
பயணிகளின் சாமான் பெட்டியின் மீது மனித மலமா? நியூயோர்க் விமான நிலையத்தில் அருவருக்கதக்க சம்பவம்
நியூயோர்க் – ஜூலை 26 – நியூயோர்க் JFK விமான நிலையத்தில், தரையிறங்கிய விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகளின் பயண பெட்டிகளின் மீது துர்நாற்றம் வீசிய நிலையில் அருவருக்கத்தக்க…
Read More » -
கூகள் முதல் கோடீஸ்வரர் வரை; சுந்தர் பிச்சையின் அசாத்திய வளர்ச்சி
வாஷிங்டன் – ஜூலை-26 – சுந்தர் பிச்சை… கணினியியல் தொழில்நுட்பத் துறையில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். இன்று உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவர். தமிழகத்தின் மதுரையில் ஒரு…
Read More » -
தாய்லாந்து – கம்போடிய எல்லைச் சண்டை; அன்வாரிடம் போர் நிறுத்த உத்தரவாதத்தைக் கோரும் தாய்லாந்து
பேங்கோக், ஜூலை-26- கம்போடியாவுடனான எல்லைச் சண்டையை நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லையென தாய்லாந்து அறிவித்துள்ளது. ஆனால், போர்நிறுத்த விதிகளில் மேலும் தெளிவும் வேண்டுமென, அதன் இடைக்கால பிரதமர்…
Read More » -
இத்தாலி நெடுஞ்சாலையில் விழுந்து வெடித்துச் சிதறிய விமானம்; 2 பேர் பலி
ரோம், ஜூலை-26- வட இத்தாலியில் சிறிய இரக விமானமொன்று நெடுஞ்சாலையில் விழுந்து வெடித்துச் சிதறியதில் இருவர் கொல்லப்பட்டனர். வேகமாக வந்த விமானம் செங்குத்தாக நெடுஞ்சாலையில் விழுவதும், பெரும்…
Read More » -
விவாகரத்தால் மனஉளைச்சல்; ஒரு மாதமாக மதுவை மட்டுமே அருந்தி உயிரை விட்ட தாய்லாந்து ஆடவர்
பேங்கோக், ஜூலை-26- தாய்லாந்தில் விவாகரத்துக்குப் பிறகு பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான ஆடவர், ஒரு மாதமாக உணவேதும் உட்கொள்ளாமல் மது மட்டுமே அருந்தி மரணமடைந்துள்ளார். 44 வயது அந்நபர்…
Read More » -
இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த வேண்டாம்; கூகிள் & மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு ட்ரம்ப் நினைவுறுத்து
அமெரிக்கா, ஜூலை 25 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், இந்தியா உட்பட பிற வெளிநாடுகளிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை…
Read More »