மலேசியா
-
வாங் கிலியானில் ரி.ம 25.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட ஐவர் கைது
கங்கார், மார்ச்-30- படாங் பெசார் அருகே உள்ள வாங் கெலியான் பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில், கணவன்-மனைவி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது…
Read More » -
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குற்றவாளிகள் இழப்பீடு வழங்க அந்தோணி லோக் பரிந்துரை
கோலாலாம்பூர், மார்ச்-30-சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, விபத்தை ஏற்படுத்தியவர்கள் இழப்பீடு வழங்கும் பரிந்துரையைப், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் முன்வைத்துள்ளார். இந்த உத்தேசத் திட்டத்தின் நோக்கம், விபத்தில்…
Read More » -
தகமை விருது விழா: தமிழ்க் கல்வியாளர்களுக்கு மகுடம் சூட்டும் மகத்தான விழா
பெட்டாலிங் ஜெயா, மார்ச-20-தமிழுக்கும் தமிழ்த் தொண்டுக்கும் பெருமைசேர்க்கும் விதமாக நாட்டில் முதன் முறையாக தமிழ்க் கல்வியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் விருது விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. TAGAMAI எனப்படும்…
Read More » -
நாடாளுமன்ற உரைகளில் எச்சரிக்கையாக பேசுவது அவசியம் – ஒற்றுமை துறை துணை அமைச்சர்
கோலாலம்பூர்,மார்ச்-30- நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் உரைகளில் பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் ஆர் யுனெஸ்வரன். மக்களவையில் பேசப்படும்…
Read More » -
பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை – MetMalaysia எச்சரிக்கை
கோலாலம்பூர்,மார்ச்-30-மலேசியா வானிலை ஆய்வு மையமான MetMalaysia தீபகற்ப மலேசியாவில் சில மாநிலங்களிலும் சபா சராவாக்கில் சில பகுதிகளிலும் இன்று மாலை 6 மணி வரையில் மின்னல் மற்றும்…
Read More » -
மதுபோதையில் மரண விபத்துக்கு ஏற்படுத்தியவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும் பிரம்படியும் வழங்க வேண்டும் – பாப்பாராயுடு வலியுறுத்து
ஷா ஆலாம், மார்ச்-30-மது அருந்தி வாகனமோட்டி உயிரிழப்புக்குக் காரணமானவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும் பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும். மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு துறைகளுக்கான சிலாங்கூர்…
Read More » -
மைஸ்கில் அறவாரியம் மற்றும் ஜோகூர் இந்திய புத்தாக்க மையம் ஆதரவில் 3 நாள் முகாமில் 130 மாணவர்கள் பங்கேற்றனர்
ஜோகூர் பாரு, மார்ச்-30- மை ஸ்கீல் அறவாரியம் மற்றும் இந்தியர் புத்தாக்க மையம் ஆதரவில் ஜோகூர் Bukit Serampang Bukit Indah வில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக…
Read More » -
அனுமதியற்ற வழிபாட்டுத் தலங்கள்; இணையத்தில் வரும் கருத்துகளில் 70% AI உருவாக்கம் – துணையமைச்சர் அம்பலம்
கோலாலம்பூர், மார்ச்-30-அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான இணைய விவாதங்களில் பதிவான கருத்துகளில் சுமார் 70% கருத்துகள் AI அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது. தேசிய…
Read More » -
சுட்டெரிக்கும் வெயில்; மாணவர்களின் பாதுகாப்புக்காக PdPR-க்கு கல்வி அமைச்சு தயார்;இடையூறு இருக்காது என உத்தரவாதம்
கோலாலம்பூர், மார்ச்-30-நாட்டில் நீடித்து வரும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்படும் பள்ளிகளில், PdPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறையை கொண்டு வரத் தயார் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More » -
பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் அனுமதியில்லாமல் மலையேறிய 92 பேர் கைது
ஷா ஆலாம், மார்ச்-30-சிலாங்கூர், கோம்பாக்கில் உள்ள Ulu Gombak Tambahan பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் அனுமதியில்லாமல் மலை ஏறியதற்காக, 92 மலையேறிகள் தடுத்து வைக்கப்பட்டனர். நேற்று காலை…
Read More »