மலேசியா
-
டாங்கி லாரியுடன் 3 கார்கள் மோதல்; ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் 20km நெரிசல்
ஈப்போ, டிசம்பர் 22-இன்று பிற்பகல் ஈப்போ – சிம்பாங் பூலாய் அருகே PLUS நெடுஞ்சாலையில் ஒரு டாங்கி லாரியுடன் 3 கார்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தால் கடும்…
Read More » -
கார் ஆற்றில் விழுந்தது சீட் பெல்ட்டுடன் ஓட்டுனர் இருக்கையில் இறந்து கிடந்தார்
அலோஸ்டார், டிச 22 – அலோர் ஸ்டார், Persiaran Taman Jeragan னில் Sungai Ampang Jajar ரில் புரோடுவா Axia கார் ஆற்றில் விழுந்ததில் பாதுகாப்பு…
Read More » -
கேரளாவில் கோவில் பிரகாரத்தை வீடியோ எடுத்த சிங்கப்பூர் பயணி கைது
கேரளா, டிசம்பர் 22 – பொதுவாகவே இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் உள்ளே சென்று புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி கேரளா…
Read More » -
தெலுக் பாங்லிமா காராங்கில் புரோடுவா மைவி கண்காட்சியில் தீப்பிடித்தது இரு கார்கள் பாதிப்பு
கிள்ளான் டிச 22 – கிள்ளான் , Teluk Panglima Garang கில் உள்ள வர்த்தக வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த வாகன கண்காட்சி…
Read More » -
டிசம்பர் 25 முதல் 29 வரை பருவமழை காற்றோட்டம் – கிழக்குக் கரை பகுதிகளில் தொடர்ச்சியான கனமழைக்கு வாய்ப்பு
கோலாலம்பூர், டிசம்பர் 22 – வரும் டிசம்பர் 25 முதல் 29 வரை நாட்டில் பருவமழை காற்றோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலைத் துறையான மெமலேஷியா அறிவித்துள்ளது.…
Read More » -
நீலாயில் பெரும் வெடிச்சத்தம்; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்; விசாரணையைத் துவங்கிய போலீஸ்
நீலாய், டிசம்பர் 22 – நீலாய் டேசா பால்மா குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெடிச்சத்தத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்தச்…
Read More » -
காவல்துறையினர் இளைஞரை தாக்கியதாக புகார்; விசாரணையைத் தொடங்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 22 -20 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலீசிக்கு எதிராக ஒழுக்க மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க…
Read More » -
உலகின் மிகச் சுத்தமான இந்து கிராமம்…ஆனால் இந்தியாவில் இல்லை
கோலாலாம்பூர், டிசம்பர் 22-உலகின் மிகச் சுத்தமான இந்து கிராமம் என்றால் அனைவரும் முதலில் யோசிப்பதை இந்தியாவைத் தான்! ஆனால் அது தான் இல்லை… உண்மையில், இந்தோனேசியாவின் பாலி…
Read More » -
2028ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே நஜீப் விடுதலையாகும் சாத்தியம் உள்ளது – ஷாபி
கோலாலம்பூர், டிச 22 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், 42 மில்லியன் ரிங்கிட் SRC வழக்கில் தண்டனை ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து…
Read More »
