சிங்கப்பூர்
-
சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்; உலகம் முழுவதுமிருந்து வாக்களிக்கும் சிங்கப்பூரியர்கள்
சிங்கப்பூர், மே-3 – சிங்கப்பூரின் 14-ஆவது பொதுத் தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்குடியரசு முழுவதும் 1,240 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன;…
Read More » -
சிங்கப்பூரில் நிர்வாணமாக போலீஸ்காரர்களை கத்தியால் வெட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்
சிங்கப்பூர், ஏப்ரல்-19- சிங்கப்பூரில் நிர்வாணக் கோலத்தில் போலீஸ்காரர்களைக் கத்தியால் தாக்கிய இளைஞன் மீது, இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. வியாழக்கிழமையன்ற Hougang Avenue 8 குடியிருப்புப் பகுதியில்…
Read More » -
சிங்கப்பூரின் ஒலி968 வானொலி அறிவிப்பாளர் குணாளன் மோர்கன் மீது பாலியல் குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மார்ச்-22 – சிங்கப்பூர் Mediacorp நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒலி96.8 வானொலியின் அறிவிப்பாளர் குணாளன் மோர்கன் மீது, பெண்களின் அந்தரங்க உறுப்புகளைக் கைப்பேசியில் பதிவுச் செய்ததாகவும்,…
Read More » -
மலேசியாவின் காப்பியில் ஆண்களின் விறைப்புத் தன்மை மருந்து; சிங்கப்பூரில் தடை
சிங்கப்பூர், மார்ச்-12 – மலேசியத் தயாரிப்பான Kopi Penumbuk காப்பியில், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மைப் பிரச்னைக்கு கொடுக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மாத்திரையான Tadalafil கலக்கப்பட்டிருப்பதை, சிங்கப்பூர் உணவு நிறுவனமான…
Read More » -
நடுவானில் விமானப் பணிப் பெண்ணிடம் ஆணுறுப்பைப் காட்டிய இந்தோனேசிய இளைஞன் சிங்கப்பூரில் கைது
சிங்கம்பூர், மார்ச்-8 – சிங்கப்பூருக்கான பயணத்தின் போது நடுவானில் விமானப் பணிப் பெண்ணிடம் தனது ஆணுறுப்பைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட இந்தோனீசிய இளைஞன் கைதாகியுள்ளான். ஜனவரி 23-ஆம்…
Read More » -
சிங்கப்பூர் MRT இரயிலில் பெண் வைத்திருந்த power bank தீப்பற்றியதால் பரபரப்பு
சிங்கப்பூர், மார்ச்-8 – சிங்கப்பூரில் கிழக்கு மேற்கு MRT இரயில் பயணத்தின் போது ஒரு பெண்ணிடமிடிருந்த power bank தீப்பற்றியதில், அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். Raffles…
Read More » -
அசுத்தமான பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய மில்லியன் கணக்கான பணத்தை செலவிடும் சிங்கப்பூர்
சிங்கப்பூர், மார்ச் 5 – ஏற்கனவே தூய்மைக்குப் பெயர் பெற்ற சிங்கப்பூரில், காபி கடைகளில் உள்ள பொது கழிப்பறைகளை மேம்படுத்தவும், ஆழமாக சுத்தம் செய்யவும் 7.5 மில்லியன்…
Read More » -
கிழிந்த கடப்பிதழுக்காக RM200 கேட்ட ஜோகூர் குடிநுழைவு அதிகாரி; சிங்கப்பூர் பெண் புகார்
ஜோகூர் பாரு, மார்ச் 5 – ஜோகூர் பாலத்தில் மலேசியாவிற்குள் நுழைய முயன்றபோது கிழிந்த கடப்பிதழுக்கு அபராதமாக 200 ரிங்கிட் செலுத்தும்படி மலேசிய குடிநுழைவு அதிகாரி ஒருவர்…
Read More » -
சிங்கப்பூர் விமானத்தில் இரகளை; இறக்கி விடப்பட்ட 2 பயணி; சுமார் 2 மணி நேரம் விமானம் தாமதம்
சிங்கப்பூர், பிப்ரவரி-8 – பிப்ரவரி 6-ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து சீனாவின் ஷங்ஹாய் புறப்படவிருந்த விமானத்தில், பயணி ஒருவர் இரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் ஓடுபாதையில்…
Read More » -
பெல்ஜியமில் தொடர் துப்பாக்கிச் சூடு; மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை
புத்ராஜெயா, பிப்ரவரி-8 – பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் (Brussels) அண்மையில் நிகழ்ந்த தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா…
Read More »