சிங்கப்பூர்
-
ஆஸ்திரேலியாவில் மனைவியை எசிட் ‘குளியல்’ மூலம் கொடூரமாகக் கொன்ற கணவன்
கேன்பரா, பிப்ரவரி-4 – ஆஸ்திரேலியா, கேன்பராவில் கணவனின் படுபாதகச் செயலால் எரிதிராவகத்தில் குளித்து பரிதாபமாக உயிரை விட்டுள்ளார் மனைவி. மருத்துவ மாணவியான 19 வயது Arnima Hayat…
Read More » -
ஜகார்த்தா முருகன் ஆலய மகா கும்பாபிஷேம் விமரிசியாக நடந்தேறியது; இந்தோனேசியாவின் வேற்றுமையில் ஒற்றுமை அம்சத்திற்கு மோடி புகழாரம்
புது டெல்லி, பிப்ரவரி-4 – இந்த தைப்பூச மாதத்தில் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் முருகன் குடிகொண்டுள்ளார். ஆம், இந்தோனீசியாவின் மிகப் பெரிய முருகன் ஆலயமாக ஸ்ரீ சனாதன…
Read More » -
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கணவரின் சிறுநீரகத்தை விற்க வைத்து, பணத்துடன் காதலனுடன் ஓடிய பெண்
கொல்கத்தா, பிப்ரவரி-4 – இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பெண்ணொருவர் சிறுநீரகத்தை விற்குமாறு கணவரை வற்புறுத்தி, கடைசியில் அந்தப் பணத்தோடு காதலனுடன் கம்பி நீட்டினார். மகளின் கல்வி…
Read More » -
வெளிநாட்டு ஊழியர்களுக்கான இ.பி.எப் பங்களிப்பு 2 விழுக்காடாக இருக்க வேண்டும் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், பிப் 3 – வெளிநாட்டு ஊழியர்களுக்கான இ.பி.எப் பங்களிப்பு 2 விழுக்காடாக இருக்க வேண்டும் என்பதோடு அவை அவசியம் அமல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ…
Read More » -
டிரம்பின் வர்த்தக போரை தொடர்ந்து முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் வலுவடைந்தது
நியூயார்க், பிப் 3 – அமெரிக்க டாலர் இன்று உயர்ந்ததைத் தொடர்ந்து அதன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவின் நாணயங்களை பல ஆண்டுகளில் மிகக் குறைந்த…
Read More » -
சூடான் உள்நாட்டுப் போரில் ஒரே நாளில் 56 பேர் பலி
போர்ட் சூடான், பிப்ரவரி-2 – உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடான சூடானில், நேற்று ஒரு நாளில் மட்டுமே வான் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர். சூடானிய…
Read More » -
கனடா, மெக்சிகோ, சீனா இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை உயர்த்திய டிரம்ப்
வாஷிங்டன், பிப்ரவரி-2, அமெரிக்காவின் பெரிய வர்த்தகப் பங்காளிகளான கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய 3 நாடுகளுக்கும் அதிபர் டோனல்ட் டிரம்ப் வரி உயர்வை அறிவித்துள்ளார். அனைத்துலகப் பொருளாதார…
Read More » -
24 நாட்களுக்குப் பிறகு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட தென் கலிஃபோர்னியா காட்டுத் தீ
கலிஃபோர்னியா, பிப்ரவரி-2 – அமெரிக்காவின் தென் கலிஃபோர்னியாவில் மூன்றரை வாரங்களுக்கு முன் காற்றினால் மோசமான காட்டுத் தீ, ஒருவழியாக முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும் போராட்டத்துக்குப்…
Read More » -
காசாவிலிருந்து மக்களை வெளியேற்றும் டிரம்ப்பின் திட்டத்துக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு
கெய்ரோ, பிப்ரவரி-2 – போரினால் சீரழிந்த காசவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் எந்தவொரு திட்டத்தையும் நிராகரிப்பதாக, எகிப்தில் கூடிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன. ஜோர்டான், ஐக்கிய அரபு சிற்றரசு,…
Read More » -
பயனர்கள் மீது குறி வைப்பு; இஸ்ரேலிய உளவுமென்பொருள் நிறுவனம் மீது WhatsApp குற்றச்சாட்டு
வாஷிங்டன், பிப்ரவரி-1 – இஸ்ரேலிய உளவுமென்பொருள் நிறுவனமான Paragon Solutions, பத்திரிகையாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட தனது பயனர்களைக் குறி வைத்திருப்பதை, WhatsApp செயலி அம்பலப்படுத்தியுள்ளது. குறைந்தது…
Read More »