மலேசியா
-
இராணுவ கொள்முதல் ஒப்பந்தங்கள்; விசாரணைக்காக 3 பேரிடம் MACC வாக்குமூலம் பதிவு
கோலாலாம்பூர், டிசம்பர் 25-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, இராணுவக் கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 3 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவுச் செய்துள்ளது. 2023…
Read More » -
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் இந்து தெய்வச் சிலை இடிப்பு; இந்தியா கடும் கண்டனம்
புது டெல்லி, டிசம்பர் 25-தாய்லாந்து-கம்போடியா எல்லையில் இந்து தெய்வச் சிலை இடிக்கப்பட்டதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. இது மத உணர்வுகளை புண்படுத்தும் அவமதிப்பு என இந்திய வெளியுறவு…
Read More » -
லாபு, கிர்பியில் 9 வீடுகள் தீக்கிரை; ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM3,000 நிதி & விலை மலிவான வீடு உதவி
லாபு, டிசம்பர் 24-இன்று காலை, நெகிரி செம்பிலான், லாபு, கிர்பி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வீடுகள் முழுமையாக எரிந்துபோயின. தகவலறிந்த மந்திரி பெசார் டத்தோ…
Read More » -
அதிக கனமான செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை படைத்த இந்தியா
நியூ டெல்லி, டிசம்பர் 24 – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO இன்று இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய மண்ணிலிருந்து…
Read More » -
அதிகாரப்பூர்வ மலேசிய மூத்த குடிமக்கள் அட்டையா? – மறுக்கும் சமூக நலத் துறை
கோலாலம்பூர், டிசம்பர் 24 – மலேசிய சமூக நலத் துறையான JKM, “அதிகாரப்பூர்வ மலேசிய மூத்த குடிமக்கள் அட்டை” என்ற பெயரில் எந்த அட்டையையும் வழங்கவில்லை என்று…
Read More » -
வசிப்பதற்கு கூடுதல் செலவைக் கொண்ட மாநிலம் சிலாங்கூர் – புள்ளிவிவரத் துறை
கோலாலம்பூர், டிச 24 – புள்ளிவிவரத் துறையால் இன்று வெளியிடப்பட்ட வாழ்க்கைச் செலவு குறியீட்டின்படி , சிலாங்கூர் 2024 ஆம் ஆண்டில் வீட்டு அளவுகளில் மிக உயர்ந்த…
Read More » -
சிலாங்கூரில் 2026 ஜனவரி முதல் நிலைத்தன்மை கட்டணம் அமுல்
கிள்ளான், டிசம்பர்-24 – MBDK எனப்படும் கிள்ளான் அரச மாநகர மன்றம், 2026 ஜனவரி 1 முதல் சிலாங்கூரில் நிலைத்தன்மை கட்டணத்தை அமுல்படுத்தத் தயாராகி வருகிறது. இக்கட்டணம்,…
Read More » -
மேபேங்கின் DuitNow சேவையில் தற்காலிக மந்தம்
கோலாலம்பூர், டிசம்பர்-24 – மேபேங்க், வங்கியின் DuitNow சேவைகள் தற்காலிகமாக மந்தமடைந்துள்ளன. இதில் QR கட்டணம், பணப் பரிமாற்றம் மற்றும் bill கட்டணம் செலுத்துதல் ஆகியவை அடங்கும்.…
Read More » -
கோலாலம்பூரில் இலங்கை உயர் ஆணையத்தின் #VisitSriLanka தேநீர் விருந்து; 2026 சுற்றுலாவை ஊக்குவிக்கத் திட்டம்
கோலாலம்பூர், டிசம்பர்-24 – கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையம் #VisitSriLanka என்ற பெயரில் சிறப்பு மாலை தேநீர் விருந்தை நடத்தியது. 2026-ல் இலங்கை சுற்றுலாவை மேம்படுத்தும்…
Read More »
