மலேசியா
-
ஜாலான் கூச்சாய் லாமாவில் விபத்தில் மோட்டர்சைக்கிள் ஓட்டுனர் மரணம்
கோலாலம்பூர், டிச 16- டிசம்பர் 8 ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் கூச்சாய் லாமாவில் நடந்த ஒரு விபத்தில் , 25 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…
Read More » -
தலைக்கவசத்தால் குழந்தைகளைத் தாக்கிய ஆடவன் கைது
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 16 – நேற்று சபா கோத்தா கினாபாலுவிலுள்ள வணிக வளாகம் ஒன்றில், குழந்தைகள் சிலரை தலைக்கவசத்தால் (Helmet) அடித்து, காலால் உதைத்த காணொளி…
Read More » -
கள் vs கெத்தும் போதை நீர்: அம்னோ – ம.இ.கா இளைஞர் பிரிவுகளிடையே அனல் பறக்கும் அறிக்கை மோதல்
கோலாலம்பூர், டிசம்பர்-16 – “நாங்கள் கள் குடிக்கிறோம் என்றால், நீங்கள் கெத்தும் போதை நீரை குடிக்கிறீர்களா?”என ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் K. அர்விந்த், அம்னோ இளைஞர்…
Read More » -
இவ்வாண்டு RM14.55 பில்லியன் வருமான வரி உரியவர்களுக்குத் திருப்பிச் செலுத்தப்பட்டது
கோலாலம்பூர், டிசம்பர்-16 – உள்ளதை விட கூடுதலாக வருமான வரி செலுத்தியவர்களுக்கு இவ்வாண்டு RM14.55 பில்லியன் தொகையை, உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN திருப்பிச் செலுத்தியுள்ளது. …
Read More » -
Gibbon குரங்குகளை இந்தியாவுக்குக் கடத்தும் முயற்சி தோல்வி; உள்ளூர் பெண் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-16, நீண்ட கைகளைக் கொண்ட குரங்கினமான 2 gibbon குரங்குகளை இந்தியாவுக்குக் கடத்தும் பெண்ணொருவரின் முயற்சி, KLIA-வில் முறியடிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு 8…
Read More » -
தொலைப்பேசி மோசடியில் RM325,800 பறிகொடுத்த ஆசிரியை
பெசூட், டிசம்பர்-16 – திரங்கானு பெசூட்டில், 44 வயது ஆசிரியை ஒருவர் போலி கைப்பேசி அழைப்பை உண்மையென நம்பி RM325,800 பணத்தை இழந்துள்ளார். அவரைத் தொலைபேசியில்…
Read More » -
ஜாலான் கூச்சாய் லாமா விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலி; dashcam உரிமையாளரைப் போலீஸ் தேடுகிறது
கோலாலம்பூர், டிசம்பர்-16 – டிசம்பர் 8-ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் கூச்சாய் லாமா சாலையில் நிகழ்ந்த கோர விபத்து குறித்த விசாரணைக்கு, விபத்தை பதிவுச் செய்த dashcam…
Read More » -
ரொம்பின் அருகே லாரிகள் மோதி விபத்து: இருவர் பலி
ரொம்பின், டிசம்பர் 15 – பஹாங் Muadzam Shah அருகேயிருக்கும் Kampung Gadak பகுதியிலுள்ள ஜாலான் குவாந்தான்–செகாமட் சாலையின் 109 வது கிலோ மீட்டரில் இரண்டு லாரிகள்…
Read More » -
திடீர் மின்வெட்டு; சிலாங்கூர் – கோலாலாம்பூரில் பல பகுதிகள் இருளில் மூழ்கின
கோலாலாம்பூர், டிசம்பர் 15-சிலாங்கூர் மற்றும் கோலாலாம்பூரின் சில பகுதிகளில் தற்போது திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெட்டாலிங் ஜெயா, செக்ஷன் 8, மலாயாப் பல்கலைக் கழகம், புக்கிட்…
Read More » -
கங்காரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்து தொடர்பான வழக்கு: குற்றத்தை மறுத்த போலீஸ்
கங்கார், டிசம்பர் 15 – நவம்பர் 25 ஆம் தேதியன்று நடந்த சாலை விபத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் கார்பரல்…
Read More »