சிங்கப்பூர்
-
சிங்கப்பூரில் ரொட்டி அலமாரியை துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் வேலை நீக்கம்
சிங்கப்பூரில் ரொட்டி அலமாரியை துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் வேலை நீக்கம் சிங்கப்பூர், பிப்ரவரி 11 – சிங்கப்பூரின் ஈஸ்ட்பாயிண்ட் மாலில் உள்ள (Eastpoint Mall,) பிரெட்…
Read More » -
2022 கற்பழிப்பு சம்பவம்: சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், பிப்ரவரி-4-2022-ஆம் ஆண்டு ஒரு வீட்டுப் பணிப்பெண்ணைக் கற்பழித்ததாகக் கூறி, மலேசிய ஆடவர் சிங்கப்பூரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். லிட்டில் இந்தியா MRT நிலையத்தின் அருகே இருந்த புதரில்…
Read More » -
மளிகைப் பொருட்களுக்குள் மறைத்து 1,000 வேப் கருவிகளைக் கடத்திய மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 14 வார சிறை
சிங்கப்பூர், ஜனவரி-24-சிங்கப்பூரில் மலேசிய இளைஞர் ஒருவர் வேப் பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். 21 வயது அமிருல் இக்பால் நஸ்ரின், வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில்…
Read More » -
சிங்கப்பூரில் ‘sugar daddy’ வேலைப் பார்த்த மலேசியருக்கு 12 ஆண்டு சிறை, 15 பிரம்படிகள்
சிங்கப்பூர், ஜனவரி-14-இணையத்தில் பணக்கார ‘sugar daddy’ போல காட்டிக் நடித்துக் கொண்டு பெண்களை ஏமாற்றியக் குற்றத்திற்காக, 38 வயதான மலேசியர் GN Rajwant Singh-கிற்கு சிங்கப்பூரில் 12…
Read More » -
வழக்கறிஞர் எம். ரவி மரண வழக்கு: சந்தேக ஆடவன் மீது கூடுதல் போதைப்பொருள் குற்றச்சாட்டு
சிங்கப்பூர், ஜனவரி 2- வழக்கறிஞர் எம். ரவி மரணத்துடன் தொடர்புடைய 40 வயது ஆடவன் மீது மேலும் ஒரு போதைப்பொருள் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவன்…
Read More » -
டிசம்பர் 30 முதல் சிங்கப்பூரில் மோசடி குற்றவாளிகளுக்கு பிரம்படி தண்டனை
சிங்கப்பூர், டிசம்பர் 29 – சிங்கப்பூரில் மோசடி தொடர்பான குற்றங்களில் தண்டனை பெறும் குற்றவாளிகளுக்கு, இவ்வாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் பிரம்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்…
Read More » -
மரண தண்டனைக்கு எதிராக போராடி வந்த சிங்கப்பூரின் முன்னாள் வழக்கறிஞர் எம்.ரவி தனது 56வது வயதில் காலமானார்
கோலாலம்பூர், டிச 25 – சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு எதிராக போராடி வந்தவரும் ,மலேசியர்கள் உட்பட மரண தண்டனை கைதிகளை பிரதிநிதித்து வந்தவருமான முன்னாள் வழக்கறிஞர் எம்.…
Read More » -
2026 முதல் நடுநிலைப் பள்ளிகளில் கைப்பேசி & ‘Smart Watch’-க்கு தடை – சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூர், டிசம்பர் 1 – வருகின்ற ஜனவரி 2026 முதல் நாட்டின் அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும், மாணவர்கள் பள்ளி நேரம் முழுவதும் கைப்பேசி மற்றும் ‘Smart Watch’-ஐ…
Read More » -
மலேசிய சுகாதார பராமரிப்புச் சேவைக்கு ஆபத்து? மலேசிய மருத்துவ நிபுணர்களைத் தருவிக்கும் ஆர்வத்தை சிங்கப்பூர் உறுதிப்படுத்தியது
சிங்கப்பூர், நவம்பர்-28 – சிங்கப்பூர், அதன் வெளிநாட்டு மருத்துவர்கள் ஆட்சேர்ப்பு திட்டத்தில் மலேசியாவும் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அக்குடியரசு பெரும்பாலும் உள்ளூர் மருத்துவர்களையே நம்புகிறது; என்றாலும் தேவை…
Read More » -
சிங்கப்பூர் பாலர் பள்ளிகளில் சிறார் சித்ரவதை சம்பவங்கள் அதிகரிப்பு
சிங்கப்பூர், நவம்பர்-23 – சிங்கப்பூர் பாலர் பள்ளிகளில் குழந்தைகள் மீதான சித்ரவதை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. 2023-ரில் 169 சம்பவங்கள் பதிவான நிலையில், கடந்தாண்டு 227 சம்பவங்கள்…
Read More »