மலேசியா
-
தற்போதைய வெப்பமான வானிலை ‘ஜூன்வரை நீடிக்கும்
கோலாலம்பூர், மார்ச் 31 -பருவமழை மாற்றக் காலத்தில் பல பகுதிகளில் மழை பெய்தபோதிலும், தற்போதைய வெப்பமான வானிலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…
Read More » -
கடந்த ஆண்டு எம்.பி.எம் தேர்வில் 13,779 பேர் அனைத்து பாடங்களிலும் A பெற்றனர் 376 பேர் A+
புத்ரா ஜெயா, மார்ச் 31- 2025 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவுகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு 4.49 ஆக இருந்த GPK எனப்படும்…
Read More » -
LRT நிலையத்தில் பையனைக் கன்னத்தில் அறைந்த ஆடவர் அபராதம் செலுத்தத் தவறியதால் சிறைக்கு அனுப்பப்பட்டார்
கோலாலாம்பூர், மார்ச்-31-பசார் செனி LRT நிலையத்தில் முதல் படிவ மாணவனைக் கன்னத்தில் அறைந்த ஆடவருக்கு, 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 48 வயது Muhammad Sivakumar Perumal…
Read More » -
31 குற்றப் பின்னணியைக் கொண்ட ஆடவன் கைது
புத்ரா ஜெயா, மார்ச் 31 -கே.எல்.ஐ.ஏ பகுதியில் நேற்று போலீஸ் ரோந்து காரைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய ஹோண்டா சிவிக் கார் ஒன்றை துரத்திச் சென்று ஆடவன்…
Read More » -
கூலிமில் செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ்ப் பத்திரிகையாளர் அத்துமீறல் புகாரில் கைது; ஊடகங்கள் கண்டனம்
கூலிம், மார்ச்-31-கெடா கூலிமில், கள்ளக் குடியேறிகள் குறித்து செய்தி சேகரித்ததாக கூறப்படும் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். தினத்தந்தி ஊடகத்தின் செய்தியாளர் காளிதாஸ் சுப்ரமணியம், வாக்குமூலம்…
Read More » -
UKM நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கோயில்; சிலாங்கூர் அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பல்கலைக்கழக நிர்வாகம்
பாங்கி, மார்ச்-31-UKM எனப்படும் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கோவில் தொடர்பான விவகாரம் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. இது குறித்து ஏற்கனவே சிலாங்கூர்…
Read More » -
கிள்ளான் உணவகத்தில் கத்திக்குத்து தாக்குதல்; முதியவர் காயம்
கிள்ளான், மார்ச்-31-கிள்ளான், காப்பாரில் உள்ள ஓர் உணவகத்தில் ஆயுதமேந்திய கும்பல் நடத்தியக் கத்திக்குத்து தாக்குதலில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தவறான புரிதலால் தொடங்கியதாக, வட கிள்ளான்…
Read More » -
கோலாலம்பூரில் 30 கடைகள் உடைத்து திருடப்பட்ட சம்பவங்கள்; சந்தேக நபர் கைது
கோலாலம்பூர், மார்ச்-31-கோலாலம்பூரில் கடை உடைப்புகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். தனியாக செயல்படும் 44 வயது அந்நபர், தலைநகரில் குறைந்தது 30 கடை திருட்டுகளில்…
Read More » -
இந்திய சமூக வல்லுநர்களுடன் சந்திப்பில் ஜோகூர் மந்திரிபுசார் கலந்துகொண்டது ஆக்கப்பூர்வமான முடிவை தந்தது – ரவின்குமார்
ஜோகூர் பாரு, மார்ச் 30 -இந்திய சமூக வல்லுநர்களுடனான சந்திப்பு’ என்ற நிகழ்ச்சியில் ஜோகூர் மந்திரிபுசார் , மாநிலத்தின் சமூக – பொருளாதார மேம்பாடு , கல்வி…
Read More » -
மேற்படிப்புக்கான சிலாங்கூர் அரசின் உதவித்தொகை விண்ணப்பங்கள் ஏப்ரல் 14 வரை மீண்டும் திறப்பு
ஷா ஆலாம், மார்ச்-30-உயர் கல்விக் கூட படிப்புக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை சிலாங்கூர் அரசாங்கம் மீண்டும் திறந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 14 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என, மந்திரி…
Read More »