மலேசியா
-
வேலையில்லாத இந்தியர்களுக்கு மனிதவள அமைச்சு பயிற்சி அளிக்கும், வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருப்பதை குறைக்கும், என்கிறார் ரமணன்
புத்ராஜெயா, டிசம்பர் 18-மனிதவள அமைச்சான KESUMA, வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருப்பதை குறைக்கும் நோக்கில், வேலைவாய்ப்பு இல்லாத இந்தியர்களுக்கு பயிற்சி அளித்து, உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை…
Read More » -
இதுவரை 5.6 மில்லியன் பேர் சாரா உதவித் தொகை பெற்றதோடு 4.59 பில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளனர்
கோலாலம்பூர், டிச 18 – இதுவரை மொத்தம் 5.6 மில்லியன் மக்கள் மாதாந்திர அடிப்படையிலான ( Sumbangan Asas Rahmah ) எனப்படும் (SARA) பங்களிப்பை பெற்றுள்ளனர்.…
Read More » -
பாதுகாக்கப்பட வேண்டிய பறவைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆடவன் கைது
கோலாலம்பூர், டிசம்பர் 18 – சட்டத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டிய இனவகையைச் சார்ந்த பறவைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN, ஆடவர்…
Read More » -
கூடுதல் அரச உத்தரவு வழக்கு நஜீப்புக்குச் சாதகமானால், அவர் உடனடியாக வீட்டிக் காவலில் வைக்கப்பட வேண்டும்; ஷாஃப்பி வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர் 18-அரச மன்னிப்பு விண்ணப்பத்தில் கூடுதல் உத்தரவு இருப்பதாகக் கூறி டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடுத்த வழக்கில், தீர்ப்பு அவருக்குச் சாதமானால், அந்த முன்னாள்…
Read More » -
வெளிநாட்டவர்களைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்றவருக்கு RM150–RM500 வரை ஊதியம்
கோத்தா பாரு, டிசம்பர் 18 – சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டவர்களைக் கிளந்தானிலிருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்ல, ஒவ்வொரு நபருக்கும் 150 முதல் 500 ரிங்கிட்…
Read More » -
ஜோகூர் பாருவில் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் கண்டுப்பிடிப்பு
ஜோகூர் பாரு, டிச 18 – ஜோகூரில் கம்போங் பாக்கார் பத்து மஜிடியில் (Kampung Bakar Batu Majidee) ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள சுங்கை…
Read More » -
முதல் தேசிய திருக்குறள் ஒலிம்பியாட் 2026 போட்டி; 10,000 மாணவர்களின் பங்கேற்புடன் மலேசிய சாதனைக்கு முயற்சி
மலேசிய இந்திய இளைஞர் மன்றமான MIYC-யின் சிலாங்கூர் கிளை, நாட்டில் முதன் முறையாக தேசிய திருக்குறள் ஒலிம்பியாட் 2025 எனும் மாபெரும் நிகழ்வை நடத்தவுள்ளது. மலேசிய சாதனைப்…
Read More » -
Budi95: கூடுதல் ஒதுக்கீடு பெற இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மாதம் 2,000கி.மீ வரை பயணம் மேற்கொள்ளல் அவசியம்
கோலாலம்பூர், டிசம்பர் 18 – மாதத்திற்கு 2,000 கிலோமீட்டருக்கு குறைவாக பயணம் செய்யும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள், Budi Madani RON95 (Budi95) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூடுதல்…
Read More »

