மலேசியா
-
லங்காவியில் 4 ஆலயங்களில் மஹிமாவின் சந்திப்புப் பயணம்; டத்தோ சிவகுமார் பங்கேற்பு
லங்காவி, டிசம்பர்-20 – நாட்டிலுள்ள இந்து ஆலயங்களும் அமைப்புகளும் இந்து மத வளர்ச்சிப் பணியை மேற்கொள்ளவதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒன்றுபட்டால் இன்னும் நிறைய சாதிக்கலாம் என,…
Read More » -
ஹலால் சான்றிதழ் பெற்ற வளாகங்களில் முஸ்லீம் அல்லாத பண்டிகை அலங்காரங்களுக்கு தடையில்லை; அமைச்சர் விளக்கம்
புத்ராஜெயா, டிசம்பர்-20 – ஹலால் சான்றிதழ் பெற்ற வணிக வளாகங்களில் முஸ்லீம் அல்லாத பண்டிகை அலங்காரங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. ஹலால் தன்மையைப்…
Read More » -
இவ்வாண்டு இதுவரை RM17 பில்லியன் வருமான வரி உரியவர்களுக்குத் திருப்பிச் செலுத்தப்பட்டது
கோலாலம்பூர், டிசம்பர்-20 – கூடுதலாக வருமான வரி செலுத்தியவர்களுக்கு இவ்வாண்டு இதுவரையில் RM17 பில்லியன் தொகை, திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இது டிசம்பர் 18 வரைக்குமான நிலவரம் என…
Read More » -
ஜெராண்டூட்டில் SUV-வை மோதி மோட்டார் சைக்கிளோட்டி மரணம்; மனைவி படுகாயம்
ஜெராண்டூட், டிசம்பர்-20 – பஹாங், ஜெராண்டூட்டில் உயர் சக்தி மோட்டார் சைக்கிள் SUV வாகனத்தை மோதியதில் 44 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த…
Read More » -
பாத்தாங் காலியில் காருடன், உள்ளே இருந்த நாயையும் திருடிச் சென்ற திருடன்
ஷா ஆலாம், டிசம்பர்-20 – சிலாங்கூர், பாத்தாங் காலியில் ஒரு கார் உரிமையாளர், சிறிது நேரம் கடைக்குச் செல்வதற்காக, இயந்திரத்தை நிறுத்தாமல் சென்றது அவருக்கு பாதகமாய் முடிந்துள்ளது.…
Read More » -
ஜோகூர் பாலம் வழியாக தினமும் பயணம் செய்யும் 4 லட்சம் மலேசியர்களுக்கு சமூக பாதுகாப்பு – ரமணன் உத்தரவு
கோலாலாம்பூர், டிசம்பர் 19-சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்கான ஒரு வழிமுறையை ஆராயுமாறு, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், PERKESO-வுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜோகூர்…
Read More » -
பிலிப்பைன்ஸில் 5.0 அளவிலான நிலநடுக்கம்
கோலாலம்பூர், டிசம்பர் 19 – பிலிப்பைன்ஸ் நாட்டின் Mindanao பகுதியில் இன்று 5.0 அளவிலான மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு துறையான MetMalaysia தெரிவித்துள்ளது.…
Read More » -
செத்தியா அலாம் நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப்பள்ளியின் துன் சாமிவேலு புத்தாக்க அறிவியல் அறை திறப்பு விழா
ஷா அலாம், டிச 18 -ஷா அலாம், செத்தியா அலாமில் நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப்பள்ளியின் துன் சாமிவேலு புத்தாக அறிவியல் அறையும், அப்பள்ளின் நீண்ட கால…
Read More » -
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை & RM10,000 அபராதம்
ஜோகூர், பத்து பஹாட், டிசம்பர் 19 – மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய லாரி ஓட்டுனர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அந்நபருக்கு ஒரு நாள் சிறைத்…
Read More »
