மலேசியா
-
ஜோகூர் பாருவில் நிறுத்தப்பட்ட லாரியை மோதிய பேருந்து; 3 பேர் காயம்
ஜோகூர் பாரு, டிசம்பர் 23-ஜோகூர் பாருவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை பேருந்து மோதிய விபத்தில் இரு முதியவர்கள் உட்பட மூவர் காயமடைந்தனர். மாநகரை நோக்கிச் செல்லும் Jalan…
Read More » -
ரப்பர் குழாய்,ஹெங்கர் மூலம் மனைவியை தாக்கிய லோரி உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
புத்ரா ஜெயா, டிச 23 -இதற்கு முன் இரண்டு குற்றங்களுக்காக தண்டனையை பெற்றுள்ள லோரி உதவியாளர் ஒருவர் தனது மனைவியை ரப்பர் குழாய் மற்றும் துணிகளை உலர்த்த…
Read More » -
செப்பாங்கில் பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் தாக்குதல் போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், டிச 23 – செப்பாங், Bandar Baru Salak Tinggiயில் திறந்த வாகன நிறுத்துமிடத்தில், பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தில் இருந்தபோது கூர்மையான…
Read More » -
சுங்காய் – சிலிம் ரீவர் வழிதடத்தில் மரம் விழுந்ததால் தடைப்பட்ட ETS ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது
கோலாலம்பூர், டிச 23 -மரம் விழுந்ததைத் தொடர்ந்து நேற்று தடைப்பட்ட ETS மின்சார ரயில் சேவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. பேராக்கில் Sungkai–Slim River ரயில் தண்டவான…
Read More » -
உலகளாவிய விமான முறைமை கோளாறு: மலேசிய விமான நிலையங்களில் check-in & boarding பாதிப்பு – MAHB
கோலாலம்பூர், டிசம்பர் 23 – உலகளவில் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் பயணிகள் செயலாக்க முறைமையில் தற்காலிக கோளாறு ஏற்பட்டதால், மலேசிய விமான நிலையங்களில் ‘check-in’ மற்றும்…
Read More » -
KLIA டெர்மினல் 1 இல் சட்டவிரோத கார் வாடகை ஓட்டுநர் கைது
செப்பாங், டிசம்பர் 23 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA டெர்மினல் 1-ல் அனுமதி இல்லாமல் கார் வாடகை சேவையை வழங்க முயன்ற நபரை சிலாங்கூர்…
Read More » -
50 மில்லியன் லஞ்ச குற்றச்சாட்டு தவறான புரிதல்; சாலிஹாவின் முன்னாள் உதவியாளர் MACC-யில் புகார்
கோலாலாம்பூர், டிசம்பர் 23-டத்தோ ஸ்ரீ Dr சலிஹா முஸ்தஃபா முன்பு சுகாதார அமைச்சராக இருந்தபோது GEG புகையிலை சட்ட மசோதவைத் திரும்பப் பெற அவருக்கு 50 மில்லியன்…
Read More » -
9 மாணவர்களுடன் ஓரின புனர்ச்சி ஆசிரியர் மீது 11 குற்றச்சாட்டு
எட்டு வயது முதல் 12 வயதுடைய 9 மாணவர்களை ஓரின புணர்ச்சி செய்ததாக ஆசிரியர் ஒருவர் மீது கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 குற்றச்சாட்டுக்கள் கொண்டு…
Read More » -
எல்லை மோதல் பேச்சுவார்த்தையை கோலாலம்பூரில் நடத்த கம்போடியா கோரிக்கை
தாய்லாந்துடன் நடைபெறவுள்ள எல்லை மோதல் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையை, பாதுகாப்பு கருதி மலேசியா கோலாலம்பூரில் நடத்த வேண்டும் என்று கம்போடியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதம் மீண்டும்…
Read More » -
நஜீப்பின் வீட்டுக் காவல் கோரிக்கை நிராகரிப்பு; நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் மதிக்க பிரதமர் வலியுறுத்து
புத்ராஜெயா, டிசம்பர் 23-டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அனைவரும் மதிக்க வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More »